மேலும் அறிய

Watch Video: அஸ்வின் செஞ்ச காரியத்தால கண்ணீர் விட்டு அழுத ஜெய்ஸ்வால்! அப்படி என்ன பண்ணாரு?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடியபோது அஸ்வின் செய்த காரியத்தால் பிரபல வீரர் ஜெய்ஸ்வால் குழந்தை போல கண்ணீர் விட்டு அழுதார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிரபல சுழற்பந்துவீச்சாளருமான அஸ்வின் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்றாலும் அவர் ஐபிஎல் தொடர் மூலமாக அவர் ஆட உள்ளார். 

ஓய்வுக்கு பிறகு பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபிநாத் இவரை நேர்காணல் செய்திருப்பார். அதில், ஜெய்ஸ்வாலுக்கும் அவருக்கும் இடையேயான உறவு பற்றி பேசியிருப்பார். 

ஜெய்ஸ்வால் - அஸ்வின்:

"ஜெய்ஸ்வாலுக்கும் எனக்கும் ரொம்ப ஸ்பெஷல் பாண்ட். நான் முதன்முதலில் ஆர்.ஆர். அணியில் சேர்ந்தேன். அந்த பையன் ரொம்ப டேலண்ட். கிரிக்கெட் விளையாடும்போது நிறைய பேரு அதைப் பேச மாட்டாங்க. பால் புதுசா இருக்கும்போது த்ரோ தரையில் அடிக்கக்கூடாது. அப்போதான் பால் ஸ்விங் ஆகும். 

இரண்டு பால் ஸ்விங் ஆனா கூட, ஆட்டம் மாறிடும். அந்த மாதிரி நிறைய விஷயங்கள் தெரியாமல் கிரிக்கெட்டர்கள் நிறைய பேர் வர்றாங்க. அதற்கு காரணம், அவர்கள் வாழ்க்கையில சரியான ஆட்களை அவர்கள் சந்திக்கவில்லை. அந்த மாதிரி வந்த பையன் அவன். ஆனா, பாக்கும்போதே தெரியும். ப்பா.. என்னமா ஆட்றான்?

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jey (@jai__jeyy)

சிறு குழந்தை போல அழுத ஜெய்ஸ்வால்:

நாலு பேருக்கு பயத்தை உண்டு பண்ணப்போறான். உலகத்துல ஒரு பெரிய ஆளா வர்றதுக்கு  வாய்ப்பு இருக்குது. அவனுக்கு ஒரு பசி இருந்துச்சு. ஒரு தடவை இப்படிதான் பண்ணனும்னு சொன்னிட்டோம்னா, எதையாவது பண்ணி அதை பண்ணுவான். உழைப்பான். உழைப்புக்கு அஞ்சமாட்டான்.

ராஜாமணி ட்ரெயினிங் பண்ணுவாங்க. அப்போ ஃபாரின் ப்ளேயர்ஸ், இந்தியன் ப்ளேயர்ஸ் மிங்கிள் ஆவாங்க. அப்போ பெரும்பாலும் ஒரு சின்ன உரசல் சில நேரம் இருக்கும். அந்த மாதிரி ஒரு உரசல் நடக்கும்போது நான் போயி நின்னேன். அவன் என்ன குறைவா உனக்குத் தெரியுறான்? அந்த மாதிரி எல்லாம் பேசாதனு ஒரு வாட்டி கேட்டேன். அதுல இருந்து கூடவே போயி நிக்குறது. தப்பு பண்ணா சொல்லித்தர்றது. அவனுக்கு திடீர்னு அழுகை வந்துடுச்சு. அதைப் பாக்கும்போது நமக்கு கொஞ்சம் கஷ்டம் ஆகிடுச்சு. சின்னக்குழந்தை மாதிரி அழுறானேனு. "

இவ்வாறு அவர் கூறினார். 

இந்திய அணிக்காக 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக ஆடி ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டவர் ஜெய்ஸ்வால். அவரது சிறப்பான ஆட்டத்தில் இந்திய அணியில் இடம்பிடித்து தற்போது தவிர்க்க முடியாத வீரராக திகழ்கிறார். 

ஜெய்ஸ்வால் மிகவும் சாதாரண  பின்னணியில் இருந்து வந்தவர். அவரது தந்தை பானிப்பூரி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். அந்த கடையில் பணியாற்றிக் கொண்டே கிரிக்கெட் பயிற்சி செய்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போது இந்திய அணியில் இடம்பிடித்து அசத்தியுள்ளார். 


மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திருப்பூரில் எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் முதல்வர்! ரூ.1 கோடி நிவாரணம்- 6 தனிப்படைகள் அமைப்பு
திருப்பூரில் எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் முதல்வர்! ரூ.1 கோடி நிவாரணம்- 6 தனிப்படைகள் அமைப்பு
ADMK: கண்டிப்பா 2 வேணும்... அதிமுக மா.செ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆர்டர்!
ADMK: கண்டிப்பா 2 வேணும்... அதிமுக மா.செ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆர்டர்!
Anbumani: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் பகல் கனவுதானா?- அன்புமணி கேள்வி!
Anbumani: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் பகல் கனவுதானா?- அன்புமணி கேள்வி!
Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?
Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News
மோடி- துரை வைகோ சந்திப்பு! ஷாக்கான திமுகவினர்! காய் நகர்த்தும் பாஜக
TEA குடித்த டிரைவர் தற்கொலை முயற்சி விழுப்புரம் பணிமனையில் பரபரப்பு | Villupuram Driver Sucide
மிரட்டினாரா அருண் ஜெட்லி! உளறிய ராகுல் காந்தி? கோபமான மகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பூரில் எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் முதல்வர்! ரூ.1 கோடி நிவாரணம்- 6 தனிப்படைகள் அமைப்பு
திருப்பூரில் எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் முதல்வர்! ரூ.1 கோடி நிவாரணம்- 6 தனிப்படைகள் அமைப்பு
ADMK: கண்டிப்பா 2 வேணும்... அதிமுக மா.செ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆர்டர்!
ADMK: கண்டிப்பா 2 வேணும்... அதிமுக மா.செ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆர்டர்!
Anbumani: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் பகல் கனவுதானா?- அன்புமணி கேள்வி!
Anbumani: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் பகல் கனவுதானா?- அன்புமணி கேள்வி!
Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?
Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 2000 காலி பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்குது! உடனே விண்ணப்பிங்க!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 2000 காலி பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்குது! உடனே விண்ணப்பிங்க!
பயங்கரம்.. அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் போலீஸ் எஸ்ஐ வெட்டிக்கொலை - திருப்பூரில் கொடூரம்
பயங்கரம்.. அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் போலீஸ் எஸ்ஐ வெட்டிக்கொலை - திருப்பூரில் கொடூரம்
Tamilnadu Roundup: திருப்பூர் எஸ்ஐ வெட்டிக்கொலை.. நீலகிரி, கோவைக்கு கனமழை எச்சரிக்கை - தமிழ்நாட்டில்  இதுவரை
Tamilnadu Roundup: திருப்பூர் எஸ்ஐ வெட்டிக்கொலை.. நீலகிரி, கோவைக்கு கனமழை எச்சரிக்கை - தமிழ்நாட்டில் இதுவரை
Uttarkashi Flood: சுனாமி உயர காட்டாற்று வெள்ளம்.. 100 பேர் மாயம் - அதிகரிக்கப்போகும் மரணம் - உத்தரகாசியில் பேரழிவு
Uttarkashi Flood: சுனாமி உயர காட்டாற்று வெள்ளம்.. 100 பேர் மாயம் - அதிகரிக்கப்போகும் மரணம் - உத்தரகாசியில் பேரழிவு
Embed widget