மேலும் அறிய

5 Years of Demonetisation: 500,1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு.. நினைத்தது என்ன? நடந்தது என்ன?

நரேந்திர மோடி

1/7
500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு செய்யப்பட்டு இன்றுடன் ஐந்து ஆண்டுகள் நிறைவடைகிறது.
500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு செய்யப்பட்டு இன்றுடன் ஐந்து ஆண்டுகள் நிறைவடைகிறது.
2/7
மதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் பெருமளவு வங்கிகளில் செலுத்தப்பட்டுவிட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்தது
மதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் பெருமளவு வங்கிகளில் செலுத்தப்பட்டுவிட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்தது
3/7
மதிப்பிழப்பு எதிர்க்குரல்: இந்த நோட்டுகள் எல்லாம் வங்கிகளுக்கு திரும்ப வந்துவிட்டதால் மட்டுமே பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கம் வெற்றி பெறவில்லை என்று நிபுணர்கள் கருத்து தெரிவிகின்றனர்.
மதிப்பிழப்பு எதிர்க்குரல்: இந்த நோட்டுகள் எல்லாம் வங்கிகளுக்கு திரும்ப வந்துவிட்டதால் மட்டுமே பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கம் வெற்றி பெறவில்லை என்று நிபுணர்கள் கருத்து தெரிவிகின்றனர்.
4/7
ஆதரவுக் குரல்: தரவுகளைப் பாருங்கள்- 2014 மார்ச் நிலவரப்படி, வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை  3 கோடியே 80 லட்சமாகும். 2017-18-ல் இந்த எண்ணிக்கை 6 கோடியே 86 லட்சமாக உயர்ந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பணமதிப்பிழப்பு மற்றும் இதர நடவடிக்கைகளின் தாக்கத்தை ஆராயும் போது வருமான வரிக் கணக்குகள் 19% லிருந்து 25%- மாக உயர்ந்துள்ளது. இது மிகவும் குறிப்பிடத்தக்க உயர்வாகும்.
ஆதரவுக் குரல்: தரவுகளைப் பாருங்கள்- 2014 மார்ச் நிலவரப்படி, வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 80 லட்சமாகும். 2017-18-ல் இந்த எண்ணிக்கை 6 கோடியே 86 லட்சமாக உயர்ந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பணமதிப்பிழப்பு மற்றும் இதர நடவடிக்கைகளின் தாக்கத்தை ஆராயும் போது வருமான வரிக் கணக்குகள் 19% லிருந்து 25%- மாக உயர்ந்துள்ளது. இது மிகவும் குறிப்பிடத்தக்க உயர்வாகும்.
5/7
எதிர்ப்புக் குரல்:  வரி செலுத்தும் சமுதாயமாக என்பது தீவிர சமத்துவ அரசியலில் இருந்து தான் தொடங்க வேண்டும். அனைவரும் வரி செலுத்த வைக்க வேண்டும் என்பதுதான் நோக்கமானால் அது படிப்படியாக செயல்முறை படுத்தியிருக்க வேண்டும். 2000ம் ஆண்டில் பொருளாதாரம் நன்கு வளர்ச்சியடைந்து காணப்பட்ட போது கூட வரி வசூலும், நேரடி வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்பட்டது
எதிர்ப்புக் குரல்: வரி செலுத்தும் சமுதாயமாக என்பது தீவிர சமத்துவ அரசியலில் இருந்து தான் தொடங்க வேண்டும். அனைவரும் வரி செலுத்த வைக்க வேண்டும் என்பதுதான் நோக்கமானால் அது படிப்படியாக செயல்முறை படுத்தியிருக்க வேண்டும். 2000ம் ஆண்டில் பொருளாதாரம் நன்கு வளர்ச்சியடைந்து காணப்பட்ட போது கூட வரி வசூலும், நேரடி வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்பட்டது
6/7
ஆதரவுக்குரல்: ரொக்கம் வங்கியில் செலுத்தப்படும் போது இந்த ரொக்கத்தின் சொந்தக்காரர் குறித்த நிலை தெளிவாகிறது. செலுத்தப்பட்ட ரொக்கம் அதன் சொந்தக்காரருடன் இணைத்து அடையாளம் காணப்படுகிறது.  இதனையடுத்து செலுத்தப்பட்ட தொகை செலுத்தியவரின் வருமானத்திற்கு ஏற்றவாறு அமைந்துள்ளதா  என்ற விசாரணைக்கு அது இடம் கொடுக்கிறது. இவ்வாறு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு இத்தகைய விசாரணைக்கு 18 லட்சம் டெபாசிட்தாரர்கள் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் பலருக்கு வரியும், அபராதமும் விதிக்கப்பட்டன. உதரணாமாக, இந்தியாவில் ஜன்தன் வங்கி கணக்கு பயனாளர்களும், அதன் டெபாசிட் தொகையும் மதிப்பிழப்பு நடவடிக்கைகக்குப் பிறகு அதிகரித்துள்ளது
ஆதரவுக்குரல்: ரொக்கம் வங்கியில் செலுத்தப்படும் போது இந்த ரொக்கத்தின் சொந்தக்காரர் குறித்த நிலை தெளிவாகிறது. செலுத்தப்பட்ட ரொக்கம் அதன் சொந்தக்காரருடன் இணைத்து அடையாளம் காணப்படுகிறது. இதனையடுத்து செலுத்தப்பட்ட தொகை செலுத்தியவரின் வருமானத்திற்கு ஏற்றவாறு அமைந்துள்ளதா என்ற விசாரணைக்கு அது இடம் கொடுக்கிறது. இவ்வாறு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு இத்தகைய விசாரணைக்கு 18 லட்சம் டெபாசிட்தாரர்கள் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் பலருக்கு வரியும், அபராதமும் விதிக்கப்பட்டன. உதரணாமாக, இந்தியாவில் ஜன்தன் வங்கி கணக்கு பயனாளர்களும், அதன் டெபாசிட் தொகையும் மதிப்பிழப்பு நடவடிக்கைகக்குப் பிறகு அதிகரித்துள்ளது
7/7
எதிர்ப்புக்குரல்: வங்கிகளில் ரொக்கத்தை செலுத்துவதால் மட்டுமே அந்தப் பணம் வரிசெலுத்தப்பட்ட பணம் என்று கருத இயலாது. 2017ல் ஜன்தன் வங்கியில் உள்ள சராசரி டெபாசிட் தரவுகளைப் பாருங்கள். பணமதிபழிப்புக்குப் பிறகு சராசரி டெபாசிட் அதிகரித்தது. ஆனால், அடுத்ததடுத்த ஆண்டுகளில் குறையத் தொடங்கியது. எனவே, செல்வந்தர்கள் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி தங்கள் ரூபாய்  நோட்டுகளை மாற்றியுள்ளனர்
எதிர்ப்புக்குரல்: வங்கிகளில் ரொக்கத்தை செலுத்துவதால் மட்டுமே அந்தப் பணம் வரிசெலுத்தப்பட்ட பணம் என்று கருத இயலாது. 2017ல் ஜன்தன் வங்கியில் உள்ள சராசரி டெபாசிட் தரவுகளைப் பாருங்கள். பணமதிபழிப்புக்குப் பிறகு சராசரி டெபாசிட் அதிகரித்தது. ஆனால், அடுத்ததடுத்த ஆண்டுகளில் குறையத் தொடங்கியது. எனவே, செல்வந்தர்கள் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி தங்கள் ரூபாய் நோட்டுகளை மாற்றியுள்ளனர்

இந்தியா ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Vijay Sethupathi: யோசிக்காமல் விஜய் சேதுபதி செய்த சம்பவம்.. நெகிழ்ந்து போன நடிகர் சிங்கம் புலி!
யோசிக்காமல் விஜய் சேதுபதி செய்த சம்பவம்.. நெகிழ்ந்து போன நடிகர் சிங்கம் புலி!
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Embed widget