மேலும் அறிய

பொங்கல் தொகுப்பில் மஞ்சளுக்கு இடம் கிடைக்குமா..? - விவசாயிகள் கோரிக்கை

கொரோனா கட்டுப்பாடு காரணமாக பயிரிடப்பட்ட மஞ்சள் குலைகளை வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலை-இந்த ஆண்டு எந்தவித கட்டுபாடுகளும் இல்லை. எனவே இந்த ஆண்டு மஞ்சள் குலைகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.

பொங்கல் பண்டிகை என்றாலே கரும்பு, மண்பானை, வண்ண கோலப்பொடிகள் இவைகள் மட்டுமின்றி முக்கிய பொருளாக மஞ்சள் குலைகளும் உள்ளது. தமிழர்களின் திருநாளான தைப்பொங்கல் திருநாளன்று அதிகாலையில் எழுந்து இல்லங்கள் முன்பு பொங்கலிட்டு சூரியபகவானை வழிபடுவது தமிழ் பண்பாடாகவும், கலாச்சாரமாகவும் இருந்து வருகிறது. இவ்வாறு தைத்திருநாளன்று பொங்கலிட்டு வழிபடும்போது, குத்துவிளக்கேற்றி வைத்து, பொங்கலிடப்பட்ட பானைகள் அருகில் மஞ்சள் தாங்கிய குலைகளை தோரணமாக கட்டி  வைப்பது வழக்கம்.   மஞ்சள் குலைகளை வைத்து வழிபடுவதன் மூலம் வீட்டில்  மங்கலம் உண்டாகும் என பெரியோர்கள் கூறுகின்றனர். இதனால் பொங்கல் பண்டிகையின்போது வீட்டின் முன்பும், பொங்கலிடும் பானையை சுற்றியும் மஞ்சள் குலையை கட்டி பெண்கள் பொங்கலிடுவது வழக்கம்.



பொங்கல் தொகுப்பில் மஞ்சளுக்கு இடம் கிடைக்குமா..? - விவசாயிகள் கோரிக்கை

வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி அருகே உள்ள தங்கம்மாள்புரம், சிவஞானபுரம், சேர்வைகாரன்மடம், ஜக்கம்மாள்புரம், செவத்தையாபுரம் ஆகிய கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும் பல ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் செடிகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.மஞ்சள் குலையாக வளர்ந்த பின்னர் பொங்கல் பண்டிகைக்கு முன்பு அறுவடை செய்து தமிழகம் மட்டுமின்றி டெல்லி, மும்பை உள்ளிட்ட இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்து வருகின்றனர். வழக்கமாக இந்த மஞ்சள் குலைகள் பயிரிடப்பட்டு 6 மாதத்தில் அறுவடைக்கு தயாராகி விடும்.பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இங்கு பயிரிடப்பட்டு உள்ள மஞ்சள் குலைகள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராகி உள்ளது.


பொங்கல் தொகுப்பில் மஞ்சளுக்கு இடம் கிடைக்குமா..? - விவசாயிகள் கோரிக்கை

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, "நாங்கள் ஆண்டு தோறும் மஞ்சள் குலைகள் சாகுபடி செய்து வருகிறோம். இந்த ஆண்டு மஞ்சள் குலைகள் நன்கு செழுமையாக வளர்ந்து உள்ளது. எனவே பொங்கல் பண்டிகைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு இந்த மஞ்சள் குலையை அறுவடை செய்து சந்தைகளுக்கு விற்பனை செய்ய கொண்டு செல்வோம். அதுபோல் வியாபாரிகளும் எங்களிடம் நேரடியாக மஞ்சள் குலைகளை மொத்தமாக வாங்கி சென்று விற்பனை செய்வார்கள். இங்கு விளையும் மஞ்சள் குலைகள் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக இங்கு பயிரிடப்பட்ட மஞ்சள் குலைகளை வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு எந்தவித கட்டுபாடுகளும் இல்லை. எனவே இந்த ஆண்டு மஞ்சள் குலைகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்கின்றனர்.


பொங்கல் தொகுப்பில் மஞ்சளுக்கு இடம் கிடைக்குமா..? - விவசாயிகள் கோரிக்கை

அதே நேரத்தில் தமிழர் திருநாளன்று அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் மஞ்சளை சேர்த்தால் விவசாயிகள் வாழ்வில் மங்கலம் பிறக்கும் என்கின்றனர் மஞ்சள் குலை விவசாயிகள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan: சினிமா காதலன்.. ஏவிஎம் சரவணன் தனித்துவம் பெற்றது ஏன்? திரைத்துறையினர் கொண்டாட காரணம்?
AVM Saravanan: சினிமா காதலன்.. ஏவிஎம் சரவணன் தனித்துவம் பெற்றது ஏன்? திரைத்துறையினர் கொண்டாட காரணம்?
Top 10 News Headlines: தமிழகத்தில் தேர்தல் பணிகள் தொடக்கம், திருப்பரங்குன்றம் வழக்கு, புதின் வருகை   - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: தமிழகத்தில் தேர்தல் பணிகள் தொடக்கம், திருப்பரங்குன்றம் வழக்கு, புதின் வருகை - 11 மணி வரை இன்று
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan: சினிமா காதலன்.. ஏவிஎம் சரவணன் தனித்துவம் பெற்றது ஏன்? திரைத்துறையினர் கொண்டாட காரணம்?
AVM Saravanan: சினிமா காதலன்.. ஏவிஎம் சரவணன் தனித்துவம் பெற்றது ஏன்? திரைத்துறையினர் கொண்டாட காரணம்?
Top 10 News Headlines: தமிழகத்தில் தேர்தல் பணிகள் தொடக்கம், திருப்பரங்குன்றம் வழக்கு, புதின் வருகை   - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: தமிழகத்தில் தேர்தல் பணிகள் தொடக்கம், திருப்பரங்குன்றம் வழக்கு, புதின் வருகை - 11 மணி வரை இன்று
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
Maruti Suzuki: இயர் எண்ட் ஆஃபர்.. ஸ்விஃப்ட் தொடங்கி எர்டிகா வரை - பட்ஜெட் கார்களுக்கே தள்ளுபடிகளை வீசிய மாருதி
Maruti Suzuki: இயர் எண்ட் ஆஃபர்.. ஸ்விஃப்ட் தொடங்கி எர்டிகா வரை - பட்ஜெட் கார்களுக்கே தள்ளுபடிகளை வீசிய மாருதி
Embed widget