மேலும் அறிய

கரூரில் ஒரே கல்லில் நான்கு சுயம்பு தெய்வங்கள்.. விவரம்..

10 ஆண்டுகளுக்கு மேல் இந்த ஆலயம் சுயம்புமாக காட்சியளித்து வருவதாக சொல்லப்படுகிறது.அடுத்த மாதம் ஆலய கட்டுமான பணி தொடங்கி ஓராண்டுக்குள் பணிகள் நிறைவு பெற்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

கரூர் விவிஜி நகர் பகுதியில் சுயம்பு வடிவில் எழுந்தருளில் அருள் பாலித்து வரும் அருள்மிகு சுயம்பு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி, அருள்மிகு சுயம்பு ஸ்ரீ வாராகி அம்மன், அருள்மிகு சுயம்பு ஸ்ரீ பிச்சாண்டவர், அருள்மிகு சுயம்பு ஸ்ரீ காளியம்மன் ஆலய ஆடி ஐந்தாம் வெள்ளி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம்.


கரூரில் ஒரே கல்லில் நான்கு சுயம்பு தெய்வங்கள்.. விவரம்..

கரூர் என்றாலே பல்வேறு ஆன்மீக தலங்களுக்கு சிறப்பு வாய்ந்த ஊராக கருதப்பட்டு வரும் நிலையில் இந்த புண்ணிய பூமியில் மீண்டும் ஒரு அதிசயம் என்பதற்கு இணங்க கரூர் மாநகராட்சிக்குட்பட்ட விவிஜி நகர் பகுதியில் ஒரே கல்லில் நான்கு சுயம்பு சுவாமிகள் உருவாக்கி அதன் தொடர்ச்சியாக இன்று ஐந்தாம் வெள்ளியை முன்னிட்டு சுயம்பு தெய்வங்களுக்கு ஒரே நேரத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

கரூரில் ஒரே கல்லில் நான்கு சுயம்பு தெய்வங்கள்.. விவரம்..

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு அருள்மிகு சுயம்பு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி, அருள்மிகு சுயம்பு ஸ்ரீ வாராகி அம்மன், அருள்மிகு சுயம்பு ஸ்ரீ பிச்சாண்டவர், அருள்மிகு சுயம்பு ஸ்ரீ காளியம்மன் உள்ளிட்ட ஒரே கல்லிலான நான்கு சுயம்பு சுவாமிகளுக்கு எண்ணைக்காப்பு சாற்றி,பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு,

கரூரில் ஒரே கல்லில் நான்கு சுயம்பு தெய்வங்கள்.. விவரம்..

திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர், விபூதி, குங்குமம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று ஆலய வாசலில் பிரத்தேகமாக அமைக்கப்பட்ட யாக சாலையில் பூஜிக்கப்பட்ட புனிதத் தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


கரூரில் ஒரே கல்லில் நான்கு சுயம்பு தெய்வங்கள்.. விவரம்..

அதன் தொடர்ச்சியாக சுயம்பு தெய்வங்களுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு, தூப தீபங்கள் காட்டப்பட்டு நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.கரூர் விவிஜி நகர் அருள்மிகு ஸ்ரீ சுயம்பு அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார நிகழ்ச்சிக்கான ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதை தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


கரூரில் ஒரே கல்லில் நான்கு சுயம்பு தெய்வங்கள்.. விவரம்..

தமிழகம் மட்டுமல்ல உலகில் வேறு எங்கும் இல்லாத ஒரே கல்லில் நான்கு சுயம்பு சுவாமிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த ஆலயம் குறித்து கோவில் நிர்வாகி தெரிவிக்கையில்... 10 ஆண்டுகளுக்கு மேல் இந்த ஆலயம் சுயம்புமாக காட்சியளித்து வருவதாகவும் அடுத்த மாதம் ஆலய கட்டுமான பணி தொடங்கி ஓராண்டுக்குள் பணிகள் நிறைவு பெற்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதாகவும் இதற்காக காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வந்து தொடர்ச்சியாக நான்கு காலையாக வேண்டி நடைபெற்று பின்னர் மகா கும்பாபிஷேக நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கரூரில் ஒரே கல்லில் நான்கு சுயம்பு தெய்வங்கள்.. விவரம்..

மேலும் வாரம் தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் சுயம்பு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பக்தர்களுக்கு இலவசமாக அருள்வாக்கு சொல்லப்படும் என ஆலய பூசாரி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Embed widget