மேலும் அறிய

சிவ பக்தர்களே! அண்ணாமலையாருக்கு மாலை அணிவது எப்போது? எப்படி? முழு விவரம்

Karthigai Deepam 2025: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சிவபெருமானுக்கு வேண்டிக்கொணடு அண்ணாமலையாருக்கு மாலை அணிவது எப்போது? எப்படி? என்பதை கீழே காணலாம்.

கார்த்திகை மாதம் என்றாலே ஆன்மீகத்தில் தவிர்க்க முடியாத மாதம் ஆகும். கார்த்திகை மாதம் சிவபெருமான், முருகன் மற்றும் ஐயப்பனுக்கு மிகவும் உகந்த மாதம் ஆகும். கார்த்திகை மாதத்தில் ஐயப்பனுக்கும், முருகப்பெருமானுக்கும் பக்தர்கள் மாலை அணிந்து  விரதம் இருந்து கோயிலுக்குச் செல்வது வழக்கம். இதே மாதத்தில் சிவபெருமானுக்கு உகந்த கார்த்திகை தீபமும் வருவது வழக்கம்.

திருவண்ணாமலைக்கு மாலை:



சிவ பக்தர்களே! அண்ணாமலையாருக்கு மாலை அணிவது எப்போது? எப்படி? முழு விவரம்

கார்த்திகை தீபம் என்றாலோ சிவாலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக, கார்த்திகை தீபம் திருநாளில் சிவபெருமானை தரிசிக்க திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பரணி தீபம் மற்றும் மகாதீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது அனைவரும் அறிந்ததே. ஆனால், ஐயப்பனுக்கும், முருகப்பெருமானுக்கும் இந்த கார்த்திகை மாதத்தில் மாலை அணிவது போல சிவபெருமானுக்கும் இதே மாதத்தில் மாலை அணியும் வழக்கம் உண்டு.

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு வேண்டிக்கொண்டு இந்த மாலையை பக்தர்கள் அணிகின்றனர். இது கடந்த பல வருடங்களாகவே பக்தர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. 

அண்ணாமலையாருக்கு மாலை அணிவது எப்படி?

1. திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு விரதம் இருந்து பக்தர்கள் மாலை அணிகின்றனர். 

2. இந்த மாலையை 10 நாட்கள் அணிந்து விரதம் இருக்க வேண்டும். 

3. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வரும் 24ம் தேதி அண்ணாமலையார் கோயிலில் கொடியேற்றப்படுகிறது.

4. கொடியேற்றம் முடிந்த உடன் கொடி மரத்தின் அருகில் உள்ள சம்பந்த விநாயகர் கோயில் சன்னதி முன்பு பக்தர்கள் மாலை அணிந்து கொள்வார்கள்.

5. திருவண்ணாமலைக்கு நேரில் வந்து மாலை அணிந்து கொள்ள முடியாத பக்தர்கள் அவரவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள கோயில்களுக்குச் சென்று மாலை அணிந்து கொள்ளலாம். 

6. மாலை அணிந்த பிறகு 10 நாட்கள் விரதம் இருக்க வேண்டும். தினசரி ஒரு வேளையாவது விரதம் இருந்து பின்னர் அந்த நாளில் அண்ணாமலையாரை மனதார வணங்கி விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

7. திருவண்ணாமலையில் வசிப்பவர்கள் மாலை அணிந்த பிறகு இந்த 10 நாட்களும் மாட வீதியில் நமசிவாய நாமத்தை கூறிக்கொண்டு சுற்றி வர வேண்டும்.

8. அண்ணாமலையாருக்கு உள்ளூரில் மாலை அணிந்தவர்களும், வெளியூரில் இருந்து மாலை அணிந்தவர்களும் 10வது நாள் அதாவது மகாதீபம் நாளில் திருவண்ணாமலைக்கு வர வேண்டும்.

9.  அவ்வாறு 10வது நாள் திருவண்ணாமலைக்கு வரும் மாலை அணிந்த பக்தர்கள் 6 மணிக்கு மகாதீபத்தைப் பார்த்த பிறகே மாலையை கழட்ட வேண்டும். 

10. மாலையை கழட்டிய பிறகு உங்கள் வீட்டு பூஜையறையில் மாலையை வைக்க வேண்டும். 

11. மாலை அணிவது எந்த ஊரில் இருந்தாலும் மாலையை கழட்டுவதற்கு திருவண்ணாமலைக்கு வர வேண்டியது அவசியம் ஆகும். 

களைகட்டிய திருவண்ணாமலை:


சிவ பக்தர்களே! அண்ணாமலையாருக்கு மாலை அணிவது எப்போது? எப்படி? முழு விவரம்

கார்த்திகை மாதம் என்றாலே திருவண்ணாமலை களைகட்டத் தொடங்கிவிடும். திருவண்ணாமலையில் பரணி தீபத்தையும், மகாதீபத்தையும் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. மேலும், கிரிவல பாதையிலும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.  பக்தர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக போதுமான பேருந்துகளும், ரயில்களும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
Government employees Old Pension: அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
Embed widget