மேலும் அறிய

கரூரில் கருவேப்பிலையின் விற்பனையால் லாபம் பெறும் விவசாயி

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தங்களுடைய விளை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் காய்களின் விலையை விட கருவேப்பிலையின் விலை உயர்வு.

 

 


கரூரில் கருவேப்பிலையின் விற்பனையால் லாபம் பெறும் விவசாயி

 

 கரூர் மாவட்டத்தில் நிலவும் கடும் பனிப் பொழிவு காரணமாக கருவேப்பிலை வரத்து குறைந்ததால் உழவர் சந்தையில் கருவேப்பில்லை கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய பை-பாஸ் சாலையில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தங்களுடைய விளை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். நாட்டு காய்கள், மலைக் காய்கள் விற்பனைக்கு எடுத்து வரப்படுகின்றன. அவற்றை கரூர் மாநகரில் உள்ள பொதுமக்கள் அதிகாலை முதலே வந்து வாங்கிச் செல்கின்றனர். நாள்தோறும் அவர்கள் கொண்டு வரும் காய்களுக்கு விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த வரிசையில் கருவேப்பிலை 1 கிலோ 100 முதல் 80 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

 


கரூரில் கருவேப்பிலையின் விற்பனையால் லாபம் பெறும் விவசாயி

 

கடந்த சில மாதங்களாக பெய்யும் மழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக விளைச்சல் இல்லாததாலும், பனியினால் கருவேப்பிலை இலைகள் அழுகி காய்ந்து போவதால் வரத்து குறைந்ததால் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக உழவர் சந்தை அலுவலர்கள் தெரிவித்தனர். இதே போன்று கரூர் மாவட்டத்தில் அதிகளவில் விளைச்சல் தரும் முருங்கை காய்கள் கிலோ 120 ரூபாய்க்கும், மாய்காய் கிலோ 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே கருவேப்பிலை உழவர் சந்தைக்கு வெளியில் உள்ள வியாபாரிகளில் கிலோ 110 முதல் 120 வரை விற்பனை செய்யப்படுகிறது. உழவர் சந்தையில் 2 வியாபாரிகள் மட்டுமே கருவேப்பிலையை விற்பனை செய்கின்றனர்.

 


கரூரில் கருவேப்பிலையின் விற்பனையால் லாபம் பெறும் விவசாயி

 

கொத்தமல்லி, புதினா கட்டுகள் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் கருவேப்பிலை ஒரு கட்டு 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. உழவர் சந்தைக்கு வெளி பகுதியில் சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் இந்த கருவேப்பிலைகள் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளன.அவை கட்டுகளாக கட்டப்பட்டு ஒரு கட்டு 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. காய்கள் வாங்கும் போது இலவச இணைப்பாக வழங்கப்படும் இந்த கருவேப்பிலை கிலோ 100 ரூபாய் என்பது அனைவரையும் ஆர்ச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
Breaking News LIVE, July 7 :  எம்.ஆர். விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
Breaking News LIVE, July 7 : எம்.ஆர். விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?
துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?BSP Armstrong death | ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைBSP Armstrong death | ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆற்காடு பாலு  கும்பல் சரண்! பின்னணியை துருவும் போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
Breaking News LIVE, July 7 :  எம்.ஆர். விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
Breaking News LIVE, July 7 : எம்.ஆர். விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?
துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?
வெறும் வாய் சவடால்! இதையெல்லாம் செய்ய வேண்டியதுதானே? - அண்ணாமலையை சரமாரியாக சாடிய உதயகுமார்!
வெறும் வாய் சவடால்! இதையெல்லாம் செய்ய வேண்டியதுதானே? - அண்ணாமலையை சரமாரியாக சாடிய உதயகுமார்!
Mysskin: இந்த பட தோல்விக்கு மிஸ்கினின் ஓவர் கான்ஃபிடன்ஸ்தான் காரணம்: போட்டு உடைத்த தயாரிப்பாளர்
Mysskin: இந்த பட தோல்விக்கு மிஸ்கினின் ஓவர் கான்ஃபிடன்ஸ்தான் காரணம்: போட்டு உடைத்த தயாரிப்பாளர்
Dhanush about A R Rahman: “கையில் 30 படம் வச்சிருக்கார்; ஆனாலும் எனக்கு ஓகே சொன்னார்” - ரஹ்மான் குறித்து மனம் திறந்த தனுஷ்
Dhanush about A R Rahman: “கையில் 30 படம் வச்சிருக்கார்; ஆனாலும் எனக்கு ஓகே சொன்னார்” - ரஹ்மான் குறித்து மனம் திறந்த தனுஷ்
Viral Video: கொள்ளை அழகு! ஆதார் போட்டோஷூட்டை அழகாக்கிய பார்லே ஜி பாப்பா - நீங்களே பாருங்க
கொள்ளை அழகு! ஆதார் போட்டோஷூட்டை அழகாக்கிய பார்லே ஜி பாப்பா - நீங்களே பாருங்க
Embed widget