மேலும் அறிய

Ashes Test: ' மண்டை மேல இருந்த கொண்டை..' : ட்விட்டரில் முன்னாள் இங்கி. கேப்டனை வறுக்கும் ரசிகர்கள்!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் இழந்துள்ளது.

ஆஸ்திரேலிய இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இந்தத் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஹோபார்ட் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 271 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்திருந்தது. ஆனால் இங்கிலாந்து அணி 124 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து படு தோல்வி அடைந்தது. மேலும் ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி 4-0 என்ற கணக்கில் வென்று அசத்தியது. ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மழை குறுக்கிட்டதால் அந்தப் போட்டி டிராவில் முடிந்தது. 

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வானின் பழைய ட்வீட்டை எடுத்து ரசிகர்கள் அவரை வறுத்து எடுத்து வருகின்றனர். 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்தது. அப்போது இந்தத் தொடர் தொடர்பாக மைக்கேல் வான் ஒரு ட்விட்டர் பதிவு செய்திருந்தார். அதில், “ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் தோல்வி அடையும்” எனப் பதிவிட்டிருந்தார். 

தற்போது இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவிடம் 4-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்துள்ளது. இந்தச் சூழலில் தற்போது இந்திய ரசிகர்கள் மைக்கேல் வானின் அந்த ட்வீட்டை எடுத்து அவரை வறுத்து எடுத்து வருகின்றனர். தன்வினை தன்னை சுடும் என்ற கதையாக மைக்கேல் வானின் இந்தியா ட்வீட் தற்போது அவருடைய நாட்டிற்கு எதிராகவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறு பலரும் தங்களுடைய கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: ”உங்களுக்கு நடிக்கிறது பிடிக்காது.. அதனாலதான் அழகா தெரியுறீங்க” : அனுஷ்கா சர்மா எமோஷ்னல் போஸ்ட்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE: நீட் ரத்தை வலியுறுத்தி மதுரை மேலூர் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
Breaking News LIVE: நீட் ரத்தை வலியுறுத்தி மதுரை மேலூர் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
Salem Prison: சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
"கத்தில குத்திட்டாங்க சார்" கதறிய பெண் - போய் கத்தி எடுத்துட்டு வாம்மா என்று சொன்ன காவலர்
நடிகை அதுல்யா ரவி வீட்டில் திருட்டு ; வேலைக்கார பெண் உள்பட இருவர் கைது
நடிகை அதுல்யா ரவி வீட்டில் திருட்டு ; வேலைக்கார பெண் உள்பட இருவர் கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Cadre Murder  : EPS ஆதரவாளர் படு கொலை! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! பதற்றத்தில் சேலம்!Salem Jail Prisoners  : கைதிகளின் கைவண்ணம் மாளிகையான சேலம் ஜெயில்! ஜம்முனு இருங்க..Rahul Gandhi Slams Rajnath Singh : ”எங்கப்பா 1 கோடி? பொய் சொன்ன ராஜ்நாத் சிங்?World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE: நீட் ரத்தை வலியுறுத்தி மதுரை மேலூர் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
Breaking News LIVE: நீட் ரத்தை வலியுறுத்தி மதுரை மேலூர் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
Salem Prison: சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
"கத்தில குத்திட்டாங்க சார்" கதறிய பெண் - போய் கத்தி எடுத்துட்டு வாம்மா என்று சொன்ன காவலர்
நடிகை அதுல்யா ரவி வீட்டில் திருட்டு ; வேலைக்கார பெண் உள்பட இருவர் கைது
நடிகை அதுல்யா ரவி வீட்டில் திருட்டு ; வேலைக்கார பெண் உள்பட இருவர் கைது
Watch Annamalai BJP:  ”மருத்துவ இடங்கள் மூலம் பணம் பார்த்த திமுக” : குற்றம்சாட்டிய அண்ணாமலை
”மருத்துவ இடங்கள் மூலம் பணம் பார்த்த திமுக” : குற்றம்சாட்டிய அண்ணாமலை
CUET UG Result: தாமதமாகும் மாணவர் சேர்க்கை; க்யூட் தேர்வு முடிவுகள் எப்போது?- வெளியான தகவல்
CUET UG Result: தாமதமாகும் மாணவர் சேர்க்கை; க்யூட் தேர்வு முடிவுகள் எப்போது?- வெளியான தகவல்
சபரிமலை அய்யப்பன் கோவில் ஆடி மாத மண்டல பூஜை: கோவில் நடை 15- ஆம் தேதி திறப்பு
சபரிமலை அய்யப்பன் கோவில் ஆடி மாத மண்டல பூஜை: கோவில் நடை 15- ஆம் தேதி திறப்பு
Rajasthan BJP Minister: சொன்ன சொல் தவறமாட்டேன் : தேர்தல் சவாலில் தோல்வி, பதவியை ராஜினாமா செய்த பாஜக அமைச்சர்
சொன்ன சொல் தவறமாட்டேன் : தேர்தல் சவாலில் தோல்வி.. பதவியை ராஜினாமா செய்த பாஜக அமைச்சர்
Embed widget