மேலும் அறிய

IND vs BAN: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - விடுவிக்கப்படும் சர்ஃபராஸ் கான்! இது தான் காரணமா?

இந்தியா - வங்கதேசம் டெஸ்ட்களுக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சர்ஃபராஸ் கான், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக விடுவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா - வங்கதேசம் டெஸ்ட்களுக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சர்ஃபராஸ் கான், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக விடுவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட்:

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியுடன் விளையாடுகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கியது. நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது போட்டிக்கான இந்திய அணி வீரர்களை பிசிசிஐ அறிவித்தது.

வேகப் பந்துவீச்சாளர் பும்ராவுக்கு இரண்டாவது போட்டியில் ஓய்வு அளிக்கப்படும் எனவும், முதல் போட்டியில் சரியாக ஆடாத வீரர்களுக்கு பதிலாக இரண்டாவது போட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டது. அதன்படி இந்திய அணியின் இளம் வீரர் சர்ஃபராஸ் கானுக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

விடுவிக்கப்படும் சர்ஃபராஸ் கான்:

இந்த நிலையில் தான் டெஸ்ட்களுக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சர்ஃபராஸ் கான், கான்பூர் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக விடுவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  கான்பூரில் இந்தியா - வங்கதேசம் மோதும் 2வது டெஸ்ட் செப்டம்பர் 27 அன்று தொடங்க உள்ளது. சர்ஃபராஸ் கான் ஆடும் லெவன் அணியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், மும்பை கிரிக்கெட் சங்கம் இரானி கோப்பையில் பங்கேற்க அவரை அனுமதி கோரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஞ்சி டிராபி சாம்பியனான அஜிங்க்யா ரஹானே தலைமையிலான மும்பை, தனது வரவிருக்கும் இரானி கோப்பை ஆட்டத்தில் லக்னோவில் ரெஸ்ட் ஆஃப் இந்தியாவை எதிர்கொள்கிறது.

இது தொடர்பாக பிசிசிஐ நிர்வாகி ஒருவர் பேசுகையில்,"அணியில் உள்ள ஒரே ஸ்பெஷலிஸ்ட் மிடில் ஆர்டர் பேட்டர் சர்ஃபராஸ் கான். துருவ் ஜூரல் ஒரு கீப்பர்-பேட்ஸ்மேன் மற்றும் அக்சர் படேல் ஒரு ஆல்-ரவுண்டர்.

ஒரு  மாற்று வீரர் தேவை என்றால் என்ன செய்வது? இரானி கோப்பை தொடங்குகிறது. அக்டோபர் 1ம் தேதியும், செப்டம்பர் 30ம் தேதியும் கான்பூரிலிருந்து லக்னோவுக்கு பயணம் செய்வது பெரிய விஷயமாக இருக்காது. இதனால் மாற்றம் இருக்கலாம்"என்று கூறியுள்ளார்.  முஷீர் கான், ஸ்ரேயாஸ் ஐயர், தனுஷ் கோட்டியன் மற்றும் ஷம்ஸ் முலானி ஆகியோர் மும்பை மற்றும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா இரானி கோப்பை போட்டியில் விளையாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

லாக்கப் மரணம், மயிலாடுதுறை டிஎஸ்பி புகார்; முதலமைச்சர்  கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இருக்கிறதா?
லாக்கப் மரணம், மயிலாடுதுறை டிஎஸ்பி புகார்; முதலமைச்சர் கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இருக்கிறதா?
நல்ல செய்தி சொன்ன அமைச்சர் அன்பில்; 2430 ஆசிரியர்களுக்கு நிரந்தர அரசுப்பணி- விவரம்!
நல்ல செய்தி சொன்ன அமைச்சர் அன்பில்; 2430 ஆசிரியர்களுக்கு நிரந்தர அரசுப்பணி- விவரம்!
MBBS Fees: ஏழைகளுக்கு எட்டாக்கனி ஆகும் எம்பிபிஎஸ்; 10 ஆண்டுகளில் 200% அதிகரித்த மருத்துவப் படிப்பு கட்டணம்
MBBS Fees: ஏழைகளுக்கு எட்டாக்கனி ஆகும் எம்பிபிஎஸ்; 10 ஆண்டுகளில் 200% அதிகரித்த மருத்துவப் படிப்பு கட்டணம்
Virat Kohli: கோலி ரத்தம்டா... கிரிக்கெட் வீரராக உருவெடுத்த விராட் கோலி வாரிசு - ஹைப் எகிறுது
Virat Kohli: கோலி ரத்தம்டா... கிரிக்கெட் வீரராக உருவெடுத்த விராட் கோலி வாரிசு - ஹைப் எகிறுது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி
O Panneerselvam | செப்டம்பரில் புது கட்சி.. OPS எடுத்த அஸ்திரம்! ஐடியா கொடுத்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
லாக்கப் மரணம், மயிலாடுதுறை டிஎஸ்பி புகார்; முதலமைச்சர்  கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இருக்கிறதா?
லாக்கப் மரணம், மயிலாடுதுறை டிஎஸ்பி புகார்; முதலமைச்சர் கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இருக்கிறதா?
நல்ல செய்தி சொன்ன அமைச்சர் அன்பில்; 2430 ஆசிரியர்களுக்கு நிரந்தர அரசுப்பணி- விவரம்!
நல்ல செய்தி சொன்ன அமைச்சர் அன்பில்; 2430 ஆசிரியர்களுக்கு நிரந்தர அரசுப்பணி- விவரம்!
MBBS Fees: ஏழைகளுக்கு எட்டாக்கனி ஆகும் எம்பிபிஎஸ்; 10 ஆண்டுகளில் 200% அதிகரித்த மருத்துவப் படிப்பு கட்டணம்
MBBS Fees: ஏழைகளுக்கு எட்டாக்கனி ஆகும் எம்பிபிஎஸ்; 10 ஆண்டுகளில் 200% அதிகரித்த மருத்துவப் படிப்பு கட்டணம்
Virat Kohli: கோலி ரத்தம்டா... கிரிக்கெட் வீரராக உருவெடுத்த விராட் கோலி வாரிசு - ஹைப் எகிறுது
Virat Kohli: கோலி ரத்தம்டா... கிரிக்கெட் வீரராக உருவெடுத்த விராட் கோலி வாரிசு - ஹைப் எகிறுது
Akshay Kumar: 650 ஸ்டண்ட் கலைஞர்களுக்கு மிகப்பெரிய உதவி; அசத்திய அக்ஷய் குமார் - என்ன செஞ்சுருக்கார் பாருங்க
650 ஸ்டண்ட் கலைஞர்களுக்கு மிகப்பெரிய உதவி; அசத்திய அக்ஷய் குமார் - என்ன செஞ்சுருக்கார் பாருங்க
Nishikant Dubey: “மோடிக்கு பாஜக தேவையில்லை, பாஜகவிற்கு தான் மோடி தேவை“; ஒரே போடாய் போட்ட எம்.பி நிஷிகாந்த துபே
“மோடிக்கு பாஜக தேவையில்லை, பாஜகவிற்கு தான் மோடி தேவை“; ஒரே போடாய் போட்ட எம்.பி நிஷிகாந்த துபே
MBBS Counselling 2025: இன்னும் 2 நாளில் தொடங்கும் மருத்துவக் கலந்தாய்வு; தரவரிசைப் பட்டியல், மாநில கலந்தாய்வு, வகுப்புகள் எப்போது?
MBBS Counselling 2025: இன்னும் 2 நாளில் தொடங்கும் மருத்துவக் கலந்தாய்வு; தரவரிசைப் பட்டியல், மாநில கலந்தாய்வு, வகுப்புகள் எப்போது?
IPL Players Release: நோ கருணை.. வீரர்களை வெட்டிவிட தயாரான ஓனர்கள் - ஜொலிக்காத ஐபிஎஸ் ஸ்டார்களுக்கு கெட்-அவுட்
IPL Players Release: நோ கருணை.. வீரர்களை வெட்டிவிட தயாரான ஓனர்கள் - ஜொலிக்காத ஐபிஎஸ் ஸ்டார்களுக்கு கெட்-அவுட்
Embed widget