மேலும் அறிய

Joe Root:சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 35 சதம் அடித்த ஜோ ரூட்; எங்கே? எத்தனை சதம்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் 35 வது சதத்தை விளாசி இருக்கிறார். இதில் ஒவ்வொரு நாடுகளிலும் நடைபெற்ற போட்டிகளில் அவர் எத்தனை டெஸ்ட் சதங்களை விளாசி இருக்கிறார் என்பதை இங்கே பார்ப்போம்.

சாதனை படைத்த ஜோ ரூட்:

முல்தான் நகரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் கேப்டன் ஷான் மசூத், அப்துல்லா ஷபிக் மற்றும் சல்மான் ஆகா ஆகியோர் சதம் விளாச பாகிஸ்தான அணி 556 ரன்கள் குவித்தது.இதனை அடுத்து முதல் இன்னிங்சில் விளையாடி வரும் இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ஜாக் கிராலி 78 ரன்களும், ஆலிவ் போப் டக் அவுட்டாகியும் வெளியேறினார்.

இந்நிலையில், அந்த அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் தொடர்ந்து அபாரமாக விளையாடி வருகிறார். இச்சூழலில், ஜோ ரூட் 167 பந்துகளில் சதம் விளாசினார். இதில் ஏழு பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் 35 வது சதத்தை விளாசி இருக்கிறார். இதில் ஒவ்வொரு நாடுகளிலும் நடைபெற்ற போட்டிகளில் அவர் எத்தனை டெஸ்ட் சதங்களை விளாசி இருக்கிறார் என்பதை இங்கே பார்ப்போம்:

எங்கே? எத்தனை சதம்:

அதாவது இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் மொத்தம் 21 சதங்களை விளாசி இருக்கிறார். அதற்கு அடுத்தபடியாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 4 சதங்களை பதிவு செய்திருக்கிறார் ஜோ ரூட்.

அதேபோல், இந்திய மண்ணில் 3 சதங்களை விளாசி இருக்கும் ஜோ ரூட் இலங்கை மண்ணில் 3 சதங்களை பதிவு செய்து அசத்தியுள்ளார். மேலும், நியூசிலாந்து மண்ணில் 2 சதங்களும்,தென்னாப்பிரிக்க மண்ணில் 1 சதமும், தற்போது நடைபெற்ற போட்டியின் மூலம் பாகிஸ்தான் மண்ணில் முதல் முறையாக தன்னுடைய முதலாவது சதத்தை பதிவு செய்துள்ளார் ஜோ ரூட். 

சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரை 2012 முதல் 2020 ஆம் ஆண்டுகளில் 17 சதம் விளாசி இருக்கிறார். அதேபோல்,2021 முதல் 2024 ஆம் ஆண்டிற்குள் அதிரடியாக 18 சதங்களை பதிவு செய்திருக்கிறார் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட்.

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி; 2,208 இடங்கள் அதிகரிப்பு- கட் ஆஃப் குறைய வாய்ப்பு!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி; 2,208 இடங்கள் அதிகரிப்பு- கட் ஆஃப் குறைய வாய்ப்பு!
Pa Ranjith : சாம்சங் ஊழியர்கள் போராட்டத்திற்கு இயக்குநர் ரஞ்சித் ஆதரவு...தமிழக அரசின் செயலுக்கு கண்டனம்
Pa Ranjith : சாம்சங் ஊழியர்கள் போராட்டத்திற்கு இயக்குநர் ரஞ்சித் ஆதரவு...தமிழக அரசின் செயலுக்கு கண்டனம்
"அழுக்கேறிய மூளையை சுத்தம் செய்ய முடியாது" தாத்தா ஸ்டைலில் உதயநிதி போட்ட ஒற்றை ட்வீட்!
Nobel Prize 2024: வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு; யார் யாருக்கு? ஏன்?
Nobel Prize 2024: வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு; யார் யாருக்கு? ஏன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thalavai Sundaram Removed From ADMK | தளவாய் நீக்கப்பட்டது ஏன்?தூக்கியடித்த EPS..தூண்டில் போடும் BJPPolice Attack Old Man | வியாபாரியை அறைந்த SI காலில் விழுந்த முதியவர் பரபரப்பு CCTV காட்சிJammu & Kashmir Election Results : சொல்லி அடித்த ராகுல்! மண்ணை கவ்விய பாஜக!மோடி சறுக்கியது எப்படி?Thalavai Sundaram Removed From ADMK:  தளவாய் சுந்தரம் நீக்கம்!எடப்பாடி  அதிரடி..பாஜகவுடன் நெருக்கமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி; 2,208 இடங்கள் அதிகரிப்பு- கட் ஆஃப் குறைய வாய்ப்பு!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி; 2,208 இடங்கள் அதிகரிப்பு- கட் ஆஃப் குறைய வாய்ப்பு!
Pa Ranjith : சாம்சங் ஊழியர்கள் போராட்டத்திற்கு இயக்குநர் ரஞ்சித் ஆதரவு...தமிழக அரசின் செயலுக்கு கண்டனம்
Pa Ranjith : சாம்சங் ஊழியர்கள் போராட்டத்திற்கு இயக்குநர் ரஞ்சித் ஆதரவு...தமிழக அரசின் செயலுக்கு கண்டனம்
"அழுக்கேறிய மூளையை சுத்தம் செய்ய முடியாது" தாத்தா ஸ்டைலில் உதயநிதி போட்ட ஒற்றை ட்வீட்!
Nobel Prize 2024: வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு; யார் யாருக்கு? ஏன்?
Nobel Prize 2024: வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு; யார் யாருக்கு? ஏன்?
MK Stalin:
"நம்மை நம்பி நாம்" முதல்வர் மு.க.ஸ்டாலினின் புதிய அதிரடி திட்டம்..!
Breaking News LIVE OCT 9: ரஜினியின் வேட்டையன் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி.!
ரஜினியின் வேட்டையன் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி.!
சாம்சங் ஊழியர்கள் போராட்டம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
சாம்சங் ஊழியர்கள் போராட்டம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர் கொலை; மாணவர்கள் போராட்டம்- 6 நாட்கள் விடுமுறை விட்ட நிர்வாகம்
மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர் கொலை; மாணவர்கள் போராட்டம்- 6 நாட்கள் விடுமுறை விட்ட நிர்வாகம்
Embed widget