மேலும் அறிய

TN Ration Shop: ரேஷன் கடைகளில் அரிசிகளுக்கு தனித்தனி ரசீது.. தமிழகத்தில் இன்று முதல் அமல்..!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மத்திய, மாநில அரசுகளின் அரிசிக்கு  தனித்தனி ரசீது வழங்கும் முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. 

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மத்திய, மாநில அரசுகளின் அரிசிக்கு  தனித்தனி ரசீது வழங்கும் முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. 

இதுதொடர்பாக மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் முதுநிலை மண்டல மண்டல மேளாளர் சார்பில் அனைத்து வட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பப்பட்டுள்ளது. 

அதில் பொது விநியோக திட்டம் மூலம் ரேஷன் கடைகளில் பி.எச்.எச் எனப்படும் முன்னுரிமை குடும்ப அட்டை, ஏ.ஏ.ஒய் எனப்படும் அந்தியோதயா அன்ன யோஜனா  அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படும் போது அரிசியை மட்டும் முதல் ரசீதாக மத்திய அரசு ஒதுக்கீட்டிலும், 2வது ரசீதாக மாநில அரசு ஒதுக்கீட்டிலும் தனித்தனியாக பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பி.எச்.எச் அட்டைதாரர்கள் 

அதன்படி இன்று முதல் பி.எச்.எச் எனப்படும் முன்னுரிமை குடும்ப அட்டை, ஏ.ஏ.ஒய் எனப்படும் அந்தியோதயா அன்ன யோஜனா  அட்டைதாரர்களுக்கு புதிய முறைப்படி அரிசி மட்டும் மத்திய, மாநில அரசுகளின்  ஒதுக்கீட்டின் படி 2 ரசீதாக பதிவு செய்யப்படும். பி.எச்.எச் கார்டுகளுக்கு அரிசி ஒதுக்கீடு 12 கிலோவாக இருக்கும் நிலையில், புதிய விதிகளின்படி 5 கிலோ அரிசி மத்திய அரசு சார்பிலும், 7 கிலோ மாநில அரசு சார்பிலும் வழங்கப்படும்.

ஒருவேளை அரிசி ஒதுக்கீடு 14 கிலோவாக இருந்தால்,  மத்திய அரசு 10 கிலோவும், மாநில அரசு 4 கிலோ அரிசி மற்றும் இதர பொருட்களை வழங்கும். மேலும் 16 கிலோவாக இருந்தால், 10 கிலோவை மத்திய அரசும், 6 கிலோ மாநில அரசின் ஒதுக்கீட்டிலும் வழங்கப்படும்.  18 கிலோவாக இருக்கும் பட்சத்தில் 15 கிலோவை மத்திய அரசும், 3 கிலோ அரிசி மற்றும் இதர பொருட்களை மாநில அரசும் வழங்கும். 

20 கிலோவாக இருக்கும்போது (அலகு 3- பெரியவர்-2, சிறியவர்-2) 15 கிலோ மத்திய அரசு ஒதுக்கீட்டிலும், 5 கிலோ மற்றும் இதர பொருட்கள் மாநில அரசு ஒதுக்கீட்டிலும் வழங்க வேண்டும். அதேசமயம் 20 கிலோ (அலகு-4), 25 கிலோ, 30 கிலோ, 35 கிலோவாக இருக்கும் பட்சத்தில் அரிசி மொத்த அளவையும் மத்திய அரசின் ஒதுக்கீட்டில் வழங்கி, இதர பொருட்களை மாநில அரசின் ஒதுக்கீட்டில் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏ.ஏ.ஒய் அட்டைதாரர்கள் 

ஏ.ஏ.ஒய் அட்டைதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 35 கிலோ அரிசியையும் மத்திய அரசின் ஒதுக்கீட்டில் வழங்கி, இதர பொருட்களை மாநில அரசின் ஒதுக்கீட்டில் வழங்க வேண்டும். மேலும் இந்த அட்டைதாரர்கள் கோதுமை பெற விரும்பினால் புதிய முறைப்படி, மத்திய அரசின் தொகுப்பில் முதல் ரசீது அளவுக்கு உட்பட்ட இருப்புக்கு ஏற்றவாறு கோதுமை மற்றும் அரிசி பகிர்ந்து வழங்கலாம். 

மேலும் என்.பி.எச்.எச் எனப்படும் முன்னுரிமை அல்லாத கார்டுதாரர்களுக்கு எந்தவித மாற்றமுமின்றி பழைய முறையே பின்பற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் புதிய முறைகளை பின்பற்றாமல் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டால் அதற்கு உண்டான வேறுபாட்டு தொகையை செலுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்களே பொறுப்பேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சிறையில் வழக்கறிஞர் மரணம் சாதாரணமானதல்ல.. உடனே சிபிஐ-க்கு மாற்றணும்! பழனி கோயில் விவகாரத்தில் கொதிக்கும் டிடிவி தினகரன்
சிறையில் வழக்கறிஞர் மரணம் சாதாரணமானதல்ல.. உடனே சிபிஐ-க்கு மாற்றணும்! பழனி கோயில் விவகாரத்தில் கொதிக்கும் டிடிவி தினகரன்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Embed widget