மேலும் அறிய

கரூர் அருகே விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறை.. இயந்திரம் மூலம் நெல் நடவு பணி தொடக்கம்..

கடந்த மாதம் அவுரி செடி பயிரிடப்பட்ட நிலங்களில் அதை தழை சத்தாக மாற்றி, மாடுகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் உளவு செய்து நெல் பயிரிடும் பணிகள் கரூர் அருகே தற்போது நடந்து வருகிறது.

விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறை இயந்திரம் மூலம் நெல் நடவு பணி.

விவசாய பணிகளுக்கு கூலி ஆட்கள் கிடைக்காத நிலையில் கரூர் அருகே இயந்திரங்கள் மூலம் நெல் நடவு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் குருவை சாகுபடி விட, சம்பா சாகுபடியில் நெல் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. நடப்பு ஆண்டு சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணை மற்றும் அமராவதி அணைகளின் நீர்மட்டம் திருப்திகரமாக உள்ளதால், கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.கடந்த மாதம் அவுரி செடி பயிரிடப்பட்ட நிலங்களில் அதை தழை சத்தாக மாற்றி, மாடுகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் உளவு செய்து நெல் பயிரிடும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

 


கரூர் அருகே விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறை.. இயந்திரம் மூலம் நெல் நடவு பணி தொடக்கம்..

 

நெல் அறுவடை செய்ய ஆள் இல்லாததால், இப்போது மழை பெய்து கொண்டிருக்கும் காரணத்தால், நெல் மற்றும் மற்ற பயிர்கள் வீணாகி கொண்டிருக்கின்றன. ஆகையால், அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால், விவசாய பணிகளுக்கு போதிய கூலி ஆட்கள் கிடைக்காத நிலை உள்ளது. இதனால்,100 நாள் வேலை திட்டத்தை கிராம பஞ்சாயத்துகளில் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என கடந்த மாதம் கரூரில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், கூலி ஆட்கள் பற்றாக்குறை உள்ளதால் நவீன இயந்திரங்கள் மூலம் நேரடியாக நெல் நடவு பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.



கரூர் அருகே விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறை.. இயந்திரம் மூலம் நெல் நடவு பணி தொடக்கம்..

 

கரூர் அருகே, செல்லாண்டிபாளையம் பகுதியில் இயந்திரம் மூலம் நெல் நடவு பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது வழக்கமாக நெல் நாற்று விட்டு 20 முதல் 30 நாட்கள் கழித்து நெல் நாற்று நடுவது வழக்கம். தற்போது விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறைவாக உள்ளதால், நெல் நடவு இயந்திரத்தை பயன்படுத்தி வருகிறோம். நெல் நாற்றம் வரிசையாக இயந்திரம் மூலம் நடும்போது சூரிய ஒளி படுவதால் எலி தொல்லை இருக்காது. களை எடுப்பதிலும் சிரமம் இல்லை என்று  அவர்கள் தெரிவித்தனர்.

 

கரூர் அருகே விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறை.. இயந்திரம் மூலம் நெல் நடவு பணி தொடக்கம்..

பண்டிகை சீசன் முடிந்ததால் விலை குறையும், வாழைத்தார்.

ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை சீசன் முடிவடைந்துள்ளதால், கரூர் மாவட்டத்தில் வாழைத்தார் விலை குறைந்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் குளித்தலை, தோகை மலை, வேலாயுதம்பாளையம், லாலாபேட்டை, வாங்கல், கடவூர், நெருர், மணவாசி உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ஆயுத பூஜை பண்டிகைகள், திருமண சீசன் உள்ளிட்ட காரணங்களால் வாழைத்தாருக்கு அதிக விலை கிடைத்தது. ஆனால், பருவநிலை காலம் மாதம் தற்போது வாழைத்தாருக்கு தேவை குறைந்து வருகிறது. ஆயுத பூஜை பண்டிகையின் போது 600 ரூபாய் வரை விற்ற பூவன் வாழைத்தாரின் விலை, இன்று  400 ரூபாயாக விலை குறைந்தது. அதேபோல் ரஸ்தாளி, கற்பூரவள்ளி ,மொந்தன் உள்ளிட்ட வாழைத்தார்களும் சராசரியாக 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

​விவசாயிகள் கவனத்திற்கு! வேளாண் அடுக்ககம் திட்டத்தில் பதிந்தால் மட்டுமே பி.எம்.கிசான் பணம் - ஆட்சியர் ஸ்ரீகாந்த் எச்சரிக்கை.
​விவசாயிகள் கவனத்திற்கு! வேளாண் அடுக்ககம் திட்டத்தில் பதிந்தால் மட்டுமே பி.எம்.கிசான் பணம் - ஆட்சியர் ஸ்ரீகாந்த் எச்சரிக்கை.
Madurai ; மேலூர் அருகே பாரம்பரிய மீன்பிடி திருவிழா: நாட்டு மீன்கள் குவிந்தன.. விவசாயம் செழிக்குமா?
Madurai ; மேலூர் அருகே பாரம்பரிய மீன்பிடி திருவிழா: நாட்டு மீன்கள் குவிந்தன.. விவசாயம் செழிக்குமா?
மயிலாடுதுறை விவசாயிகளின் கவனத்திற்கு! குறைதீர்க்கும் கூட்டம் ஒத்திவைப்பு: பிப். 26-க்கு பதில் கீழ்க்கண்ட தேதியில் நடைபெறும்..
மயிலாடுதுறை விவசாயிகளின் கவனத்திற்கு! குறைதீர்க்கும் கூட்டம் ஒத்திவைப்பு: பிப். 26-க்கு பதில் கீழ்க்கண்ட தேதியில் நடைபெறும்..
ரூ. 60 லட்சம் அரசு நிதி முறைகேடா? சீர்காழி உழவர் உற்பத்தியாளர் சங்கத்தின் வரவு - செலவு கணக்கு விவரம் இதோ!
ரூ. 60 லட்சம் அரசு நிதி முறைகேடா? சீர்காழி உழவர் உற்பத்தியாளர் சங்கத்தின் வரவு - செலவு கணக்கு விவரம் இதோ!
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
Stalin Kejriwal: பாஜகவுக்கு விளாசல், டெல்லி முன்னாள் முதல்வருக்கு வாழ்த்து; ஸ்டாலினுக்கு நன்றி கூறிய கெஜ்ரிவால்
பாஜகவுக்கு விளாசல், டெல்லி முன்னாள் முதல்வருக்கு வாழ்த்து; ஸ்டாலினுக்கு நன்றி கூறிய கெஜ்ரிவால்
Planet Parade: நாளை வானில் அதிசயம்! எந்தெந்த கிரகங்களின் அணிவகுப்பு? எப்படி, எந்த நேரத்தில் காணலாம்? அரிய வாய்ப்பு!
Planet Parade: நாளை வானில் அதிசயம்! எந்தெந்த கிரகங்களின் அணிவகுப்பு? எப்படி, எந்த நேரத்தில் காணலாம்? அரிய வாய்ப்பு!
Maruti Brezza 2026: ஐய் சூப்பர்.. புதிய ஆடம்பர அவதாரத்தில் மாருதி ப்ரெஸ்ஸா வரப்போகுது; உள்ளே என்னென்ன இருக்கும்.?
ஐய் சூப்பர்.. புதிய ஆடம்பர அவதாரத்தில் மாருதி ப்ரெஸ்ஸா வரப்போகுது; உள்ளே என்னென்ன இருக்கும்.?
”போரை இந்தியா விரும்பவில்லை” ABP நெட்வொர்க்கின் தலைமை செய்தி ஆசிரியர் அதிதேப் சர்கார் பேச்சு
”போரை இந்தியா விரும்பவில்லை” ABP நெட்வொர்க்கின் தலைமை செய்தி ஆசிரியர் அதிதேப் சர்கார் பேச்சு
eVitara Vs Creta Electric: மாருதி இவிதாராவா.? ஹுண்டாய் க்ரெட்டா இவி-யா.? கடும் பேட்டியில் ஜெயிப்பது எது.? அலசுவோம்
மாருதி இவிதாராவா.? ஹுண்டாய் க்ரெட்டா இவி-யா.? கடும் பேட்டியில் ஜெயிப்பது எது.? அலசுவோம்
Thar Rival: ஓவரா ஆடும் தார்..! போட்டிக்கு வரும் JSW-ன் மின்சார ஆஃப்-ரோட் SUV கார் - 510KM ரேஞ்ச், விலை, லாஞ்ச்?
Thar Rival: ஓவரா ஆடும் தார்..! போட்டிக்கு வரும் JSW-ன் மின்சார ஆஃப்-ரோட் SUV கார் - 510KM ரேஞ்ச், விலை, லாஞ்ச்?
Madurai - சிவகார்த்திகேயன் கனவு: அஜித் சாருடன் ஒரு மாஸ் படம் இருக்கும், அது கொண்டாடும்படியாக இருக்கும் !
Madurai - சிவகார்த்திகேயன் கனவு: அஜித் சாருடன் ஒரு மாஸ் படம் இருக்கும், அது கொண்டாடும்படியாக இருக்கும் !
Embed widget