மேலும் அறிய

சிங்கப்பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்... கோவிந்தா கோவிந்தா முழுக்கமிட்ட பக்தர்கள்

Singaperumal kovil: " சிங்கப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது "

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயிலில் அமைந்துள்ள அருள்மிகு பாடலாத்திரி நரசிங்கப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்ற முடிந்தது. 

பாடலாத்திரி நரசிங்கப்பெருமாள் கோயில் ( Padalathiri Narasimma Perumal Temple )

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள சிங்கப்பெருமாள் கோயில் குடவரைக் கோயில் கோயிலாக உள்ளது. பெருமாள் திருமேனியின் மலையாக இயங்குவதால் நாம் மலையை சுற்றி வந்து சிங்கப்பெருமாளை வாங்கி செல்கிறோம். சிங்கப்பெருமாள் சங்கு சக்கரம் தாங்கி, நான்கு கரங்களுடன் வலது காலை மடக்கி அமர்ந்த காலத்தில், மிகவும் அரிதான நெற்றிக்கண்ணுடன் பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார். 

சிங்கபெருமாள்கோவில், முதலில் அஷ்வார் நரசிம்மத்வார் மற்றும் நரசிங்க வின்னகர் அஸ்வர் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. பல்லவர்களின் குடைவரை கட்டிடக்கலையில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. சோழர்கள் காலத்திலும் இந்த கோயிலில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று உள்ளது. தொடர்ந்து பல்வேறு காலகட்டத்தில் திருப்பணிகள் நடைபெற்றதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளது. 

ஆண்டாள், லட்சுமி நரசிம்மர், ஆழ்வார்கள், ராமானுஜர் ஆகியோர்களுக்கு இங்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. கிரிவலம் வரும் பக்தர்கள் அரிய வகையான அழிஞ்சல் மரத்தை பார்க்க முடியும். இம்மரத்தை வணங்கி வருபவர்களுக்கு திருமணம் வரும் மற்றும் குழந்தை வரும் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

சிறப்பம்சங்கள் என்ன ?

மார்கழி மற்றும் தை மாதங்களில் நரசிம்மர் பாதங்களிலும் ரத சப்தமிக் தினத்தன்று நரசிம்மரின் உடலிலும் சூரிய ஒளி படர்கிறது. கடன் தொல்லை, வழக்குகளில் இருந்து விடுபடுவது, செவ்வாய் தோஷத்தில் ஏற்படும் திருமணம் தடை நீங்கவும், நரசிம்மர் அருள் புரிந்து வருகிறார். திருவாதிரை ,சுவாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இந்தக் கோயில் பரிகாரத்தலமாக விளங்குகிறது. 

தல பெருமை கூறுவது என்ன  ?

பாடலம் என்றால் சிகப்பு, அத்ரி என்றால் மலை. நரசிம்ம பெருமாள் கோபக்கனலாக சிவந்த கண்களுடன் இம்மலையில் தரிசனம் தந்ததால், பாடலாத்ரி என்ன இவ் ஊருக்கு பெயர் ஏற்பட்டது.

தோசை பிரபலம் 

திருப்பதி என்றால் லட்டு, ஸ்ரீரங்கம் என்றால் புளியோதரை, இதுபோன்று ஒவ்வொரு கோயிலுக்கும் விசேஷ பிரசாதங்கள் உள்ளன. அந்த வகையில் சிங்கப்பெருமாள் கோயிலுக்கு சுவையான மிளகு தோசை தான் பிரபலமாக உள்ளது. இங்கு கொடுக்கப்படும் மிளகு தோசை மிக விசேஷ பிரசாதமாக பார்க்கப்படுகிறது.

தல வரலாறு கூறுவது என்ன ?

ஜாபாலி மகரிஷி நரசிம்மரின் தரிசனம் வேண்டும் என்பதற்காக இந்த தலத்தில் கடும் தவம் இருந்தார். மகரிஷியின் தவத்தில் மகிழ்ந்த பெருமாள் பிரதோஷ வேளையில் மகரிஷிக்கு தரிசனம் தந்தார். இதன் அடிப்படையில் இந்த தளத்தில் பெருமாளுக்கு பிரதோஷத்தன்று திருமஞ்சனம் நடைபெறுகிறது. 

மகா கும்பாபிஷேகம் பெருவிழா 

சிறப்பு வாய்ந்த சிங்கப்பெருமாள் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்காக அறநிலையத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. இத்திருப்பணியில் ஸ்ரீமூலவர் விமானம், ஸ்ரீதாயார் விமானம், ஸ்ரீஆண்டாள் விமானம், இராஜகோபுரம், துவஜாரோகணம் மண்டபம், ஸ்ரீ சீனிவாசர் மண்டபம். கொடிமரம், ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சன்னதி (உள்ளே மற்றும் வெளியே) மதில் சுவர் மராமத்து பணிகள் போன்றவை முடிந்து அழகிய வர்ணம் பூசப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து யாகம் வளர்க்கப்பட்டு கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பூஜைகள் செய்யப்பட்டு வந்தன. இந்தநிலையில் இன்று கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு கலசங்களுக்கு சிறப்பு யாகம் வழங்கப்பட்டு கலச புறப்பாடு செய்யப்பட்டு, கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்ற போது கோவிந்தா கோவிந்தா என பக்தர்கள் முழக்கமிட்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
646
Active
28426
Recovered
157
Deaths
Last Updated: Sat 12 July, 2025 at 10:55 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய அறிய வாய்ப்பு...! பெயர் சேர்த்தல், நீக்கம் உட்பட முக்கிய சேவைகள்! தவறவிடாதீர்!
ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய அறிய வாய்ப்பு...! பெயர் சேர்த்தல், நீக்கம் உட்பட முக்கிய சேவைகள்! தவறவிடாதீர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய அறிய வாய்ப்பு...! பெயர் சேர்த்தல், நீக்கம் உட்பட முக்கிய சேவைகள்! தவறவிடாதீர்!
ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய அறிய வாய்ப்பு...! பெயர் சேர்த்தல், நீக்கம் உட்பட முக்கிய சேவைகள்! தவறவிடாதீர்!
மகன்கூட மல்லுகட்டும் ராமதாஸ்.. மகனுக்காக மல்லுகட்டும் வைகோ.. அனல்பறக்கும் தமிழ்நாடு அரசியல்
மகன்கூட மல்லுகட்டும் ராமதாஸ்.. மகனுக்காக மல்லுகட்டும் வைகோ.. அனல்பறக்கும் தமிழ்நாடு அரசியல்
Mahindra Car Offer: எல்லா அம்சங்களும் கொட்டிக் கிடக்கே.! இந்த மஹிந்திரா காருக்கு ரூ.2.5 லட்சம் சலுகை, 5 ஸ்டார் ரேட்டிங்
Mahindra Car Offer: எல்லா அம்சங்களும் கொட்டிக் கிடக்கே.! இந்த மஹிந்திரா காருக்கு ரூ.2.5 லட்சம் சலுகை, 5 ஸ்டார் ரேட்டிங்
மதுரைக்கு அடுத்தடுத்து அடிக்கும் ஜாக்பாட்... புதிய சிப்காட், வேலைவாய்ப்பு பெருகும்! தென் மாவட்டங்களில் மாபெரும் மாற்றம்?
மதுரைக்கு அடுத்தடுத்து அடிக்கும் ஜாக்பாட்... புதிய சிப்காட், வேலைவாய்ப்பு பெருகும்! தென் மாவட்டங்களில் மாபெரும் மாற்றம்?
எல்லாரிடமும் திமிராக பேசிய தனுஷ்...8 வருடம் கழித்து உண்மையை சொன்ன நயன்
எல்லாரிடமும் திமிராக பேசிய தனுஷ்...8 வருடம் கழித்து உண்மையை சொன்ன நயன்
Embed widget