மேலும் அறிய

கரூரில் ஒரே கல்லில் நான்கு சுயம்பு தெய்வங்கள்.. விவரம்..

10 ஆண்டுகளுக்கு மேல் இந்த ஆலயம் சுயம்புமாக காட்சியளித்து வருவதாக சொல்லப்படுகிறது.அடுத்த மாதம் ஆலய கட்டுமான பணி தொடங்கி ஓராண்டுக்குள் பணிகள் நிறைவு பெற்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

கரூர் விவிஜி நகர் பகுதியில் சுயம்பு வடிவில் எழுந்தருளில் அருள் பாலித்து வரும் அருள்மிகு சுயம்பு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி, அருள்மிகு சுயம்பு ஸ்ரீ வாராகி அம்மன், அருள்மிகு சுயம்பு ஸ்ரீ பிச்சாண்டவர், அருள்மிகு சுயம்பு ஸ்ரீ காளியம்மன் ஆலய ஆடி ஐந்தாம் வெள்ளி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம்.


கரூரில் ஒரே கல்லில் நான்கு சுயம்பு தெய்வங்கள்.. விவரம்..

கரூர் என்றாலே பல்வேறு ஆன்மீக தலங்களுக்கு சிறப்பு வாய்ந்த ஊராக கருதப்பட்டு வரும் நிலையில் இந்த புண்ணிய பூமியில் மீண்டும் ஒரு அதிசயம் என்பதற்கு இணங்க கரூர் மாநகராட்சிக்குட்பட்ட விவிஜி நகர் பகுதியில் ஒரே கல்லில் நான்கு சுயம்பு சுவாமிகள் உருவாக்கி அதன் தொடர்ச்சியாக இன்று ஐந்தாம் வெள்ளியை முன்னிட்டு சுயம்பு தெய்வங்களுக்கு ஒரே நேரத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

கரூரில் ஒரே கல்லில் நான்கு சுயம்பு தெய்வங்கள்.. விவரம்..

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு அருள்மிகு சுயம்பு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி, அருள்மிகு சுயம்பு ஸ்ரீ வாராகி அம்மன், அருள்மிகு சுயம்பு ஸ்ரீ பிச்சாண்டவர், அருள்மிகு சுயம்பு ஸ்ரீ காளியம்மன் உள்ளிட்ட ஒரே கல்லிலான நான்கு சுயம்பு சுவாமிகளுக்கு எண்ணைக்காப்பு சாற்றி,பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு,

கரூரில் ஒரே கல்லில் நான்கு சுயம்பு தெய்வங்கள்.. விவரம்..

திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர், விபூதி, குங்குமம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று ஆலய வாசலில் பிரத்தேகமாக அமைக்கப்பட்ட யாக சாலையில் பூஜிக்கப்பட்ட புனிதத் தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


கரூரில் ஒரே கல்லில் நான்கு சுயம்பு தெய்வங்கள்.. விவரம்..

அதன் தொடர்ச்சியாக சுயம்பு தெய்வங்களுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு, தூப தீபங்கள் காட்டப்பட்டு நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.கரூர் விவிஜி நகர் அருள்மிகு ஸ்ரீ சுயம்பு அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார நிகழ்ச்சிக்கான ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதை தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


கரூரில் ஒரே கல்லில் நான்கு சுயம்பு தெய்வங்கள்.. விவரம்..

தமிழகம் மட்டுமல்ல உலகில் வேறு எங்கும் இல்லாத ஒரே கல்லில் நான்கு சுயம்பு சுவாமிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த ஆலயம் குறித்து கோவில் நிர்வாகி தெரிவிக்கையில்... 10 ஆண்டுகளுக்கு மேல் இந்த ஆலயம் சுயம்புமாக காட்சியளித்து வருவதாகவும் அடுத்த மாதம் ஆலய கட்டுமான பணி தொடங்கி ஓராண்டுக்குள் பணிகள் நிறைவு பெற்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதாகவும் இதற்காக காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வந்து தொடர்ச்சியாக நான்கு காலையாக வேண்டி நடைபெற்று பின்னர் மகா கும்பாபிஷேக நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கரூரில் ஒரே கல்லில் நான்கு சுயம்பு தெய்வங்கள்.. விவரம்..

மேலும் வாரம் தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் சுயம்பு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பக்தர்களுக்கு இலவசமாக அருள்வாக்கு சொல்லப்படும் என ஆலய பூசாரி தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

சோழநாட்டு திருச்செந்தூர் திருவிடைக்கழியில் வைகாசி சதயத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்! 
சோழநாட்டு திருச்செந்தூர் திருவிடைக்கழியில் வைகாசி சதயத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்! 
மயிலாய் மாறிய அன்னை வழிபட்ட தலம்: மின்விளக்கு ஒளியில் மிதந்த மயூரநாதர் - கண்கொள்ளாக் காட்சி!
மயிலாய் மாறிய அன்னை வழிபட்ட தலம்: மின்விளக்கு ஒளியில் மிதந்த மயூரநாதர் - கண்கொள்ளாக் காட்சி!
வெறும் சைக்கிளில் 12 ஜோதிர்லிங்க தரிசனம்! - 14 மாநிலங்கள் கடந்து திருப்பத்தூர் சிவபக்தர் செய்த அசாத்திய சாதனை
வெறும் சைக்கிளில் 12 ஜோதிர்லிங்க தரிசனம்! - 14 மாநிலங்கள் கடந்து திருப்பத்தூர் சிவபக்தர் செய்த அசாத்திய சாதனை
காஞ்சிபுரம் தேர் திருவிழா: நகருக்குள் வாகனங்களுக்குத் தடை! பொதுமக்கள் கடும் எச்சரிக்கை!
காஞ்சிபுரம் தேர் திருவிழா: நகருக்குள் வாகனங்களுக்குத் தடை! பொதுமக்கள் கடும் எச்சரிக்கை!

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Edappadi Palanisamy: “தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
“தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
Udhayanidhi Vs CM Vijay : “அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
“அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt., Vs Ration Workers: ‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Maruti Flex Fuel Car: பெட்ரோல், டீசல் பத்தின கவலைய விட்டுடுங்க; வந்துடுச்சு நாட்டின் முதல் Flex Fuel கார்; அசத்திய மாருதி
பெட்ரோல், டீசல் பத்தின கவலைய விட்டுடுங்க; வந்துடுச்சு நாட்டின் முதல் Flex Fuel கார்; அசத்திய மாருதி
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Netflix Free Subscription: ஒரு ரூபாய் கூட செலவழிக்காம நெட்ஃபிளிக்ஸ் சந்தா கிடைக்கும்.! யாருக்கு.? அத எப்படி வாங்குறது.?
ஒரு ரூபாய் கூட செலவழிக்காம நெட்ஃபிளிக்ஸ் சந்தா கிடைக்கும்.! யாருக்கு.? அத எப்படி வாங்குறது.?
Embed widget