மேலும் அறிய

Agni Natchathiram: அக்னி நட்சத்திர காலம் உருவானது எப்படி? மகாபாரத புராணம் சொல்வது என்ன?

கோடை காலத்திலே அக்னி நட்சத்திர காலத்தில் வெயில் மிக கடுமையாக வாட்டி வதைக்கும் என்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தயக்கம் காட்டுவார்கள்.

கோடை காலம் வந்தாலே மக்கள் வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் வீடடிற்குள் தஞ்சம் அடைந்துவிடுவார்கள். குறிப்பாக, கோடை காலத்திலே மக்களை மிரட்டும் விஷயம் என்னவென்றால், அக்னி நட்சத்திர காலமே ஆகும். கிராமப்புறங்களில் இதை கத்தரி வெயில் என்றும் கூறுவார்கள். அக்னி நட்சத்திரத்திற்கு அறிவியல்பூர்வமான விளக்கங்கள் இருந்தாலும், புராண கதைகளிலும் அக்னி நட்சத்திர காலம் குறித்து கூறப்பட்டுள்ளது.

அக்னி நட்சத்திர காலம்:

அக்னி நட்சத்திர காலம் உருவானது பற்றி மகாபாரத கதையில் என்ன கூறியிருக்கிறார்கள்? என்பதை கீழே காணலாம்.  ஒரு முறை கிருஷ்ண பரமாத்மாவும், அர்ஜூனனும் யமுனை நதிக்கரையில் நீராட சென்றிருந்தனர். அவர்கள் நீராட சென்ற யமுனை நதிக்கரையிலே காண்டவ வனம்  அமைந்திருந்தது. இந்த வனத்தில் மிகவும் அரிய வகை மூலிகைகள் செழிப்பாக வளர்ந்திருந்தது. இந்த மூலிகைகள் நன்றாக வளர வேண்டும் என்பதற்காக இந்திரன் மழையை அடிக்கடி பொழிய வைத்துக்கொண்டே இருந்தார்.

இந்த சூழலில் கிருஷ்ணபரமாத்மரும், அர்ஜூனனும் நீராட வந்தபோது அக்னிதேவன் மாறுவேடத்தில் முதியவர் போல வந்துள்ளார். வந்தவர் கிருஷ்ணரிடமும், அர்ஜூனனிடமும் இந்த வனத்திற்குள் செல்ல உதவ முடியுமா? என்று கேட்டார். அக்னிதேவன்தான் வந்துள்ளது என்பதை அறிந்து கொண்ட கிருஷ்ணர், என்ன காரணம் என்று தெரியாதது போலவே கேட்டார். அப்போது, முதியவர் வடிவில் இருந்த அக்னிதேவர் அதிகப்படியான நெய்யை சாப்பிட்டதால் தன்னை மந்தநோய் தாக்கியதாகவும், அதற்கு இந்த வனத்தில் உள்ள மூலிகைகளை சாப்பிட்டால் சரியாகும் என்றும் கூறியுள்ளார். மேலும், இந்திரன் தொடர்ந்து மழையை பெய்ய வைத்தால் தன்னால் காட்டிற்குள் நுழைய முடியவில்லை என்றும் கூறினார். இதனால், தனக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்தார்.

காண்டீப வில்:

இதையடுத்து, சக்திவாய்ந்த காண்டீப வில்லை கொண்டு இந்திர தேவன் 21 நாட்கள் மழையை பொழியவிட வைக்காமல் தடுப்பதாகவும், இந்த சமயத்தில் காட்டிற்குள் சென்று மூலிகையை பறித்துக் கொள்ளலாம் என்றும் கிருஷ்ணர் கூறினார். அதேபோல, முதியவர் வேடத்தில் இருந்த அக்னிதேவன் காட்டிற்குள் சென்றதும் மழையை இந்திரன் பொழிய வைத்தான். காண்டீப வில் உதவியால் மழையை அர்ஜூன் தடுத்தான்.

இதன் அடிப்படையில், அக்னிதேவன் காண்டீப வனத்தை அழித்து தனது பசியை தீர்த்துக்கொள்ளும் காலமே அக்னி நட்சத்திர காலம் என்று மகாபாரதம் கூறுகிறது. சித்திரை மாதம் 21ம் தேதி முதல் வைகாசி மாதம் 14ம் தேதி வரையிலான 21 நாட்களை அக்னி நட்சத்திர காலம் என்கிறோம். பஞ்சாங்கத்தின்படி, சித்திரையில் பரணி 3ம் காலத்தில் சூரியன் பிரவேசிக்கும் காலமே அக்னி நட்சத்திர காலம் என்று கூறப்படுகிறது.  

மேலும் படிக்க: kanchipuram: சித்ரகுப்தர் கோயில் கும்பாபிஷேக விழா - குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

மேலும் படிக்க:  கரூர் ரங்கநாதர் சுவாமி ஆலய சித்திரை தேரோட்டம்; மேளதாளங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

தலைப்பு செய்திகள்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆடி முளைக்கொட்டு திருவிழா: கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆடி முளைக்கொட்டு திருவிழா: கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
அகத்திய முனிவருக்கு சிவன் திருக்கல்யாணக் காட்சி தந்த புனிதத்தலம் எங்கிருக்கு தெரியுங்களா?
அகத்திய முனிவருக்கு சிவன் திருக்கல்யாணக் காட்சி தந்த புனிதத்தலம் எங்கிருக்கு தெரியுங்களா?
12 நாட்களும் 12 அவதாரம்! காஞ்சி சந்தவெளி அம்மன் கோவிலில் தொடங்கப்போகும் பிரம்மாண்டம்..
12 நாட்களும் 12 அவதாரம்! காஞ்சி சந்தவெளி அம்மன் கோவிலில் தொடங்கப்போகும் பிரம்மாண்டம்..
50 ஆண்டு காலப் பாசம்..பிரிய மனமில்லாத மக்கள்! மயூரநாதர் கோவில் யானை அபயாம்பிகைக்கு என்ன நேரும்?
50 ஆண்டு காலப் பாசம்..பிரிய மனமில்லாத மக்கள்! மயூரநாதர் கோவில் யானை அபயாம்பிகைக்கு என்ன நேரும்?

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Embed widget