மேலும் அறிய

Dhoni on CSK Next season: ‛அடுத்த ஏலத்தில் தான் தெரியும்...’ தோனி சொன்ன சூசகம்... அணி மாறுகிறாரா?

அடுத்த ஐபிஎல் தொடரில் கட்டாயம் விளையாடுவேன். ஆனால், சென்னை அணியில் தானா என்ற கேள்விக்கு உங்களால் தற்போது பதில் காண முடியாது - எம்.எஸ் தோனி

சிஎஸ்கே அணியின் நலன் கருதியும், 2022ல் ஜனவரியில் நடைபெற இருக்கும் ஐபிஎல் ஏலத்தின் அடிப்படையிலும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியுடனான தனது பயணம் தீர்மானிக்கப்படும் என்று அந்த அணியின் கேப்டன் மகேந்ந்திர சிங் தோனி தெரிவித்தார்.      

இருப்பினும், ஹர்ஷா போக்லே கூற்றுக்கு (But still, I haven't left [it] behind - நான் இன்னும் எனது பயணத்தை முடித்துக் கொள்ளவில்லை) என்று அவர் கூறியதன் மூலம், அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணியில் தொடர்வதற்கான சாத்தியப்பாடுகளையும்  தோனி  தெளிவுபடுத்தியுள்ளார். 

முன்னதாக, துபாயில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ரன் வித்தியாசத்தில் வென்றது. நான்காவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்ட சென்னை அணிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். 

நேற்று, ஆட்டத்தின் பிறகு கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவிடம் தோனி பேசினார். அந்த உரையாடலின் தமிழாக்கம் பின்வருமாறு:   

  • ஹர்ஷா: அடுத்த ஆண்டில் உங்கள் திட்டம் என்ன? 
  • தோனி:  அடுத்த ஐபிஎல் தொடரில் கூடுதல் இரண்டு அணிகள் இடம்பெறும் என்ற பிசிசிஐ-ன் முடிவைப் பொறுத்தது.
  • ஹர்ஷா: நான் உங்களுக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையிலான உறவைக் கேட்கிறேன் 
  • தோனி: சென்னை அணியின் எதிர்காலத்துக்கு எது நல்லது என்ற கருத்தின் அடிப்படையில் நாம் முடிவு செய்ய வேண்டும். முதல் நான்கு வீரர்களில் நான் இருப்பேனா  என்பதைப் பற்றியதல்ல. உண்மையில், அணியின் உரிமையாளர்களின் நலன்களைப் பற்றியது. அடுத்த 10 ஆண்டுகளுக்குத் தேவையான அணியை நீங்கள் உருவாக்க வேண்டும். 2008 இல் அப்படியொரு தீர்க்கமான முடிவை எடுத்தோம்.10 ஆண்டுகளாக அணியின் முக்கிய வீரர்கள் தொடர்ந்து பயணித்து வந்தனர். தற்போதும், சிறந்ததொரு முடிவை எடுப்பது அவசியம். 
  • ஹர்ஷா:  நான்கு முறை கோப்பையை வென்றது, 9 முறை இறுதிப் போட்டியில் பங்கேற்றது, அனைத்து தகுதிச் சுற்றுக்கும் முன்னேறியது (2020-ஐத் தவிர) எனஉங்களின்  தனிச் சிறப்பான செயல்பாடுகள் ஈடு இணையற்றது.
  • தோனி: நான், இன்னும் எனது பயணத்தை முடித்துக் கொள்ளவில்லை.              

 

அடுத்த ஐபிஎல் தொடரில் கட்டாயம் விளையாடுவேன். ஆனால், சென்னை அணியில் தானா என்ற கேள்விக்கு உங்களால் தற்போது பதில் காண முடியாது என்ற கருத்தை தோனி ஏற்கனவே கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

      

2022-ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் சில மாற்றங்கள் செய்ய இருப்பதாக முன்னரே அறிவிப்புகள் வெளியானது. அதன் அடிப்படையில், 2014-ம் ஆண்டு முதல் 8 அணிகள் பங்கேற்று வரும் நிலையில், அடுத்த ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்க இருப்பதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.  

தலைப்பு செய்திகள்

Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
National Car Racing : தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப்.! எப்போ தொடங்குகிறது.? எங்கே நடைபெறுகிறது.? வெளியான அறிவிப்பு
தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப்.! எப்போ தொடங்குகிறது.? எங்கே நடைபெறுகிறது.? வெளியான அறிவிப்பு
குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் - உயர்நீதிமன்ற கிளை !
குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் - உயர்நீதிமன்ற கிளை !
சிவகங்கையில் கோ-கோ பயிற்சியாளர் வேலைவாய்ப்பு: ரூ.25,000 சம்பளத்தில் நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 21!
சிவகங்கையில் கோ-கோ பயிற்சியாளர் வேலைவாய்ப்பு: ரூ.25,000 சம்பளத்தில் நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 21!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget