மேலும் அறிய

Joe Root : டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது ஏன்?: ஜோ ரூட் விளக்கம்

நான் ஜாம்பியை (Zombie) போன்று உணர்ந்தேன்; என்னால் எனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்க முடியவில்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் (31 வயது) தெரிவித்தார்.

நான் ஜாம்பியை (Zombie) போன்று உணர்ந்தேன்; என்னால் எனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்க முடியவில்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் (31 வயது) தெரிவித்தார்.

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருந்த ஜோ ரூட்,  ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர் தோல்விகளால் கேப்டன் பதவியைவிட்டு இந்த ஆண்டு தொடக்கத்தில் விலகினார்.

இதுதொடர்பாக அவர் இங்கிலாந்தின் பிரபல செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கேப்டன் பதவி என்னை பாதிக்க ஆரம்பித்தது. நான் வீட்டில் அதிக நேரத்தை செலவழித்தது கிடையாது என்பதை ஒரு கட்டத்தில் புரிந்து கொண்டேன். கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் என்னால் எனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை.

அது மிகவும் முக்கியமானது என்று நான் எண்ணினேன். நான் பெரும்பாலான நேரங்களில் ஜாம்பியைப் போன்று உணர்ந்தேன். எனது குழந்தைகளிடம்கூட என்னால் நேரத்தை செலவிட முடியவில்லை. இதெல்லாம் எனக்கு தனிப்பட்ட முறையில் பாதிப்பை ஏற்படுத்தியது. எனக்கு கிரிக்கெட் அணியை வழிநடத்தியது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், எனது குடும்பப் பொறுப்புகளை தட்டிக் கழிக்கவும் முடியவில்லை.

Kohli About Suryakumar : ”இது என்ன வீடியோ கேம் பார்த்த மாதிரி இருக்கு” - சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கை பாராட்டிய கோலி..

கேப்டன் பொறுப்பை விட்டுக் கொடுப்பது அவ்வளவு சாதாரணமாக இருந்துவிடவில்லை. ஆனாலும், நான் அதைச் செய்தேன். கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு நான் எதையோ செய்து முடித்தது போன்று உணர்ந்தேன். எனது தலைமையிலான இங்கிலாந்து டெஸ்ட் அணி செய்ததை நான் எப்போதும் பெருமையாகக் கருதுகிறேன்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Joe Root (@root66)

நாங்கள் செய்த சாதனையை நான் எப்போதும் பெருமையுடன்தான் பார்க்கிறேன். நான் கேப்டனாக இருந்த சமயத்தில் சக வீரர்கள் தேவையான ஒத்துழைப்பை நல்கினர். ஆட்டத்தில் சற்று மாற்றம் ஏற்பட்டதையும் நான் கவனித்தேன்.

கேப்டனாக இருக்கும்போது சக வீரர்கள் சகஜமாக பழகுவதற்கு தயங்குவார்கள். ஆனால், நான் அனைத்து வீரர்களுக்கும் உதவவும், ஆலோசனைகளை வழங்கவும் தயாராகவே இருந்திருக்கிறேன் என்றார் ஜோ ரூட். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget