மேலும் அறிய

Dussehra 2022 Date: நவராத்திரி நெருங்குகிறது.. நேரம், தேதி.. முழு விவரம் அறிய இதைப் படிங்க..

Dussehra 2022 Date and Time: இந்த ஆண்டு செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 04 ஆம் தேதி வரை சாரதா நவராத்திரி கொண்டாடப்படுகிறது. அதன் முடிவில் அக்டோபர் 4 மற்றும் 5 ஆம் தேதி ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி நெருங்கி வரும் வேளையில் இந்த வருட நவராத்திரி எப்போது கொண்டாடப்படுகிறது, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை எப்போது என்று பார்க்கலாம்.

நவராத்திரி 2022

நவராத்திரியின் 9 நாட்கள் சிறப்பாக பூஜை செய்யப்பட்டு கடைசி இரண்டு நாளை ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என்று கொண்டாடுவார்கள். ஆயுத பூஜை அன்று வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் கத்தி, சமையல் பாத்திரங்களில் ஒரு சில பாத்திரங்கள் மற்றும் வீட்டின் உபயோக பொருட்களுக்கு விபூதி தெளித்து சந்தனம் பொட்டு வைத்து குங்குமம் வைப்பார்கள். வேலையிடம், அலுவலகத்தில் உள்ள பொருட்களுக்கும் வாகனங்களுக்கும் பூஜை செய்வார்கள். அந்த பொருட்களை வாங்குவதற்கு பொருளாதர வசதி தந்த முப்பெரும் தேவிகளுக்கு மரியாதையும் நன்றியும் செய்வதாக ஐதீகம்.

Dussehra 2022 Date: நவராத்திரி நெருங்குகிறது.. நேரம், தேதி.. முழு விவரம் அறிய இதைப் படிங்க..

தேதி & நேரம்

நவராத்திரி என்பது நாட்டில் வருடத்திற்கு இரண்டு முறை கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகையாகும் - சைத்ரா மார்ச் ஏப்ரல் மாதத்திலும், சாரதா அக்டோபர் நவம்பர் மாதத்திலும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 04 ஆம் தேதி வரை சாரதா நவராத்திரி கொண்டாடப்படுகிறது. அதன் முடிவில் அக்டோபர் 4 ஆம் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 5 ஆம் தேதி சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. தசமி திதி அக்டோபர் 4 ஆம் தேதி மதியம் 02:20 மணிக்கு தொடங்கி அடுத்தநாள் மதியம் 12 மணிக்கு முடிகிறது. 

தொடர்புடைய செய்திகள்: மைத்துனன் மீது கொண்ட காதல்: கணவனுக்கு பாதாம் பாலில் பாய்சன் கொடுத்து கொலை: வசமாக சிக்கிய மனைவி

எதற்காக கொண்டாடுகிறோம்?

மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்ட சமயத்தில் திரும்ப உலகத்தை உருவாக்கும் பெரிய கடமை இறைவனுக்கு உண்டானதால் இச்சா சக்தி - விருப்பம் நிறைவேறுதல், ஞான சக்தி - ஞானம், அறிவு பெறுதல், கிரியா சக்தி - ஆக்கம், உருவாக்குதல் என்ற பூலோக மக்களுக்கு தேவையானதை முதலில் உருவாக்கினார் என்கிறது புராணம். இதனால் நவராத்திரி அன்று முப்பெரும் தேவிகளின் ஆசியை பரிபூரணமாக பெற பூஜை செய்யப்படுகிறது. இதற்காகவே இந்த 9 நாட்களை வெகு விமரிசையாக இந்தியர்கள் கொண்டாடுகின்றனர்.

Dussehra 2022 Date: நவராத்திரி நெருங்குகிறது.. நேரம், தேதி.. முழு விவரம் அறிய இதைப் படிங்க..

நவராத்திரி கொண்டாட்டம்

நவராத்திரியின் முக்கிய அம்சம் கொலுதான். படிப்படியாக இறைவனின் அருள் நிறைந்த பொம்மைகளை அடுக்கி வைத்து வழிபடுவார்கள். இதற்கு ஒரு புராண கதையும் உண்டு. ஒரு காலத்தில் தன் எதிரிகளை அழிப்பதற்காக மகாராஜா சுரதா, தன் குரு சுமதாவின் ஆலோசனையைக் கேட்டாராம், தூய்மையான ஆற்றுக் களிமண்ணைக் கொண்டு காளி ரூபத்தைச் செய்து, அதனை ஆவாஹனம் செய்து, உண்ணாவிரதம் இருந்து, காளி தேவியை வழிபட வேண்டும் என்று கூற, அதே போல செய்தார்.  அந்த வேண்டுதலின் பயனாக அந்த மகாராஜா தன் பகைவர்களை அழித்து, பின் ஒரு புதுயுகத்தையே உருவாக்கினார் என்பது கதை. இதனை அடிப்படையாக கொண்டுதான் கொலு செய்து வேண்டும் பழக்கம் வந்தது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகத்தை செய்வதா.? விளாசும் ஸ்டாலின்
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகமா.? விளாசும் ஸ்டாலின்
மொத்தமாக காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்.! நிர்வாகிகளை திமுகவிற்கு தட்டித்தூக்கிய ஸ்டாலின்
மொத்தமாக காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்.! நிர்வாகிகளை திமுகவிற்கு தட்டித்தூக்கிய ஸ்டாலின்
Embed widget