மேலும் அறிய

கரூர்: மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

டெல்டா பாசன பகுதிகளுக்கும், குறுவை சாகுபடிக்காக காவிரி ஆற்றில் இருந்து ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 925 கன அடி தண்ணீரும், நான்கு பாசன கிளை வாய்க்காலில் 1020 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.

மாயனூர் கதவனைக்கு 1.24 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கர்நாடகா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் அதிக அளவில் மழை பெய்து கொண்டிருப்பதால் சேலம் மேட்டூர் அணை நிரம்பி வழிகிறது. இந்நிலையில் மேட்டூர் கதவணையில் இருந்து காவிரி ஆற்று பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டம் , மாயனூர் கதவனைக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் தற்பொழுது வந்து கொண்டிருக்கிறது.


கரூர்: மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி


மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து 1.24 லட்சம் கன அடியை தாண்டியது. கரூர் மாவட்டம், மாயனூர் கதவணை நேற்று  நிலவரப்படி ஒரு லட்சத்து 896 கன அடி தண்ணீர் வந்தது. இந்நிலையில் இன்று மாயனூர் கதவனைக்கு ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 945 கனடியாக அதிகரித்து உள்ளது. டெல்டா பாசன பகுதிகளுக்கும், குறுவை சாகுபடிக்காக காவிரி ஆற்றில் இருந்து ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 925 கன அடி தண்ணீரும், நான்கு பாசன கிளை வாய்க்காலில் 1020 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கரூர்: மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

அதே நிலையில் கரூர் மாவட்டத்தில் பாயும் அமராவதி அணை நிலவரத்தை காணலாம். திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு வினாடிக்கு 1,872 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு 1,367 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில் 418 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் தற்போது 88.46 கன அடியாக இருக்கிறது.


கரூர்: மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

அதேபோல் நங்காஞ்சி அணையில் நிலவரத்தை தற்போது காணலாம். திண்டுக்கல் மாவட்டம், வடகாடு பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட நங்காஞ்சி அணை நீர்மட்டம் தற்போது 34 அடியாக உள்ளது். நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


கரூர்: மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

ஆத்துப்பாளையம் அணை  நிலவரம்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே கார்வழி ஆத்துப்பாளையம் அணைக்கு 140 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், தற்போது 5.57 அடியாக இருந்ததால் நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கரூர் மாவட்டத்தில் சில இடங்களில் சாரல் மழை பெய்துள்ளது. எனினும், மாவட்டம் முழுவதும் குறிப்பிட்ட அளவில் மழை பெய்யாததால் நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு இல்லாமல் போனது.

இந்நிலையில் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் கனமழை காரணமாக மேட்டூர் மற்றும் அமராவதி அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வந்தால், மீண்டும் மாயனூர் கதவனைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK STALIN: உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
N.Korea Nuclear Submarine: அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்; வலிமையை காட்டிய வடகொரியா; அமெரிக்கா-தென் கொரியாவிற்கு எச்சரிக்கை
அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்; வலிமையை காட்டிய வடகொரியா; அமெரிக்கா-தென் கொரியாவிற்கு எச்சரிக்கை
Trump Nigeria ISIS: நைஜீரியாவில் ISIS மீது தாக்குதல்; தனது பாணியில் ட்ரம்ப் கிறிஸ்துமஸ் வாழ்த்து; கடும் எச்சரிக்கை
நைஜீரியாவில் ISIS மீது தாக்குதல்; தனது பாணியில் ட்ரம்ப் கிறிஸ்துமஸ் வாழ்த்து; கடும் எச்சரிக்கை
ABP Premium

வீடியோ

GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி
Sleeping Man falls from 10th Floor|10 வது மாடியில் இருந்துதவறி விழுந்த முதியவர் | Surat
DMDK DMK Alliance | திமுக கொடுத்த OFFER!ரூட்டை மாற்றும் பிரேமலதா! தேமுதிக கூட்டணி ப்ளான்
TVK Ajitha ICU| ’’நான் திமுக கைக்கூலியா?’’ICU-வில் தவெக அஜிதா! தவெகவில் நடப்பது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
N.Korea Nuclear Submarine: அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்; வலிமையை காட்டிய வடகொரியா; அமெரிக்கா-தென் கொரியாவிற்கு எச்சரிக்கை
அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்; வலிமையை காட்டிய வடகொரியா; அமெரிக்கா-தென் கொரியாவிற்கு எச்சரிக்கை
Trump Nigeria ISIS: நைஜீரியாவில் ISIS மீது தாக்குதல்; தனது பாணியில் ட்ரம்ப் கிறிஸ்துமஸ் வாழ்த்து; கடும் எச்சரிக்கை
நைஜீரியாவில் ISIS மீது தாக்குதல்; தனது பாணியில் ட்ரம்ப் கிறிஸ்துமஸ் வாழ்த்து; கடும் எச்சரிக்கை
TN BJP : ‘மதில் மேல் பூனையாக கட்சிகள்’ கூட்டணியை பெரிதாக்க முடியாமல் திணறும் பாஜக..!
‘மதில் மேல் பூனையாக கட்சிகள்’ கூட்டணியை பெரிதாக்க திணறும் பாஜக..!
Jananayagan Audio Launch: அட்லீ முதல் அனுராதா வரை.. விஜய்க்காக மலேசியாவிற்கு பறந்த பிரபலங்கள்!
Jananayagan Audio Launch: அட்லீ முதல் அனுராதா வரை.. விஜய்க்காக மலேசியாவிற்கு பறந்த பிரபலங்கள்!
’’முதல்வருக்கு கூச்சமில்லையா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு’’- ஆசிரியர்கள் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!
’’முதல்வருக்கு கூச்சமில்லையா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு’’- ஆசிரியர்கள் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!
Ukraine Zelensky: விரைவில் அதிபர் ட்ரம்ப்பை சந்திக்கும் ஜெலன்ஸ்கி; அமெரிக்க தூதர்களுடன் பேச்சு; முடியும் போர்..
விரைவில் அதிபர் ட்ரம்ப்பை சந்திக்கும் ஜெலன்ஸ்கி; அமெரிக்க தூதர்களுடன் பேச்சு; முடியும் போர்..
Embed widget