மேலும் அறிய

ஆட்ட நாயகன் விருது; எனக்கு ஏன்? – அதிர்ச்சியடைந்த எம்.எஸ் தோனி

ஆட்டநாயகன் விருது எனக்கு ஏன் கொடுக்கிறார்கள் என சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ் தோனி அதிர்ச்சியடைந்தார்.

ஆட்டநாயகன் விருது எனக்கு ஏன் கொடுக்கிறார்கள் என சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ் தோனி அதிர்ச்சியடைந்தார்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் தோனி ஆட்ட நாயகன் விருதைப் பெற்றபோது ஆச்சரியப்பட்டார்.

தோனி வெறும் 11 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 26 ரன்கள் எடுத்து பரபரப்பான ரன் சேஸை முடித்தார். ஐபிஎல் வரலாற்றில் ஆட்ட நாயகன் விருதை வென்ற வயதான வீரர் என்ற பெருமையை தோனி பெற்றார்.

இருப்பினும், இது எதிர்பாராதது என்று அவர் கூறினார். மேலும் சிஎஸ்கே சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது போன்ற ஒருவர் தனது அற்புதமான செயல்பாட்டிற்காக அதற்கு தகுதியானவர் என்றும் சுட்டிக்காட்டினார்.

"அவர்கள் ஏன் எனக்கு விருது வழங்குகிறார்கள்? என்று நினைத்தேன். நூர் மிகவும் சிறப்பாக பந்து வீசினார்," என்று தோனி தெரிவித்தார்.

மேலும் தோனி பேசுகையில், “ஆட்டத்தில் வெற்றி பெறுவது நல்லது. இதுபோன்ற போட்டிகளில் விளையாடும்போது வெற்றி பெற விரும்புவோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக முந்தைய போட்டிகளில் அமையவில்லை. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். வெற்றி நம் பக்கம் வரும்போது அது அணிக்கு நம்பிக்கையை தருகிறது. முன்னேற உதவுகிறது.

கிரிக்கெட்டில் வெற்றி உங்கள் பக்கம் வராதபோது கடவுள் அதை நமக்கு கடினமாக்குகிறார் என நாங்கள் அனைவரும் அறிவோம்.

பவர்பிளேவைப் பார்த்தால், நாங்கள் பந்தை கையாள சிரமப்பட்டோம். பின்னர் ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் விரும்பிய தொடக்கத்தைப் பெற முடியவில்லை.

விக்கெட்டுகளை விடுவதும் ஒரு காரணம். தவறான நேரத்தில் விக்கெட்டுகலை இழந்து கொண்டே இருக்கிறோம். அதுவும் ஒரு காரணம்தான்.

நாங்கள் சொந்த மண்ணிலிருந்து வெளியே விளையாடியபோது, ​​பேட்டிங் யூனிட் சற்று சிறப்பாக செயல்பட்டது. ஆனால் இங்கே அவர்களின் சிறப்பான ஷாட்கள் விளையாட முடியவில்லை. நீங்கள் கூச்ச சுபாவமுள்ள கிரிக்கெட்டை விளையாட விரும்ப மாட்டீர்கள்.

பந்துவீச்சில் சில மாற்றங்களை செய்துள்ளோம். அது சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஒரு பேட்டிங் யூனிட்டாக, நாம் சிறப்பாகச் செயல்பட முடியும்.

ஷேக் ரஷீத் எங்களுடன் சில வருடங்களாக இருக்கிறார். இந்த வருடம் அவர் வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் இருவருக்கும் எதிராக வலைகளில் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். இது வெறும் ஆரம்பம்தான். உண்மையான ஷாட்களால் ஆதிக்கம் செலுத்தும் திறன் அவருக்கு உள்ளது. அவர் சிறப்பாக பேட்டிங் செய்தார்.” எனத் தெரிவித்தார்.

சிஎஸ்கே தற்போது தனது இரண்டாவது ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்று ஐபிஎல் 2025 புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
ADMK BJP Alliance : பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்.? இது தான் காரணம்.! குட்டிஸ்டோரி சொன்ன இபிஎஸ்
பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்.? இது தான் காரணம்.! குட்டிஸ்டோரி சொன்ன இபிஎஸ்
Embed widget