மேலும் அறிய

Spiritual Lal Dhaga : பூஜை முடிந்து கையில் சிவப்பு கயிறு கட்டுவது ஏன்? காரணம் என்ன?

இந்துக்கள் எந்தவித பூஜை செய்தாலும் கையில் கயிறு கட்டுவது வழக்கம். அதுவும் சிவப்பு நிற கயிறு ரொம்பவே பிரபலம். இதை இந்தியில் கலவா கயிறு எனக் கூறுகின்றனர். மணிக்கட்டில் இந்தக் கயிற்றைக் கட்டிக் கொள்கின்றனர்.

இந்துக்கள் எந்தவித பூஜை செய்தாலும் கையில் கயிறு கட்டுவது வழக்கம். அதுவும் சிவப்பு நிற கயிறு ரொம்பவே பிரபலம். இதை இந்தியில் கலவா கயிறு எனக் கூறுகின்றனர். மணிக்கட்டில் இந்தக் கயிற்றைக் கட்டிக் கொள்கின்றனர்.

சிவப்புக் கயிறு கட்டுவது இந்து மதத்தின் மீது கொண்டுள்ள பற்றின் அடையாளமாகவும் காணப்படுகிறது. நீண்ட ஆயுள், எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு ஆகியனவற்றைப் பெற இந்த கயிறு உதவும் என்பது நம்பிக்கை.

சிவப்புக் கயிறு கட்டும் பழக்கம் வாமன அவதாரத்தில் இருந்து தொன்றுதொட்டு வருகிறது. மகாபலி மகாராஜா கரங்களில் இந்தக் கயிறை வாமனன் கட்டிவிட்டதாக புராணக் கதைகள் உண்டு. இந்து முறைப்படி எந்த ஒரு நல்ல காரியமும் இந்த சிவப்புக் கயிறு கட்டாமல் நிறைவு பெறாது என்பது நம்பிக்கை. 

1. வீட்டில் பூஜை நடக்கும்போது எல்லோரின் வீடுகளிலும் சிவப்பு நிற கயிறு இருக்கும். இது கெட்ட பார்வையில் இருந்து காக்கும் என்பது நம்பிக்கை 

2. மோலி, கலவா, ரக்‌ஷா சூத்ரா என்றெல்லாம் அழைக்கப்படும் இந்தக் கயிறை கட்டிக் கொள்வதன் மூலம் கடவுள் நம் பக்கம் நிற்பார். எதிரிகளை நம்மால் வீழ்த்த முடியும். இது பூரண ஆயுள் தரும். அதனாலேயே இதனை பாதுகாப்பு கயிறு என்றழைக்கிறோம்.

3. சிவப்புக் கயிறு கட்டும் பழக்கம் வாமன அவதாரத்தில் இருந்து தொன்றுதொட்டு வருகிறது. மகாபலி மகாராஜா கரங்களில் இந்தக் கயிறை வாமனன் கட்டிவிட்டதாக புராணக் கதைகள் உண்டு. இந்தக் கயிறை கட்டிக்கொண்டதாலேயே மகாபலிக்கு நித்திய ஆயுள் கிடைத்தது என்றும் கூறப்படுகிறது. இதை ரக்‌ஷாபந்தன் அன்று சகோதரர்களுக்கு சகோதரிகள் கட்டலாம்.

4. இது சில இடங்களில் சிவப்பு நிறத்திற்குப் பதிலாக மஞ்சள் அல்லது பச்சை நிறங்களிலும் வழங்கப்படும். இருப்பினும் சிவப்பு நிற கலவா கயிறு தான் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சிவப்பு என்பது ரத்தத்தின், நெருப்பின் நிறம். அதனால் சிவப்பு எப்போதும் வலிமை, அதிகாரம், மன உறுதியுடன் ஒப்புமைப்படுத்தப்படுகிறது.

5. இதைக் கட்டுவதால் பிரம்மன், விஷ்ணு, ஈஸ்வரன், சரஸ்வதி. லக்‌ஷ்மி, துர்கா ஆகியோர் அருள் கிடைக்க இந்த சிவப்புக் கயிறு உதவும் என்று நம்பப்படுகிறது. பிரம்மன் அருளால் புகழ் கிடைக்கும், விஷ்ணு அருளால் சக்தி கிடைக்கும், சிவன் அருளால் உங்களில் தீய பழக்கங்களை வெல்லும் சக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சரஸ்வதி கடாட்சம் இருந்தால் அறிவும், லக்‌ஷ்மி அருள் இருந்தால் செல்வமும், பார்வதி அருள்பாலித்தால் வலிமையும் கிடைக்கப் பெறும். சிவப்பு கயிறு அணிந்து கொள்வதால் சர்க்கரை வியாதி, இதயக் கோளாறு, ரத்த அழுத்தம், பக்கவாதம் ஆகியனவும் சரியாகும். இந்து மதப் பழக்கவழக்கங்கள் ஒவ்வொன்றும் இதுபோன்ற அர்த்தமுள்ள கருத்துகளை தன்னகத்தே கொண்டுள்ளது என அச்சமயத்தவரால் கூறப்படுகிறது

தலைப்பு செய்திகள்

Tiruchendur: “நிம்மதியா சாமி கும்பிட விடுங்க” .. திருச்செந்தூர் கோயில் கட்டணங்களை பல மடங்கு உயர்த்த முடிவு!
Tiruchendur: “நிம்மதியா சாமி கும்பிட விடுங்க” .. திருச்செந்தூர் கோயில் கட்டணங்களை பல மடங்கு உயர்த்த முடிவு!
விக்னங்கள் தீர்க்கும் விநாயகர் தரிசனம்: வாழ்க்கையில் ஒருமுறையாவது செல்ல வேண்டிய தமிழகத்தின் 7 அற்புத ஆலயங்கள்!
விக்னங்கள் தீர்க்கும் விநாயகர் தரிசனம்: வாழ்க்கையில் ஒருமுறையாவது செல்ல வேண்டிய தமிழகத்தின் 7 அற்புத ஆலயங்கள்!
Aani Thirumanjanam: 2026 ஆனித் திருமஞ்சனம் எப்போது? - நடராஜரை வழிபட்டால் இவ்வளவு பலன்கள் கிடைக்குமா?
2026 ஆனித் திருமஞ்சனம் எப்போது? - நடராஜரை வழிபட்டால் இவ்வளவு பலன்கள் கிடைக்குமா?
பிரம்மாண்ட ஆன்மீகப் பொக்கிஷம்: மன்னார்குடி ‘ஹரித்ரா நதி’ தெப்பக்குளத்தின் வரலாற்றுச் சிறப்பு!
பிரம்மாண்ட ஆன்மீகப் பொக்கிஷம்: மன்னார்குடி ‘ஹரித்ரா நதி’ தெப்பக்குளத்தின் வரலாற்றுச் சிறப்பு!

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு; ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்- ஊதியம், தகுதி!
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு; ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்- ஊதியம், தகுதி!
CM Vijay Speech: ஸ்டாலினுக்கு குட்டிக் கதை சொன்ன CM விஜய்.. அவையில் வயிறு குலுங்கி சிரித்த ADMK, காங்., MLA-க்கள்
ஸ்டாலினுக்கு குட்டிக் கதை சொன்ன CM விஜய்.. அவையில் வயிறு குலுங்கி சிரித்த அதிமுக, காங்., MLA-க்கள்
CM Vijay Speech: ’’தொட மாட்டோம், தொட்டா விடமாட்டோம், தொட்டவங்கள..’’ அடுக்கு மொழி, ஆவேசத்தால் அரங்கை தெறிக்கவிட்ட முதல்வர் விஜய்
CM Vijay Speech: ’’தொட மாட்டோம், தொட்டா விடமாட்டோம், தொட்டவங்கள..’’ அடுக்கு மொழி, ஆவேசத்தால் அரங்கை தெறிக்கவிட்ட முதல்வர் விஜய்
CM Vijay Speech: எங்க ஆட்சிக்கே ஸ்கெட்ச்சா..! சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய விஜய்
எங்க ஆட்சிக்கே ஸ்கெட்ச்சா..! சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய விஜய்
Maruti Suzuki: மாருதியின் ஃபேன் ஃபேவரட் மாடல்களின் விலை உயர்வு - எந்த காருக்கு எவ்வளவு? EV, ஹேட்ச்பேக்
மாருதியின் ஃபேன் ஃபேவரட் மாடல்களின் விலை உயர்வு - எந்த காருக்கு எவ்வளவு? EV, ஹேட்ச்பேக்
CM Joseph Vijay: திமுகவினரை சூடாக்கிய அந்த ஒற்றை வார்த்தை... சம்பவம் செய்த முதல்வர் விஜய்.. கலவரமான சட்டசபை!
CM Joseph Vijay: திமுகவினரை சூடாக்கிய அந்த ஒற்றை வார்த்தை... சம்பவம் செய்த முதல்வர் விஜய்.. கலவரமான சட்டசபை!
CM Joseph Vijay: 40 நாட்களில் என்ன கிழித்தோம்? ... பாயிண்டுகளை அள்ளி வீசிய விஜய்.. அரண்ட எதிர்க்கட்சிகள்!
CM Joseph Vijay: 40 நாட்களில் என்ன கிழித்தோம்? ... பாயிண்டுகளை அள்ளி வீசிய விஜய்.. அரண்ட எதிர்க்கட்சிகள்!
Embed widget