மேலும் அறிய

கரூர் சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் 4ம் ஆண்டு விழா; பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை

கரூர் தான்தோன்றி மலை சிவசக்தி நகர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகிறது

கரூர் சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் நான்காம் ஆண்டு விழாவை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

 


கரூர் சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் 4ம் ஆண்டு விழா; பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை


கரூர் தான்தோன்றி மலை சிவசக்தி நகர் பகுதியில் குடிக்கொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நான்காம் ஆண்டு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 108 சங்காபிஷேக நிகழ்ச்சி நடைபெற்ற பிறகு ஆலய மண்டபத்தில் 200க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. திருவிளக்கு பூஜையை முன்னிட்டு பக்தர்கள் தங்களது இல்லத்தில் இருந்து விளக்குடன் ஆலயம் வருகை தந்தனர்.

 


கரூர் சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் 4ம் ஆண்டு விழா; பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை

 

அதன் தொடர்ச்சியாக ஆலயம் சார்பாக வாழை இலை, திருவிளக்கு பூஜைக்கு தேவையான எண்ணெய், திரி, மஞ்சள், குங்குமம், உதிரிப்பூ மற்றும் சூடம், பக்தி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார் . அதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் சிவாச்சாரியார் வேத மந்திரம் கூறியபடி திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. 1008 நாமாவளிகள் கூறிய பிறகு திருவிளக்கு பூஜை சிறப்பாக நிறைவு பெற்றது 200க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜையின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ சிவசக்தி விநாயகர் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர். அதை தொடர்ந்து ஆலயத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சியும், பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கோ வம்ச கொங்கு வெண்டுவ குல பண்டாரத்தார்கள் குலதெய்வ சாமி கும்பிடும் விழா மற்றும் கருப்பண்ண சுவாமி பொங்கல் விழா.

 


கரூர் சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் 4ம் ஆண்டு விழா; பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில் அருகில் நங்காங்கி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் அருள்மிகு ஆரியூர் செல்லாண்டியம்மன், சோழசிராமணி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி குலதெய்வ பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு சோழசிராமணி காவிரி ஆற்றின் கரையில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு அதன் தொடர்ச்சியாக அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ,ஆரியூர் ஸ்ரீ செல்லாண்டியம்மன், சோழசிராமணி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி, ஸ்ரீ கருப்பணசுவாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

 


கரூர் சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் 4ம் ஆண்டு விழா; பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை

 

பின்னர் ஏராளமான பெண்கள் கருப்பண சுவாமிக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். அதைத் தொடர்ந்து ஸ்ரீ விநாயகர், ஆரியூர் ஸ்ரீ செல்லாண்டியம்மன், சோழசிராமணி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி, ஸ்ரீ கருப்பணசுவாமி உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக அனைவருக்கும் பிரசாத வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டை கோ வம்ச கொங்கு வெண்டுவ குல பண்டாரத்தார்கள் நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 

 

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
Embed widget