மேலும் அறிய

Hyderabad: மைத்துனன் மீது கொண்ட காதல்: கணவனுக்கு பாதாம் பாலில் பாய்சன் கொடுத்து கொலை: வசமாக சிக்கிய மனைவி

காரில் செல்லும் வழியில் சிவா , நாக்யாவிற்கு பாதாம் பாலை கொடுத்துள்ளார். அதில் மயக்க மருந்து கலந்திருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

மைத்துனன் மீது கொண்ட காதலால் மனைவியே , கணவரை கொலை செய்து ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஹைதராபாத்தில் உள்ள ராய்துர்கம் பகுதியில் கார் ஓட்டுரை திட்டமிட்டு கொலை செய்த மனைவி உள்ளிட்ட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஹைதராபாத்தில் வாடகை கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தவர் ராக்யா நாயக் . இவருக்கு வயது 28. இவரது மனைவி ரோஜா. ரோஜாவுக்கு அவரது மைத்துனர் சபவத் லக்பதி என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்திருக்கிறது. இதற்கு கணவன் இடையூறாக இருப்பதால் அவரை தீர்த்துக்கட்ட முடிவெடுத்த மனைவி , காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டிருக்கிறார். சம்பவத்தன்று ரோஜாவின் காதலர் சபவத் லக்பதி , கணவர் ராக்யாவை மொபைலில் தொடர்புக்கொண்டு , வங்கி பணத்தை ஒப்படைப்பதாக கூறியிருக்கிறார். நல்கொண்டாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வருமாரு கூறியிருக்கிறார். உடனே சிவா என்னும் நபர் தானும் வருகிறேன் எனக் கூறி, ஆகஸ்ட் 24 ஆம் தேதி  ராக்யாவுடன் உடன் சென்றிருக்கிறார். காரில் செல்லும் வழியில் சிவா , நாக்யாவிற்கு பாதாம் பாலை கொடுத்துள்ளார். அதில் மயக்க மருந்து கலந்திருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 


Hyderabad: மைத்துனன் மீது கொண்ட காதல்: கணவனுக்கு பாதாம் பாலில் பாய்சன் கொடுத்து கொலை: வசமாக சிக்கிய மனைவி

பின்னர் லக்பதியும் சிவனும் மயக்க நிலையில் இருந்த கார் ஓட்டுநர் ராக்யா நாயக்கை நாகார்ஜுனாசாகரில் உள்ள கிருஷ்ணா நதிக்கரை பக்கம் அழைத்து சென்றிருக்கின்றனர். அங்கு வழக்கின் நான்காவது குற்றவாளியான மான் சிங் படகுடன் அவர்களுக்காகக் காத்திருக்க,மயக்க நிலையில் இருந்த  ராக்யா நாயக்கை ஆற்றின் மைய பகுதிக்கு அழைத்து செல்ல உதவியிருக்கிறார்.கரையில் இருந்து 10 கிமீ பயணம் செய்த பிறகு நாயக்கை மீன் பிடி வலையில் சுற்றிய குற்றவாளிகள் , அவரை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்திருக்கின்றனர். பின்னர் உடலில் கல்லை கட்டி , ஆற்றில் இறக்கிவிட்டு அந்த பகுதியில் இருந்து வெளியேறியிருக்கின்றனர்.


Hyderabad: மைத்துனன் மீது கொண்ட காதல்: கணவனுக்கு பாதாம் பாலில் பாய்சன் கொடுத்து கொலை: வசமாக சிக்கிய மனைவி

இதற்கிடையில் மனைவி ராய்துர்கம் போலீசாரிடம் தனது கணவர் காணமால் போய்விட்டதாக , அதே ஆகஸ்ட் 24 ஆம் தேதி புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். அந்த நாளில்தான் ராக்யா நாயக்கை  திட்டமிட்டு கொலை செய்திருக்கின்றனர். போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் , நாயக்கின் மனைவியும் இந்த கொலையில் உடந்தை என்பது தெரியவந்துள்ளது. கணவனை கொலை செய்ய திட்டம் போட்டுக்கொடுத்துவிட்டு , காவல்துறையினரிடம் கணவன் காணாமல் போய்விட்டார் என பாசாங்கு செய்திருக்கிறார். உடனடியாக மனைவி ரோஜா , அவரது காதலன் லக்பதி , சிவன் மற்றும் படகை ஓட்டிச்சென்ற மான் சிங் உள்ளிட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைந்த்தனர். வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான பாலாஜி என்பவரை சம்பவம் நடந்த மூன்று வாரங்களுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
Embed widget