மேலும் அறிய

 உயர்தர உள்ளூர் இரகங்களை பிரபலப்படுத்த கரூரில் நடந்த கண்காட்சி

அண்ணா சமுதாய கூடத்தில் பல  வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தில்  உயர்தர உள்ளூர் இரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி நடைபெற்றது.

உழவர் நலத்துறையின் கீழ் உயர்தர ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி.


 உயர்தர உள்ளூர் இரகங்களை பிரபலப்படுத்த கரூரில் நடந்த கண்காட்சி

குளித்தலை அண்ணா சமுதாய கூடத்தில் பல  வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தில்  உயர்தர உள்ளூர் இரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி நடைபெற்றது.


 உயர்தர உள்ளூர் இரகங்களை பிரபலப்படுத்த கரூரில் நடந்த கண்காட்சி

கரூர் மாவட்டம், குளித்தலை அறிஞர் அண்ணா சமுதாய கூடத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறையின் கீழ்  வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை - மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தில்  உயர்தர உள்ளூர் இரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி கரூர் வேளாண்மை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. கண்காட்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட குளித்தலை எம்எல்ஏ இரா.மாணிக்கம், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி ஆகியோர்கள் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டு பாராட்டுக்கள் தெரிவித்தனர்.


 உயர்தர உள்ளூர் இரகங்களை பிரபலப்படுத்த கரூரில் நடந்த கண்காட்சி

தொடர்ந்து ஐ சி ஏ ஆர் வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் முனைவர்  திரவியம்,
எம்.ஐ.டி வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இணைப் பேராசிரியர் தேவி ஆகியோர்கள் கண்காட்சி குறித்த தொழில் நுட்ப உரை மற்றும் திட்ட விளக்கவுரை ஆற்றினார்கள், தொடர்ந்து வேளாண்மை உழவர் நலத்துறை மூலமாக உயர்தர உள்ளூர் ரகங்களை கண்டறிந்து அவற்றை பிரபலப்படுத்துவதற்கும், வேளாண் ஆராய்ச்சியாளர்கள் அந்தந்த பகுதிக்கேற்றவாறு சிறந்த 
ரகங்களை உருவாக்கும் வகையில், தேவையான அடிப்படை மரபணுக்களை பாரம்பரிய ரகங்களில் கண்டறிந்து பயன்பெறும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது, சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். கண்காட்சியில் எம் ஐ டி வேளாண் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு கண்காட்சி அமைத்திருந்தனர்.

ஆலையே இல்லாத ஊரில் 5 ஆயிரம் ஏக்கர் கரும்பு சாகுபடி.

கரூர் மாவட்டம் புகலூர் சர்க்கரை ஆலை இஐடி பாரி நிறுவனம் சார்பில் குளித்தலை பகுதி விவசாயிகளுக்கு கரும்பு பயிர் சாகுபடி செய்ய ஊக்கத்திட்டங்கள் அறிவிப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. 

புகலூர் சர்க்கரை ஆலை பொது மேலாளர் இளங்கோவன் பேசியதாவது. நிறுவனம் சார்பில் தமிழகம் முழுவதும் 5 ஆலைகள் செயல்பட்டு வந்தன. பல்வேறு காரணங்களால் இப்போது மூன்று ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதில் ஒன்று உங்கள் பகுதியைச் சேர்ந்த பெட்டவாய்த்தலை சர்க்கரை ஆலை.

குளித்தலை சுற்று வட்டார பகுதிகளில் ஆளை நிறுத்தப்பட்ட போதிலும் ஐந்து ஆயிரம் ஏக்கர் கரும்பு சாகுபடி அளிப்பதாக உள்ளது. இ ஐ டி நிறுவனம் கரும்பு வெட்டியவுடன் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை 14 நாட்களில் உடனுக்குடன் வழங்கி வருவது இதற்கு முக்கிய காரணமாகும். மேலும் தமிழகத்தில் இப்போது மேட்டூர் அணை நிரம்பி வழிவதால் விவசாயம் செழித்து வருகிறது. கரும்பு உற்பத்தியில் விவசாயிகளுக்கு இழப்பீடு ஏற்படாத வகையில் ஆலைநிர்வாகம் பல்வேறு ஊக்கத்திட்டங்களை அறிவித்துள்ளது. குளித்தலை பகுதியில் கரும்பில் பூச்சித்தொல்லை அதிகரித்துள்ளதால் அவற்றை கட்டுப்படுத்த ஆளை நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார். 

நிகழ்ச்சியில் முதுநிலை மேலாளர் காந்திமதி, அதிகாரிகள் ராஜேஸ்வரி, சங்கர், குளித்தலை பகுதி கரும்பு ஆய்வாளர் அண்ணாதுரை, முன்னோடி விவசாயி பிரபு, உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆரோக்கியம் தரும் அற்புத தானியங்கள்... சிறுதானியங்களின் மறுமலர்ச்சி!
ஆரோக்கியம் தரும் அற்புத தானியங்கள்... சிறுதானியங்களின் மறுமலர்ச்சி!
வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் முதலமைச்சரே! இல்லனா.., - தவெக அரசுக்கு விவசாயிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை என்ன?
வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் முதலமைச்சரே! இல்லனா.., - தவெக அரசுக்கு விவசாயிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை என்ன?
"படிப்பு தேவையில்லை.. லைசென்ஸ் இலவசம்!" - இளைஞர்களுக்குக் காத்திருக்கும் ஜாக்பாட் வாய்ப்பு..!
விவசாயக் கடன் தள்ளுபடி.. அதிரடியாக அறிவித்த முதல்வர் விஜய் - யார், யாருக்கு எவ்வளவு? - முழு விவரம் இதோ
விவசாயக் கடன் தள்ளுபடி.. அதிரடியாக அறிவித்த முதல்வர் விஜய் - யார், யாருக்கு எவ்வளவு? - முழு விவரம் இதோ
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

தமிழ்நாட்டுக்கு புதிய DGP UPSC ஓகே சொன்ன 3 பேர்! விஜய்யின் CHOICE யார்?
தவெகவில் குவியும் அதிமுகவினர்
”இன்னைக்கு வரை தான் TIME
”என்னை காதலிக்க மாட்டியா” பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்! பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Modi Meeting: ‘எங்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்’ - பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் பேசியது என்ன? வெளியான பரபரப்புத் தகவல்கள்
‘எங்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்’ - பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் பேசியது என்ன? வெளியான பரபரப்புத் தகவல்கள்
Vijay Modi Meeting: டெல்லி சந்திப்பு; விஜய்யிடம் பிரதமர் மோடி பேசிய முதல் வார்த்தை.! முதலமைச்சரின் ரியாக்ஷன் என்ன.?
டெல்லி சந்திப்பு; விஜய்யிடம் பிரதமர் மோடி பேசிய முதல் வார்த்தை.! முதலமைச்சரின் ரியாக்ஷன் என்ன.?
EPS Vs CV Shanmugam: தனித்து விடப்பட்ட சிவி சண்முகம்; சமாதானமாகாமல் ஆவேசம்; ராஜினாமா செய்கிறாரா.? அடுத்து என்ன.?
தனித்து விடப்பட்ட சிவி சண்முகம்; சமாதானமாகாமல் ஆவேசம்; ராஜினாமா செய்கிறாரா.? அடுத்து என்ன.?
வெளியேறப்போவது யார்? இன்னும் சற்று நேரத்தில் எலிமினேட்டர்! குஜராத்துடன் மல்லுகட்டப்போவது சன்ரைசர்ஸா? ராஜஸ்தானா?
வெளியேறப்போவது யார்? இன்னும் சற்று நேரத்தில் எலிமினேட்டர்! குஜராத்துடன் மல்லுகட்டப்போவது சன்ரைசர்ஸா? ராஜஸ்தானா?
'என்னை ஏன் பேசவிடல?' - தவெக எம்எல்ஏவை ரவுண்ட் கட்டிய திமுகவினர்; பாதியிலேயே கிளம்பினார் - என்ன நடந்தது?
'என்னை ஏன் பேசவிடல?' - தவெக எம்எல்ஏவை ரவுண்ட் கட்டிய திமுகவினர்; பாதியிலேயே கிளம்பினார் - என்ன நடந்தது?
EPS: மீண்டும் பவர் ஹவுஸாக மாறிய இபிஎஸ்! அதிகாரத்தை இன்னும் பலமாக்க ஸ்கெட்ச் போடும் எடப்பாடி பழனிசாமி!
EPS: மீண்டும் பவர் ஹவுஸாக மாறிய இபிஎஸ்! அதிகாரத்தை இன்னும் பலமாக்க ஸ்கெட்ச் போடும் எடப்பாடி பழனிசாமி!
தவெக ஆட்சியில் அண்ணாசாலை - சைதாப்பேட்டை மேம்பால பணிகளில் தொய்வா? உண்மை என்ன?
தவெக ஆட்சியில் அண்ணாசாலை - சைதாப்பேட்டை மேம்பால பணிகளில் தொய்வா? உண்மை என்ன?
SP Velumani: “நாங்கள் ஒன்றுபட்டுவிட்டோம்.. இனி No Problem“-சபாநாயகரை சந்தித்தபின் SP வேலுமணி உற்சாக பேட்டி
“நாங்கள் ஒன்றுபட்டுவிட்டோம்.. இனி No Problem“-சபாநாயகரை சந்தித்தபின் SP வேலுமணி உற்சாக பேட்டி
Embed widget