மேலும் அறிய

தெளிந்த வானம்... சபரிமலையில் இயல்பு நிலை திரும்பியதால் மகிழ்ச்சியில் பக்தர்கள்

வானம் தெளிந்து வெயில் அடித்ததால், சபரிமலையில் இயல்பு நிலை திரும்பியது. புல் மேடு மற்றும் எருமேலி பாதையில் பக்தர்கள் இன்று முதல் முழுமையாக அனுமதிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் காரணமாக  பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் தற்போது புயலின் தாக்கம்  குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.  ஃபெஞ்சல் புயல் தாக்கம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரள மாநிலத்திலும் எதிரொலித்துள்ளது. இதுகுறித்து மத்திய வானிலை மையம்   அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதாவது சபரிமலை பகுதிகள் உட்பட  கேரளாவில்  அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்திருந்தது. இந்த நிலையில்தான் சபரிமலை மட்டுமல்லாமல் இடுக்கி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

TN Ministers Delhi Visit : “அடுத்தடுத்து நிர்மலா சீதாராமனை சந்தித்த தமிழக அமைச்சர்கள்” என்ன நடக்கிறது டெல்லியில் ?


தெளிந்த வானம்... சபரிமலையில் இயல்பு நிலை திரும்பியதால் மகிழ்ச்சியில் பக்தர்கள்

குறிப்பாக சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. சபரிமலை வரும் பக்தர்கள் பெரியபாதை காட்டுபாதை வழியாக சபரிமலை வருவதற்கு  ஐயப்ப பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.  சென்ற மாதம் நவம்பர் 30ம் தேதி இரவு முதல் நேற்று அதிகாலை வரை தொடர்ச்சியாக மூன்று நாட்கள் சபரிமலையில் கனமழை பெய்தது. வானம் எந்த நேரமும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவில் பனி சூழ்ந்தது. நேற்று காலை 8:00 மணி-க்கு பின் வானம் தெளிந்தது. வெயில் அடிக்க துவங்கியது.அவ்வப்போது வானில் மேகமூட்டம் காணப்பட்டாலும் மாலை வரை வெயில் அடித்ததால் பக்தர்கள் மற்றும் தேவசம்போர்டு அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர். பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் நடத்தி திரும்பினர்.

PV Sindhu Wedding: அடடே..! ஒலிம்பிக் சாதனை மங்கை பி.வி. சிந்துவிற்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?


தெளிந்த வானம்... சபரிமலையில் இயல்பு நிலை திரும்பியதால் மகிழ்ச்சியில் பக்தர்கள்

தொடர் மழையால் குமுளி,- சத்திரம்,- புல் மேடு, எருமேலி,- முக்குழி, கரிமலை பாதைகளில் பக்தர்கள் செல்ல இடுக்கி மாவட்ட கலெக்டர் விக்னேஸ்வரி தற்காலிக தடை விதித்திருந்தார். நேற்று காலை முதல் மழை பெய்யாததால் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாலை வரை அனுமதி வழங்கப்படவில்லை. இதுகுறித்து, இடுக்கி மாவட்ட கலெக்டர் அலுவலகம் தரப்பில், 'நாளைய காலநிலையை பொருத்து முடிவெடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டது.

Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் முக்கிய பணியில் இருந்த நபர் தற்கொலை! ஸ்தம்பித்து போன குழு!

இன்றும் மழை இல்லாமல் வெயில் அடிக்கும் பட்சத்தில், பக்தர்கள் இப்பாதைகளில் அனுமதிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முன்தினமும், புல் மேடு பாதையில் பயணம் செய்வதற்காக சத்திரம் வந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கேரள அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் பம்பைக்கு அழைத்து வரப்பட்டனர். நடப்பு சீசனில் இதுபோன்று திடீர் காலநிலை மாற்றம் ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில் அதை எதிர்கொள்ள தேசிய பேரிடர் நிவாரண படையினர் உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.மழை குறித்த முன்னறிவிப்பு வந்ததும் பம்பையில் செய்ய வேண்டிய அனைத்து ஏற்பாடுகளும் செய்து போலீஸ், தீயணைப்புத் துறையினர் மற்றும் பேரிடர் நிவாரண படையினர் தயாராக இருக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
Embed widget