மேலும் அறிய

கரூர்: மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

டெல்டா பாசன பகுதிகளுக்கும், குறுவை சாகுபடிக்காக காவிரி ஆற்றில் இருந்து ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 925 கன அடி தண்ணீரும், நான்கு பாசன கிளை வாய்க்காலில் 1020 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.

மாயனூர் கதவனைக்கு 1.24 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கர்நாடகா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் அதிக அளவில் மழை பெய்து கொண்டிருப்பதால் சேலம் மேட்டூர் அணை நிரம்பி வழிகிறது. இந்நிலையில் மேட்டூர் கதவணையில் இருந்து காவிரி ஆற்று பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டம் , மாயனூர் கதவனைக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் தற்பொழுது வந்து கொண்டிருக்கிறது.


கரூர்: மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி


மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து 1.24 லட்சம் கன அடியை தாண்டியது. கரூர் மாவட்டம், மாயனூர் கதவணை நேற்று  நிலவரப்படி ஒரு லட்சத்து 896 கன அடி தண்ணீர் வந்தது. இந்நிலையில் இன்று மாயனூர் கதவனைக்கு ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 945 கனடியாக அதிகரித்து உள்ளது. டெல்டா பாசன பகுதிகளுக்கும், குறுவை சாகுபடிக்காக காவிரி ஆற்றில் இருந்து ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 925 கன அடி தண்ணீரும், நான்கு பாசன கிளை வாய்க்காலில் 1020 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கரூர்: மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

அதே நிலையில் கரூர் மாவட்டத்தில் பாயும் அமராவதி அணை நிலவரத்தை காணலாம். திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு வினாடிக்கு 1,872 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு 1,367 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில் 418 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் தற்போது 88.46 கன அடியாக இருக்கிறது.


கரூர்: மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

அதேபோல் நங்காஞ்சி அணையில் நிலவரத்தை தற்போது காணலாம். திண்டுக்கல் மாவட்டம், வடகாடு பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட நங்காஞ்சி அணை நீர்மட்டம் தற்போது 34 அடியாக உள்ளது். நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


கரூர்: மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

ஆத்துப்பாளையம் அணை  நிலவரம்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே கார்வழி ஆத்துப்பாளையம் அணைக்கு 140 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், தற்போது 5.57 அடியாக இருந்ததால் நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கரூர் மாவட்டத்தில் சில இடங்களில் சாரல் மழை பெய்துள்ளது. எனினும், மாவட்டம் முழுவதும் குறிப்பிட்ட அளவில் மழை பெய்யாததால் நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு இல்லாமல் போனது.

இந்நிலையில் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் கனமழை காரணமாக மேட்டூர் மற்றும் அமராவதி அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வந்தால், மீண்டும் மாயனூர் கதவனைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

முழுமையாக தள்ளுபடி செய்தால் மட்டுமே விடிவு - விவசாயிகளுக்காக தவெக அரசிடம் அன்புமணி வைத்த கோரிக்கை என்ன?
முழுமையாக தள்ளுபடி செய்தால் மட்டுமே விடிவு - விவசாயிகளுக்காக தவெக அரசிடம் அன்புமணி வைத்த கோரிக்கை என்ன?
‘குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம்’ அமல்: விவசாயிகளுக்கு ₹611.26 இலட்சம் மானியம் - வேளாண் இணை இயக்குநர் தகவல்!
‘குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம்’ அமல்: விவசாயிகளுக்கு ₹611.26 இலட்சம் மானியம் - வேளாண் இணை இயக்குநர் தகவல்!
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இப்படியொரு விபரீதமா? பரங்கிப்பேட்டை கடலில் என்ன நடக்கிறது?
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இப்படியொரு விபரீதமா? பரங்கிப்பேட்டை கடலில் என்ன நடக்கிறது?
மதுரையில் கனி மாற்றுத் திருவிழா... பழக் கூடைகளை சுமந்தபடி 16 கி.மீ. பாதயாத்திரை!
மதுரையில் கனி மாற்றுத் திருவிழா... பழக் கூடைகளை சுமந்தபடி 16 கி.மீ. பாதயாத்திரை!

வீடியோ

Guduvanchery Pocso Case : 10 வயது சிறுமியிடம் அத்துமீறல்.. வடமாநில நபர் போக்சோவில் கைது
Power Cut Reason : ”2024, 25ல் கூட இதே நிலைமை தான்..”நள்ளிரவில் தொடரும் மின் தடை! போட்டுடைத்த CITU
Iran US War: அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்! குறையும் பெட்ரோல் டீசல் விலை?ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
Mdmk dmk alliance Break : திமுக-வுக்கு டாட்டா? ரூட்டை மாற்றும் வைகோ உடையப்போகும் கூட்டணி?
Singappen Task Force : பெண்ணிடம் சில்மிஷம்! சீறிப்பாய்ந்த சிங்கப்பெண் படை! சிவகாசியில் நடந்த ACTION

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai : மாதம் ரூ.2.500 மகளிர் உரிமை தொகை எப்போது.? தேதி குறிக்கும் சிஎம் விஜய் - வெளியாகப்போகுது அசத்தல் அறிவிப்பு
மாதம் ரூ.2.500 மகளிர் உரிமை தொகை எப்போது.? தேதி குறிக்கும் சிஎம் விஜய் - வெளியாகப்போகுது அசத்தல் அறிவிப்பு
NEET Re-Exam: ராணுவ ஹெலிகாப்டர், CRPF பாதுகாப்பு, டெலிகிராமிற்கு தடை..! நீட் தேர்வு, அச்சுறுத்தும் கெடுபிடிகள்
ராணுவ ஹெலிகாப்டர், CRPF பாதுகாப்பு, டெலிகிராமிற்கு தடை..! நீட் தேர்வு, அச்சுறுத்தும் கெடுபிடிகள்
Crop Loan Waiver: மாற்றி அறிவித்த CM விஜய்..! கூட்டுறவு வங்கியில் ரூ.75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி - விவசாயிகள் ஹாப்பி
மாற்றி அறிவித்த CM விஜய்..! கூட்டுறவு வங்கியில் ரூ.75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி - விவசாயிகள் ஹாப்பி
சவாலும், சவடாலும் விட்ட சிஎம் விஜய்... silent mode-இல் இருந்து எப்போ வெளியே வருவார்.? வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
சவாலும், சவடாலும் விட்ட சிஎம் விஜய்... silent mode-இல் இருந்து எப்போ வெளியே வருவார்.? வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
DMK Stalin: கண்டுகொள்ளாத எடப்பாடி..! அதிமுகவிற்காக கவலை கொள்ளும் ஸ்டாலின் - ஃபோன் போட்டு ஆறுதல்
கண்டுகொள்ளாத எடப்பாடி..! அதிமுகவிற்காக கவலை கொள்ளும் ஸ்டாலின் - ஃபோன் போட்டு ஆறுதல்
இலவச பட்டா வாங்க சூப்பர் சான்ஸ்.! காஞ்சிபுரம், திருவள்ளூர் மக்களுக்கு ஜாக்பாட்- தேதி அறிவித்த அரசு
பட்டா வாங்க சூப்பர் சான்ஸ்.! காஞ்சிபுரம், திருவள்ளூர் மக்களுக்கு ஜாக்பாட்- தேதி அறிவித்த அரசு
Honda SUV Facelift: ப்ராண்டின் ஒத்த எஸ்யுவியை அப்க்ரேட் செய்யும் ஹோண்டா - ஹைப்ரிட்டில் எஸ்யுவி கிங்கை அடிக்குமா?
ப்ராண்டின் ஒத்த எஸ்யுவியை அப்க்ரேட் செய்யும் ஹோண்டா - ஹைப்ரிட்டில் SUV கிங்கை அடிக்குமா?
Tamilnadu Round Up: MLA-க்களுக்கு பயிற்சி வகுப்பு, குறைந்த தங்கம் விலை, மீனவர்கள் மகிழ்ச்சி - தமிழ்நாட்டில் இதுவரை
MLA-க்களுக்கு பயிற்சி வகுப்பு, குறைந்த தங்கம் விலை, மீனவர்கள் மகிழ்ச்சி - தமிழ்நாட்டில் இதுவரை
Embed widget