மேலும் அறிய

Navratri 2024: நவராத்திரி கொண்டாட்டம்! அம்மனுக்கு 9 நாளும் 9 பெயர், 9 நிறம் - முழு விவரம்

Navratri 2024: நவராத்திரியின் 9 நாட்களும் பக்தர்கள் அம்மனை ஒவ்வொரு பெயரில், ஒவ்வொரு நிற உடையில் அலங்கரித்து வழிபடுகிறார்கள்.

தமிழ்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஆயுதபூஜை, விஜயதசமி ஆகும். வட இந்தியாவில் நவராத்திரி பண்டிகையாக இது கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நவ என்றால் 9 என்று அர்த்தம். 9 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகை என்பதால் இது நவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது.  அம்மனை கொண்டாடும் விதமாக கொண்டாடப்படம் இந்த பண்டிகையின் 9 நாட்களும் அம்மன் ஒவ்வொரு பெயரில் பக்தர்களால் வழிபடப்படுகிறார்.

நவராத்திரியின் ஒவ்வொரு ராத்திரிக்கும்  அம்மன் எந்த பெயரில் வணங்கப்படுகிறார்? என்பதை கீழே காணலாம்.

முதல் நாள்:

நவராத்திரியின் முதல் நாளில் நவதுர்க்கை வழிபாட்டில் அம்பிகை சைலபுத்திரி தேவியாக பக்தர்களால் வணங்கப்படுகிறார். நவராத்திரியின் முதல் நாளில் சைலபுத்திரியாக காட்சி தரும் அம்மனுக்கு சிவப்பு நிறத்தில் பட்டு அணிவிக்கப்படுகிறது.

2வது நாள்:

இரண்டாம் நாளில் அம்மன் பிரம்மசாரினியாக காட்சி தருகிறார். பக்தி மற்றும் தூய்மையை அடையாளப்படுத்தும் விதமாக பிரம்மசாரினி வணங்கப்படுகிறார். பிரம்மசாரினிக்கு உகந்த நிறமாக அடர்நீலம் கருதப்படுகிறது.

3வது நாள்:

நவராத்திரியின் 3வது நாள் அம்பிகை சந்திரகாந்தா வடிவமாக காட்சி தருகிறார். அமைதியின் வடிவமாக கருதப்படும் சந்திரகாந்தா தேவி மஞ்சள் நிறத்தில் அலங்கரித்து பக்தர்களால் வணங்கப்படுகிறார்.

4வது நாள்:

அம்பிகை நவராத்திரியின் 4வது நாளில் கூஷ்மாண்டா தேவியாக காட்சி தருகிறார். உலகில் உள்ள அனைத்து படைப்புகளுக்கும் தாயாக கருதப்படுவதால் இந்த பெயரில் அழைக்கப்படுகிறார். இந்த நாளில் அம்மனை பச்சை நிற பட்டு உடுத்தி வழிபட வேண்டும். இவர்  செல்வ செழிப்பை அருளும் தேவியாக கருதப்படுகிறாள்.

5ம் நாள்:

நவராத்திரியின் 5வது நாளில் அம்பிகை ஸ்கந்தமாதாவாக காட்சி தருகிறார். கந்த கடவுளின் தாய் அவதாரமாக இருப்பதால் ஸ்கந்த மாதா என்று அழைக்கப்படுகிறார். இந்த நன்னாளில் சாம்பல் நிறத்தில் அம்மன் பக்தர்களால் வழிபடப்படுகிறார்.

6வது நாள்:

நவராத்திரியின் 6ம் நாளில் அம்பிகை காத்யாயனி வடிவமாக பக்தர்களுக்கு காட்சி தருகிறார். காத்யாயினி போர் தெய்வமாக காட்சி தருகிறார். பக்தர்களுக்கு தைரியத்தையும், வெற்றியையும் தருபவராக காத்யாயினி காட்சி தருகிறார். காத்யாயினி தேவி ஆரஞ்சு அல்லது காவி நிற பட்டுடுத்தி பக்தர்களால் வணங்கப்படுகிறார்.

7ம் நாள்:

அம்பிக்கை காளத்திரி தேவியாக நவராத்திரியின் 7வது நாளில் காட்சி தருகிறார். தெய்வீகத்தை உணர்த்தும் விதமாக காளத்திரி தேவியாக காட்சி தருகிறார். தெய்வீகத்தை உணர்த்தும் விதமாக காட்சி தரும் காளத்திரி தேவி வெற்ளை நிற ஆடையுடன் அம்மன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

8வது நாள்:

நவராத்திரியின் கடைசி நாளுக்கு முந்தைய நாளான 8வது நாள் அம்மன் மகா கௌரியாக பக்தர்களுக்கு காட்சி தருகிறார். அன்பு, கருணை வடிவத்தில் காட்சி தருவதால் இந்த பெயரில் வணங்கப்படுகிறார். இந்த நாளில் அம்மனை இளம் சிவப்பு நிறத்தில் அலங்கரித்து வழிபடுவார்கள்.

9வது நாள்:

நவராத்திரியின் கடைசி நாளான 9வது நாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அம்பிகையை சித்திதாத்ரி என்ற பெயரில் இந்த நாளில் பக்தர்கள் வணங்குகிறார்கள். ஞானம், அறிவாற்றல் ஆகியவற்றை தருபவராக சித்திதாத்ரி கருதப்படுவதால் இந்த நாளில் ஊதா நிறத்தில் அம்மன் அலங்கரித்து வணங்கப்படுகிறார்.

9 நாட்கள் கொண்டாடப்படும் இந்த நவராத்திரியில் கோயில்களில் அம்மனுக்கு பூஜை சிறப்பாக நடைபெறுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Rasi Palan Today, Sept 29: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை: உங்கள் ராசிக்கான பலன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Rasi Palan Today, Sept 29: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை: உங்கள் ராசிக்கான பலன்
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
Breaking News LIVE 29th SEP 2024: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
Breaking News LIVE 29th SEP 2024: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
Embed widget