மேலும் அறிய

SA Vs AUS Semi Final: தென்னாப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அரையிறுதி... இன்றும், நாளையும் மழை பெய்தால் வெற்றி யாருக்கு?

தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் போட்டியில் இன்றும், நாளையும் மழை வந்தால் தென்னாப்பிரிக்க வெற்று பெற்றதாக அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கொல்கத்தாவில் நடைபெற்று வரும் இரண்டாவது அரையிறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடுகின்றன. இதில், மழை குறிக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து சிறிது நேரத்தில் மீண்டும் ஆட்டம் தொடங்கியுள்ளது. இன்று மற்றும் நாளை மழை தொடரும் பட்சத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது ஐசிசி உலகக் கோப்பை தொடர். இந்த தொடரில் 10 அணிகள் பங்குபெற்றன.  4 அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன. இதில் நேற்று (நவம்பர் 25) நடைபெற்ற முதல் அரையிறுதிச் சுற்றில் நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில், இரண்டாவது அரையிறுதிச் சுற்று இன்று (நவம்பர் 16) நடைபெற்று வருகிறது. அதன்படி, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த இரண்டாவது அரையிறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.

மழையால் ஆட்டம் ட்ராப்:

இந்திய அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதால், இந்திய அணியுடன் இறுதிப் போட்டியில் மோதப்போகும் அணி எது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்தது. இச்சூழலில் தான், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் தேம்பா பாவுமா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டன் டி காக் மற்றும் தேம்பா பாவுமா ஆகியோர் முதலில் களமிறங்கினார்கள். இதில், தேம்பா பாவுமா 4 பந்துகள் மட்டுமே களத்தில் நின்று ரன் ஏதும் இன்றி நடையைக்கட்டினார்.

அதேபோல், 14 பந்துகள் களத்தில் நின்ற குயின்டன் டி காக் 3 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்து நடையைக்கட்டினார். பின்னர், வந்த ராஸ்ஸி வான் டெர் டுசென் 31 பந்துகள் களத்தில் நின்று 6 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்ப, ஐடன் மார்க்ராம் 10 ரன்களில் நடையைக்கட்டினார். இப்படி 4 முக்கியமான விக்கெட்டுகளையும் 24 ரன்களுக்குள் தென்னாப்பிரிக்க அணி இழந்தது. இது ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அடுத்து வந்த ஹென்ரிச் கிளாசென் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் களத்தில் நின்று விளையாடிக்கொண்டிருந்த போது மழை குறிக்கிட்டது. இதனால், ஆட்டம் பாதியில் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில், 14 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்துள்ளது.

மழை தொடர்ந்தால்:


இச்சூழலில், இன்று மற்றும் நாளை மழை தொடர்ந்து பெய்து வந்தால் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் சூழல் நிலவுவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும், இதற்கு முன்னதாக நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் இது தீர்மானிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

 

மேலும் படிக்க: SA vs AUS Semi Final LIVE: மழை வந்ததால் ஆட்டம் பாதியில் நிறுத்தம்; 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் தென்னாப்பிரிக்கா..!

 

மேலும் படிக்க: Watch Video: டாஸ் போடுவதில் முறைகேடு செய்கிறாரா ரோஹித் சர்மா..? முன்னாள் பாக். வீரரின் கருத்தால் கிளம்பிய சர்ச்சை!

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Vice President Election: பிரதமர் மோடி கையில் அதிகாரம் - புதிய குடியரசு துணை தலைவர் யார்? டாப் 4ல் இரண்டு ஆளுநர்கள்
Vice President Election: பிரதமர் மோடி கையில் அதிகாரம் - புதிய குடியரசு துணை தலைவர் யார்? டாப் 4ல் இரண்டு ஆளுநர்கள்
தமிழ்நாட்டின் வயிற்றில் அடித்த ட்ரம்ப்.. டேஞ்சரில் ஒன்னே முக்கால் லட்சம் கோடி பிசினஸ் - காப்பாற்றுவது யார்?
தமிழ்நாட்டின் வயிற்றில் அடித்த ட்ரம்ப்.. டேஞ்சரில் ஒன்னே முக்கால் லட்சம் கோடி பிசினஸ் - காப்பாற்றுவது யார்?
தெருவிளக்கில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள்... திருவண்ணாமலை கிராமத்திற்கு வெளிச்சம் தருமா தமிழக அரசு?
தெருவிளக்கில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள்... திருவண்ணாமலை கிராமத்திற்கு வெளிச்சம் தருமா தமிழக அரசு?
Top 10 News Headlines: மாநில கல்விக் கொள்கை வெளியீடு, தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
மாநில கல்விக் கொள்கை வெளியீடு, தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kaliyammal In TVK | திமுக - அதிமுகவிற்கு NO.. தவெகவில்  காளியம்மாள்? தேதி குறித்த விஜய்!
சங்கீதா - கிரிஷ் விவாகரத்து? INSTAGRAM-ல் பெயர் மாற்றம்! கோலிவுட்டில் அடுத்த பூகம்பம்  | Sangeetha Kirsh Divorce
”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vice President Election: பிரதமர் மோடி கையில் அதிகாரம் - புதிய குடியரசு துணை தலைவர் யார்? டாப் 4ல் இரண்டு ஆளுநர்கள்
Vice President Election: பிரதமர் மோடி கையில் அதிகாரம் - புதிய குடியரசு துணை தலைவர் யார்? டாப் 4ல் இரண்டு ஆளுநர்கள்
தமிழ்நாட்டின் வயிற்றில் அடித்த ட்ரம்ப்.. டேஞ்சரில் ஒன்னே முக்கால் லட்சம் கோடி பிசினஸ் - காப்பாற்றுவது யார்?
தமிழ்நாட்டின் வயிற்றில் அடித்த ட்ரம்ப்.. டேஞ்சரில் ஒன்னே முக்கால் லட்சம் கோடி பிசினஸ் - காப்பாற்றுவது யார்?
தெருவிளக்கில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள்... திருவண்ணாமலை கிராமத்திற்கு வெளிச்சம் தருமா தமிழக அரசு?
தெருவிளக்கில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள்... திருவண்ணாமலை கிராமத்திற்கு வெளிச்சம் தருமா தமிழக அரசு?
Top 10 News Headlines: மாநில கல்விக் கொள்கை வெளியீடு, தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
மாநில கல்விக் கொள்கை வெளியீடு, தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
La Ganesan: இல.கணேசனுக்கு என்னாச்சு? நாகலாந்து ஆளுநர் சென்னை மருத்துவமனையில் அனுமதி
La Ganesan: இல.கணேசனுக்கு என்னாச்சு? நாகலாந்து ஆளுநர் சென்னை மருத்துவமனையில் அனுமதி
Gold Rate Peaks: அடங்கப்பா.. மறுபடியும் வேலைய காட்டிட்டியே.! புதிய உச்சத்தில் தங்கம் விலை - இன்றைய நிலவரம் என்ன.?
அடங்கப்பா.. மறுபடியும் வேலைய காட்டிட்டியே.! புதிய உச்சத்தில் தங்கம் விலை - இன்றைய நிலவரம் என்ன.?
BCCI: ஒதுக்குனது போதும், திருந்திய பிசிசிஐ.. இனி எல்லா போட்டிகளிலும் இருப்பார், அடிச்ச அடி அப்படி..
BCCI: ஒதுக்குனது போதும், திருந்திய பிசிசிஐ.. இனி எல்லா போட்டிகளிலும் இருப்பார், அடிச்ச அடி அப்படி..
Tamilnadu Roundup: இன்று வெளியாகும் மாநில கல்விக் கொள்கை, புதிய உச்சத்தில் தங்கம், 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட் - 10 மணி செய்திகள்
இன்று வெளியாகும் மாநில கல்விக் கொள்கை, புதிய உச்சத்தில் தங்கம், 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட் - 10 மணி செய்திகள்
Embed widget