மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Chess Olympiad: சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி - தேதியை அறிவித்த அமைச்சர்..!
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் 200 நாடுகளில் இருந்து 2000 வீரர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
![Chess Olympiad: சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி - தேதியை அறிவித்த அமைச்சர்..! Chennai Chess Olympiad game date announced Chess Olympiad: சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி - தேதியை அறிவித்த அமைச்சர்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/07/87efbfdb88e997b8e474a2ed556e0a12_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
செஸ் ஒலிம்பியாட் போட்டி
சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னையில் இன்று விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், “சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 27ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறும். சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் தமிழ்நாடு அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 200 நாடுகளில் இருந்து 2000 வீரர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் 2,500 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion