மேலும் அறிய

காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 6500 கன அடியிலிருந்து, 5000 கன அடியாக சரிவு

காவிரி ஆற்றில் ஒரு வாரத்திற்கு பிறகு நீர்வரத்து வினாடிக்கு 6500 கன அடியிலிருந்து, 5000 கன அடியாக சரிவு.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் டிசம்பர் மாதம் வரை நல்ல மழை பெய்து வந்தது. இதனால் காவேரி ஆற்றில் நீர்வரத்து மாறி, மாறி அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6500 கன அடியாக குறைந்து வந்தது. இந்நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்வரத்து மேலும் படிப்படியாக குறைய தொடங்கியது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்குப் பிறகு தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 6500 கன அடியிலிருந்த வினாடிக்கு 5000 கன அடியாக சரிந்துள்ளது. தொடர்ந்து பத்து நாட்களுக்கு பிறகு நீர் வரத்து குறைந்து இருந்தாலும், ஒகேனக்கல் பிரதான அருவி, ஐந்தருவி, சினி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.
 

காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 6500 கன அடியிலிருந்து, 5000 கன அடியாக சரிவு
மேலும் நீர்வரத்து குறையாமல் ஒரே சீராக இருப்பதால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலாவை நம்பியுள்ள பரிசல் ஓட்டிகள், மசாஜ், சமையல் மற்றும் மீன்பிடி தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 
 
தருமபுரியில் உள்ள  பிரசித்தி பெற்ற மிகப் பழமையான கோட்டை சிவாலயத்தில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 6500 கன அடியிலிருந்து, 5000 கன அடியாக சரிவு
 
ஆருத்ரா தரிசன விழாவை வெட்டி தமிழக முழுவதும் உள்ள சிவன் ஆலயத்தில் விமர்சியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தருமபுரி நகரில் உள்ள பிரசித்தி பெற்ற கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகாஜீன சுவாமி கோவிலில் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தை ஒட்டி இன்று ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இந்த விழாவை ஒட்டி இன்று காலை சுவாமிக்கு பால், பன்னீர், விபூதி, பழங்கள் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் மகா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஆருத்ரா தரிசன காட்சியும், உபகார பூஜைகளும் நடைபெற்றது. இந்த ஆரூத்ரா தரிசன நிகழ்ச்சி  வழிபாட்டில், தருமபுரி நகர் பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தருமபுரியில் உள்ள கோட்டை மல்லிகார்ஜுன சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியை காண்பதற்காக அதிகாலை முதலிலேயே ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். இந்த விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு திருவாதிரை களி பிரசாதமாக, கோவில் நிர்வாகம் சாராபில் வழங்கப்பட்டது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
India T20 World Cup Squad: பேட்டிங் ஃபயரு தான்..! ஆனா, பவுலிங் எப்படி? ஆல்-ரவுண்டர்களை நம்பும் இந்திய அணி..!
India T20 World Cup Squad: பேட்டிங் ஃபயரு தான்..! ஆனா, பவுலிங் எப்படி? ஆல்-ரவுண்டர்களை நம்பும் இந்திய அணி..!
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Teacher Job: ஆசிரியர்களுக்கு குஷி.! மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம் - சூப்பரான வாய்ப்பை அறிவித்த தமிழக அரசு
ஆசிரியர்களுக்கு குஷி.! மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம் - சூப்பரான வாய்ப்பை அறிவித்த தமிழக அரசு
Embed widget