மேலும் அறிய

திருவண்ணாமலை: தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து கிரிவலப்பாதைக்கு இலவச பேருந்து வசதி

சித்திரை மாத பௌர்ணமிக்கு திருவண்ணாமலை அண்ணாமலையர் கோவில் செல்லும் பக்தர்களுக்கு தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து கிரிவலப்பாதைக்கு செல்ல இலவச பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை  அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை மாத பௌர்ணமி கிரிவலம் நடைபெற உள்ளதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருவார்கள் என்பதால் பக்தர்களின் வசதிக்காக விழுப்புரம் மற்றும் சகோதர போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 23.04.2024 மற்றும் 24.04.2024 ஆகிய தினங்களில் 9 தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து 2500 சிறப்பு பேருந்துகள் மூலம் 5326 நடைகள் இயக்கப்படவுள்ளது. விவரம் பின்வருமாறு:

   

வ.எண் தற்காலிக பேருந்து நிலையம் மார்க்கம்
1 காஞ்சி ரோடு டான் பாஸ்கோ பள்ளி- காஞ்சி , மேல்சோழங்குப்பம்
2 வேலூர் ரோடு-anna arch  வேலூர், போளூர் ,ஆரணி, ஆற்காடு,செய்யாறு
3 அவலூர்பேட்டை ரோடு srgds பள்ளி எதிரில்- சேத்துப்பட்டு,வந்தவாசி, காஞ்சிபுரம்
4 திண்டிவனம் ரோடு ஆறுமுகனார் நகர்- கிளாம்பாக்கம், அடையாறு, மாதவரம்
`5 திண்டிவனம் ரோடு அன்பாலயா நகர் - செஞ்சி, திண்டிவனம், புதுச்சேரி
6 வேட்டவலம் ரோடு  சர்வேயர் நகர்- வேட்டவலம், விழுப்புரம்
7 திருக்கோயிலூர் ரோடு  ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில்- திருக்கோயிலூர் பண்ருட்டி,கடலூர்,சிதம்பரம், நாகப்பட்டினம்,
திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி
8

மணலூர்பேட்டை ரோடு

செந்தமிழ் நகர்- கள்ளக்குறிச்சி, தானிப்பாடி, சாத்தனூர் அணை, மணலூர்பேட்டை

9 செங்கம் ரோடு  அத்தியந்தல்- திருப்பத்தூர், சேலம் ,பெங்கர்,ஒசூர் ஈரோடு, கோயம்புத்தூர்

இந்த தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து கிரிவலப்பாதை அருகில் செல்ல கட்டணமில்லா பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பயணிகளுக்கு உதவும் வகையில் அனைத்து தற்காலிக பேருந்து நிலையங்களிலும் பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்க அலுவலகப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என பொது மேலாளர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (வி) லிட் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: 26 மாவட்டங்களில் இன்று மாலைவரை மழைதான்; குடையுடன் வெளியே போங்க மக்களே!
TN Rain: 26 மாவட்டங்களில் இன்று மாலைவரை மழைதான்; குடையுடன் வெளியே போங்க மக்களே!
Breaking News LIVE: போதை பழக்கத்தால் பல குடும்பங்கள் சீரழிந்திருக்கின்றன - நடிகர் சூரி
போதை பழக்கத்தால் பல குடும்பங்கள் சீரழிந்திருக்கின்றன - நடிகர் சூரி
Singapore Coronavirus: மாஸ்க் இனி கட்டாயமாம்..! சிங்கப்பூரில் ஒரு வாரத்தில் 25,900 பேருக்கு கொரோனா பாதிப்பு..
மாஸ்க் இனி கட்டாயமாம்..! சிங்கப்பூரில் ஒரு வாரத்தில் 25,900 பேருக்கு கொரோனா பாதிப்பு..
Behind The Song: எம்ஜிஆர் பாடலை மாற்றிய இளையராஜா.. ”புது மாப்பிள்ளைக்கு” பாடல் உருவான கதை!
எம்ஜிஆர் பாடலை மாற்றிய இளையராஜா.. ”புது மாப்பிள்ளைக்கு” பாடல் உருவான கதை!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: 26 மாவட்டங்களில் இன்று மாலைவரை மழைதான்; குடையுடன் வெளியே போங்க மக்களே!
TN Rain: 26 மாவட்டங்களில் இன்று மாலைவரை மழைதான்; குடையுடன் வெளியே போங்க மக்களே!
Breaking News LIVE: போதை பழக்கத்தால் பல குடும்பங்கள் சீரழிந்திருக்கின்றன - நடிகர் சூரி
போதை பழக்கத்தால் பல குடும்பங்கள் சீரழிந்திருக்கின்றன - நடிகர் சூரி
Singapore Coronavirus: மாஸ்க் இனி கட்டாயமாம்..! சிங்கப்பூரில் ஒரு வாரத்தில் 25,900 பேருக்கு கொரோனா பாதிப்பு..
மாஸ்க் இனி கட்டாயமாம்..! சிங்கப்பூரில் ஒரு வாரத்தில் 25,900 பேருக்கு கொரோனா பாதிப்பு..
Behind The Song: எம்ஜிஆர் பாடலை மாற்றிய இளையராஜா.. ”புது மாப்பிள்ளைக்கு” பாடல் உருவான கதை!
எம்ஜிஆர் பாடலை மாற்றிய இளையராஜா.. ”புது மாப்பிள்ளைக்கு” பாடல் உருவான கதை!
125 கிடாய், 2600 கிலோ அரிசி:  ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட அசைவ விருந்து!
125 கிடாய், 2600 கிலோ அரிசி: ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட அசைவ விருந்து!
Watch Video: பிளே ஆஃப் சென்ற ஆர்.சி.பி: வெற்றிக்கு பிறகு ஆனந்த கண்ணீர் வடித்த கோலி, அனுஷ்கா சர்மா..!
பிளே ஆஃப் சென்ற ஆர்.சி.பி: வெற்றிக்கு பிறகு ஆனந்த கண்ணீர் வடித்த கோலி, அனுஷ்கா சர்மா..!
Fact Check: 10 வகுப்பு மாணவர்களுக்கு அப்துல்கலாம், வாஜ்பாய் பெயரில் உதவித்தொகையா? உண்மை என்ன?
Fact Check: 10 வகுப்பு மாணவர்களுக்கு அப்துல்கலாம், வாஜ்பாய் பெயரில் உதவித்தொகையா? உண்மை என்ன?
Crime: கணவனை அடித்து கொன்றுவிட்டு  நாடகமாடிய மனைவி: சிக்கியது எப்படி?
Crime: கணவனை அடித்து கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி: சிக்கியது எப்படி?
Embed widget