மேலும் அறிய

Hyderabad: மைத்துனன் மீது கொண்ட காதல்: கணவனுக்கு பாதாம் பாலில் பாய்சன் கொடுத்து கொலை: வசமாக சிக்கிய மனைவி

காரில் செல்லும் வழியில் சிவா , நாக்யாவிற்கு பாதாம் பாலை கொடுத்துள்ளார். அதில் மயக்க மருந்து கலந்திருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

மைத்துனன் மீது கொண்ட காதலால் மனைவியே , கணவரை கொலை செய்து ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஹைதராபாத்தில் உள்ள ராய்துர்கம் பகுதியில் கார் ஓட்டுரை திட்டமிட்டு கொலை செய்த மனைவி உள்ளிட்ட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஹைதராபாத்தில் வாடகை கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தவர் ராக்யா நாயக் . இவருக்கு வயது 28. இவரது மனைவி ரோஜா. ரோஜாவுக்கு அவரது மைத்துனர் சபவத் லக்பதி என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்திருக்கிறது. இதற்கு கணவன் இடையூறாக இருப்பதால் அவரை தீர்த்துக்கட்ட முடிவெடுத்த மனைவி , காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டிருக்கிறார். சம்பவத்தன்று ரோஜாவின் காதலர் சபவத் லக்பதி , கணவர் ராக்யாவை மொபைலில் தொடர்புக்கொண்டு , வங்கி பணத்தை ஒப்படைப்பதாக கூறியிருக்கிறார். நல்கொண்டாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வருமாரு கூறியிருக்கிறார். உடனே சிவா என்னும் நபர் தானும் வருகிறேன் எனக் கூறி, ஆகஸ்ட் 24 ஆம் தேதி  ராக்யாவுடன் உடன் சென்றிருக்கிறார். காரில் செல்லும் வழியில் சிவா , நாக்யாவிற்கு பாதாம் பாலை கொடுத்துள்ளார். அதில் மயக்க மருந்து கலந்திருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 


Hyderabad: மைத்துனன் மீது கொண்ட காதல்: கணவனுக்கு பாதாம் பாலில் பாய்சன் கொடுத்து கொலை: வசமாக சிக்கிய மனைவி

பின்னர் லக்பதியும் சிவனும் மயக்க நிலையில் இருந்த கார் ஓட்டுநர் ராக்யா நாயக்கை நாகார்ஜுனாசாகரில் உள்ள கிருஷ்ணா நதிக்கரை பக்கம் அழைத்து சென்றிருக்கின்றனர். அங்கு வழக்கின் நான்காவது குற்றவாளியான மான் சிங் படகுடன் அவர்களுக்காகக் காத்திருக்க,மயக்க நிலையில் இருந்த  ராக்யா நாயக்கை ஆற்றின் மைய பகுதிக்கு அழைத்து செல்ல உதவியிருக்கிறார்.கரையில் இருந்து 10 கிமீ பயணம் செய்த பிறகு நாயக்கை மீன் பிடி வலையில் சுற்றிய குற்றவாளிகள் , அவரை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்திருக்கின்றனர். பின்னர் உடலில் கல்லை கட்டி , ஆற்றில் இறக்கிவிட்டு அந்த பகுதியில் இருந்து வெளியேறியிருக்கின்றனர்.


Hyderabad: மைத்துனன் மீது கொண்ட காதல்: கணவனுக்கு பாதாம் பாலில் பாய்சன் கொடுத்து கொலை: வசமாக சிக்கிய மனைவி

இதற்கிடையில் மனைவி ராய்துர்கம் போலீசாரிடம் தனது கணவர் காணமால் போய்விட்டதாக , அதே ஆகஸ்ட் 24 ஆம் தேதி புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். அந்த நாளில்தான் ராக்யா நாயக்கை  திட்டமிட்டு கொலை செய்திருக்கின்றனர். போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் , நாயக்கின் மனைவியும் இந்த கொலையில் உடந்தை என்பது தெரியவந்துள்ளது. கணவனை கொலை செய்ய திட்டம் போட்டுக்கொடுத்துவிட்டு , காவல்துறையினரிடம் கணவன் காணாமல் போய்விட்டார் என பாசாங்கு செய்திருக்கிறார். உடனடியாக மனைவி ரோஜா , அவரது காதலன் லக்பதி , சிவன் மற்றும் படகை ஓட்டிச்சென்ற மான் சிங் உள்ளிட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைந்த்தனர். வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான பாலாஜி என்பவரை சம்பவம் நடந்த மூன்று வாரங்களுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

 

தலைப்பு செய்திகள்

இன்னுமா இந்த கொடுமை? மயிலாடுதுறை அருகே ரகசியமாக நடந்த குழந்தை திருமணம்... சிக்கியது எப்படி?
இன்னுமா இந்த கொடுமை? மயிலாடுதுறை அருகே ரகசியமாக நடந்த குழந்தை திருமணம்... சிக்கியது எப்படி?
தாயுடன் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருந்த வாலிபர் அடித்துக் கொலை !!
தாயுடன் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருந்த வாலிபர் அடித்துக் கொலை !!
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
சொந்த மகனையே துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தந்தை - சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி உண்மை
சொந்த மகனையே துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தந்தை - சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி உண்மை

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E V Velu Explain : ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
DMK vs TVK : சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
Iran US Tension: ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஒரே சார்ஜில் 109 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Numeros n-First இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோதானா?
ஒரே சார்ஜில் 109 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Numeros n-First இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோதானா?
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
Kia Hybrid: முரட்டு 7 சீட்டர் ஹைப்ரிட்டுக்கான முன்பதிவை தொடங்கிய கியா..! கட்டணம் எவ்வளவு? டெலிவெரி எப்போ?
முரட்டு 7 சீட்டர் ஹைப்ரிட்டுக்கான முன்பதிவை தொடங்கிய கியா..! கட்டணம் எவ்வளவு? டெலிவெரி எப்போ?
TN Weather Alert : தமிழகத்தில் மீண்டும் வெளுக்கப்போகுதா மழை.? வானிலை மையம் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்
தமிழகத்தில் மீண்டும் வெளுக்கப்போகுதா மழை.? வானிலை மையம் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்
Embed widget