மேலும் அறிய

மாமல்லபுரம் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஒத்திகை : ஆர்வத்துடன் பங்கேற்ற வீரர்கள்..

ஒத்திகைப் போட்டியில் 1414 வீரர்கள், 707 செஸ் போர்டுகளில் விளையாட உள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வரும் 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஃபோர் பாயிண்ட்ஸ் நட்சத்திர விடுதியில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்க உள்ளது. வீரர்கள், செஸ் விளையாடுவதற்கு 22 ஆயிரம் சதுர அடியில் பழைய அரங்கம், தற்காலிகமாக 52 ஆயிரம் சதுர அடியில் புதிய அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது.


மாமல்லபுரம் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஒத்திகை : ஆர்வத்துடன் பங்கேற்ற வீரர்கள்..

 இன்று  காலை 10 மணிக்கு ஒத்திகை செஸ் போட்டி தொடங்கி நோபல் உலக சாதனை படைப்பதற்காக 1414 பேர் பங்கேற்க கூடிய இந்த அரங்கில், 707 போர்டுகளில் வீரர், வீராங்கனைகள் செஸ் விளையாட உள்ளனர். 707 போர்டுகளில், விளையாடும் போட்டியை ஆன்லைன் மூலமாக உலகம் முழுவதும் பார்க்கக்கூடிய வகையில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு துறை அமைச்சர்மெய்யநாதன், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.  அன்பரசன் ,முதன்மை தலைமை செயலர் இறையன்பு ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.


மாமல்லபுரம் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஒத்திகை : ஆர்வத்துடன் பங்கேற்ற வீரர்கள்..

இந்த, நோபல் உலக சாதனை படைக்கக்கூடிய இந்த போட்டியானது,  இன்று காலை 10 மணிக்கு தொடங்கி, இரவு 8 மணி வரை தொடர்ந்து 9 மணி நேரம் நடக்க உள்ளது. பங்கேற்க, வரும் வீரர், வீராங்கனைகளுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 350 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் அனைவருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில் நான்கு வருடத்தில் செய்ய வேண்டிய பின் பணியை முதலமைச்சர் நான்கு மாதத்தில் செய்து முடித்துள்ளார். தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே இந்த போட்டி நடைபெறுவது பெருமையாக அமைந்துள்ளது. கிராமங்கள் நகரங்கள் தோறும், செஸ் காய்ச்சல் தொடங்கிவிட்டது குக்கிராமம் வரை இந்தப் போட்டி பற்றிய செய்தி சென்று சேர்ந்துள்ளது. அவர்கள் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடவுள்ளனர் விளையாட்டு வீரர்களுக்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு உணவும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதனை செய்த பிறகே கொடுக்கப்படும். 19 துறை சார்ந்த அலுவலர்கள் இந்த போட்டியை சிறப்பாக நடைபெற பணியாற்றி வருகின்றனர்.  இதுவரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் குறுகிய காலத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக சர்வதேச கூட்டமைப்பு தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்ததாக அமைச்சர் தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்  நாத் உட்பட பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

 
 

தலைப்பு செய்திகள்

உலக இளைஞர் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப்பில் இந்திய U31 அணி வெண்கலப் பதக்கம் வென்றது
உலக இளைஞர் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப்பில் இந்திய U31 அணி வெண்கலப் பதக்கம் வென்றது
ஸ்கேட்டிங்கில் பறந்து... வில்வித்தையில் எய்து... புதுச்சேரி சிறுமியின் வியக்கவைக்கும் உலக சாதனை!
ஸ்கேட்டிங்கில் பறந்து... வில்வித்தையில் எய்து... புதுச்சேரி சிறுமியின் வியக்கவைக்கும் உலக சாதனை!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget