மேலும் அறிய

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் தை உத்திர வருஷாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி  கோவிலில் மூலவர் பிரதிஷ்டை தின வருஷாபிஷேகம் நடைபெற்றது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி  கோவிலில் தை உத்திர வருஷாபிஷேகம் நடைபெற்றது.

மூலவர் பிரதிஷ்டை தின வருஷாபிஷேகம் விழாவில் மூலவர் ,சண்முகர் ,  விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றபட்டது. பெருமாள்,  வள்ளி,  தெய்வானை விமான கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டது.

கடந்த ஆண்டு கொரானோ பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில்  இந்த ஆண்டு தை உத்திர வருஷாபிஷேகத்தில் பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகப்புககழ்பெற்ற திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில்  தை உத்திர வருஷாபிஷேகம் நடைபெற்றது.


திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி  கோவில் தை உத்திர வருஷாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான  திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தை உத்திர வருஷாபிஷேகம நடைபெகிறது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 4-00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5-00 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.


திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி  கோவில் தை உத்திர வருஷாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

அதனைத்தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மூலவர், சண்முகர், பெருமாள் மற்றும் வள்ளி-தெய்வானை ஆகிய விமான கலசங்களுக்கு வருஷாபிஷேகம் நடைபெற்றது.மூலவர் பிரதிஷ்டை தின வருஷாபிஷேகம் நடைபெற்றது.மூலவர் ,சண்முகர் ,  விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றபட்டது.பெருமாள்,  வள்ளி,  தெய்வானை விமான கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டது.இதனை தொடா்ந்து காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும் நடந்தது.


திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி  கோவில் தை உத்திர வருஷாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

கடந்த ஆண்டு கொரானோ பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில்  இந்த ஆண்டு தை உத்திர வருஷாபிஷேகத்தில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்ததால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, செந்திலாண்டவனுக்கு அரோகரா என பக்தி கோஷங்களை எழுப்பி வருஷாபிஷேகத்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி  கோவில் தை உத்திர வருஷாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

தொடர்ந்து மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.அதனைத்தொடர்ந்து  சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்மாள் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா  வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தை உத்திர வருசாபிசேகத்தை முன்னிட்டு இன்று  இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாமல் புஷ்பாஞ்சலி நடைபெகிறது. இந்த  புஷ்பாஞ்சலிக்கு பக்தா்கள் தங்களால் இயன்ற அளவு அழகும், மணமும் மிக்க நன் மலா்களை இன்று பிற்பகல் 2 மணிக்கு முன்னதாக உள்துறை கண்காணிப்பாளரிடம் வழங்கவேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து திருச்செந்தூர் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் அழகும் மணமும் கொண்ட நன்மலர்களை வழங்கி வருகின்றனர்.


திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி  கோவில் தை உத்திர வருஷாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
Embed widget