மேலும் அறிய
Advertisement
மதுரை: சுந்தர் ராஜ பெருமாள் சர்வ அலங்காரத்தில் சொர்க்கவாசல் திறப்பு
சொர்க்கவாசல் வழியாக வந்த பெருமாளை நம்மாழ்வார் எதிர்கொண்டு அழைத்தார். அப்போது திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க பெருமாளை வழிபட்டனர்.
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான அழகர்கோவிலில் பரமபத வாசல் என்ற சொர்க்க வாசல் திறக்கப்பட்டு நம்மாழ்வார் எதிர்கொண்டு அழைக்க சொர்க்கவாசல் வழியாக வந்த பெருமாளை ஏராளமானோர் கண்டு தரிசனம்.
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான மதுரை, அழகர்கோயிலில் பரமபத வாசல் என்ற சொர்க்க வாசல் திறக்கப்பட்டு நம்மாழ்வார் எதிர்கொண்டு அழைக்க சொர்க்கவாசல் வழியாக வந்த பெருமாளை ஏராளமானோர் கண்டு தரிசனம்... !#abpnadu | @SRajaJourno | #அழகர்கோயில் | #alagarkovil | @MaruthupandiN2 @abpnadu
— arunchinna (@arunreporter92) January 2, 2023
.. pic.twitter.com/zMXl9Bf4FS
மதுரை மாவட்டம் மேலூர் அழகர் கோவில் அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் என்ற சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சொர்க்க வாசல் வழியாக வந்த பெருமாளை ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க வழிபட்டனர்.
அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதேசி உற்சவத்தை முன்னிட்டு அருள்மிகு சுந்தர்ராஜ பெருமாள் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி சொர்க்கவாசல் வெளி வந்து கோடானு கோடி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.#madurai | @LPRABHAKARANPR3 | @ThanniSnake @dhiviya_Barathi @jp_muthumadurai .. pic.twitter.com/TD0RTlgJFU
— arunchinna (@arunreporter92) January 2, 2023
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் கடந்த 10 நாட்களாக பகல்பத்து உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.இதனை தொடர்ந்து வைகுண்ட ஏகாதசி திருவிழாவான இன்று அதிகாலை 6 மணிக்கு மேல் பரமபத வாசல் என்ற சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சொர்க்கவாசல் வழியாக வந்த பெருமாளை நம்மாழ்வார் எதிர்கொண்டு அழைத்தார். அப்போது திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க பெருமாளை வழிபட்டனர்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தேர்தல் 2024
தேர்தல் 2024
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
for smartphones
and tablets
and tablets
வினய் லால்Columnist
Opinion