மேலும் அறிய

IND vs ENG, Day 4 Highlights: அரைசதம் கடந்த ரூட், பேர்ஸ்டோவ்.. வெற்றி முகத்தை நோக்கி இங்கி.. கடைசி நாளில் இந்தியா சாதிக்குமா?

IND vs ENG, 5th Test, Edgbaston Stadium:நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் மூன்றாவது நாளான நேற்று இந்திய அணி 3விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்திருந்தது. நான்காம் நாளில் தொடர்ந்து ஆடிய இந்திய அணி 245 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. புஜாரா(66) மற்றும் ரிஷப் பண்ட்(57) இருவரும் அரைசதம் கடந்தனர். இங்கிலாந்து அணி வெற்றி பெற 378 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

 

இதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் லீஸ் மற்றும் க்ராளி ஆகிய இருவரும் சிறப்பான தொடக்கம் அளித்தனர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 107 ரன்கள் சேர்த்தனர். க்ராளி 46 ரன்களுடன் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த போப் உணவு இடைவேளைக்கு பிறகு முதல் பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். 

 

அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான லீஸ் அரைசதம் கடந்து  56 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட்டாகினார். இதன்காரணமாக இங்கிலாந்து அணி 109 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. அதன்பின்னர் ஜோ ரூட் மற்றும் பேர்ஸ்டோவ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை எளிதாக சமாளித்தனர். ரூட் மற்றும் பேர்ஸ்டோவ் ஆகிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். நான்காவது நாள் ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்துள்ளது. ரூட் 76* ரன்களுடனும், பேர்ஸ்டோவ் 72* ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 119 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. ஜோ ரூட் மற்றும் பேர்ஸ்டோவ் நான்காவது விக்கெட்டிற்கு 150 ரன்கள் சேர்த்துள்ளனர். கடைசி நாளான நாளை இங்கிலாந்து அணியை இவர்கள் வெற்றி பாதைக்கு அழைத்து செல்கிறார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஏற்கெனவே இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Power Cut: சென்னை மக்களே! நாளை (27.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Chennai Power Cut: சென்னை மக்களே! நாளை (27.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Delhi Election 2025: காலண்டருக்குள் ரூ.500 வைத்து ஆம் ஆத்மி விநியோகம்.! தேர்தல் ஆணையத்துக்குச் சென்ற பாஜக.!
Delhi Election 2025: காலண்டருக்குள் ரூ.500 வைத்து ஆம் ஆத்மி விநியோகம்.! தேர்தல் ஆணையத்துக்குச் சென்ற பாஜக.!
‘குறைந்தது 3 குழந்தைகளையாவது பெற்றெடுங்கள்’ – இந்துக்களை வலியுறுத்தும் விஸ்வ இந்து பரிஷத்!
‘குறைந்தது 3 குழந்தைகளையாவது பெற்றெடுங்கள்’ – இந்துக்களை வலியுறுத்தும் விஸ்வ இந்து பரிஷத்!
கேள்வி எழும்போது விசாரணை செய்யுங்கள்! - வேங்கை வயல் விவகாரத்தில் விஜய் ஆவேசம்
கேள்வி எழும்போது விசாரணை செய்யுங்கள்! - வேங்கை வயல் விவகாரத்தில் விஜய் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தனி ரூட்டில் வானதி, நயினார்! அப்செட்டில் அண்ணாமலை! பாஜகவில் வெடிக்கும் சர்ச்சை”திரும்ப விசாரணை நடத்துங்க! குறையே இருக்க கூடாது”வேங்கைவயல்- விஜய் போர்க்கொடிAjithkumar award: அஜித்திற்கு Padma Bhushan.. பின்னணியில்  இருக்கும் அரசியல்! விஜய் தான் காரணமா?TN BJP LEADER : ’அண்ணாமலையை தூக்குங்க’’கண்டிசன் போட்ட EPS..நயினாருக்கு அடித்த JACKPOT

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Power Cut: சென்னை மக்களே! நாளை (27.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Chennai Power Cut: சென்னை மக்களே! நாளை (27.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Delhi Election 2025: காலண்டருக்குள் ரூ.500 வைத்து ஆம் ஆத்மி விநியோகம்.! தேர்தல் ஆணையத்துக்குச் சென்ற பாஜக.!
Delhi Election 2025: காலண்டருக்குள் ரூ.500 வைத்து ஆம் ஆத்மி விநியோகம்.! தேர்தல் ஆணையத்துக்குச் சென்ற பாஜக.!
‘குறைந்தது 3 குழந்தைகளையாவது பெற்றெடுங்கள்’ – இந்துக்களை வலியுறுத்தும் விஸ்வ இந்து பரிஷத்!
‘குறைந்தது 3 குழந்தைகளையாவது பெற்றெடுங்கள்’ – இந்துக்களை வலியுறுத்தும் விஸ்வ இந்து பரிஷத்!
கேள்வி எழும்போது விசாரணை செய்யுங்கள்! - வேங்கை வயல் விவகாரத்தில் விஜய் ஆவேசம்
கேள்வி எழும்போது விசாரணை செய்யுங்கள்! - வேங்கை வயல் விவகாரத்தில் விஜய் ஆவேசம்
Coimbatore PowerCut: கோவை மக்களே.!  நாளை (27.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது.!
Coimbatore PowerCut: கோவை மக்களே.! நாளை (27.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது.!
TRUST Exam: மாணவர்களே.. மீண்டும் தேர்வு ஒத்திவைப்பு; அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ அறிவிப்பு
TRUST Exam: மாணவர்களே.. மீண்டும் தேர்வு ஒத்திவைப்பு; அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ அறிவிப்பு
குடியரசு தின விழா.. கொடியேற்றிய ஆட்சியர்! சிறப்பாக நடந்த விருதுகள் வழங்கும் விழா..
குடியரசு தின விழா.. கொடியேற்றிய ஆட்சியர்! சிறப்பாக நடந்த விருதுகள் வழங்கும் விழா..
NEET 2025 New Pattern: மாணவர்களே மறக்காதீங்க; நீட் தேர்வு வினாத்தாளில் முக்கிய மாற்றம்- என்டிஏ அறிவிப்பு
NEET 2025 New Pattern: மாணவர்களே மறக்காதீங்க; நீட் தேர்வு வினாத்தாளில் முக்கிய மாற்றம்- என்டிஏ அறிவிப்பு
Embed widget