மேலும் அறிய

Srilanka Crisis: ‛இலங்கைக்கு நிதி உதவி வழங்கும் திட்டம் இல்லை’ கை விரித்தது உலக வங்கி!

Srilanka Crisis: நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு புதிய நிதியுதவி வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பது நாம் அனைவரும் அறிந்ததே. தற்போதுள்ள நிலையில், அந்த நாடு மீண்டு வர உலக வங்கியின் உதவி கட்டாயமாக தேவைப்படுகிறது. ஏற்கனவே அங்கு அரசியல் ஸ்திரதன்மை மோசமாக இருக்கும் நிலையில், நிதியை வைத்து மட்டுமே அனைத்தையும் சரி செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. 

பல்வேறு நாடுகள் தானாக முன்வந்து உதவினாலும், தற்போது இலங்கை இருக்கும் நிலையில், அது போதுமானதாக இல்லை. சர்வதேச அளவில் பெரிய அளவிலான உதவி இருந்தால் மட்டுமே இதிலிருந்து மீண்டு வர முடியும் என்பதால், இந்த விவகாரத்தை ஒரு நாட்டின் பிரச்சனையாக பார்க்காமல், சர்வதேச பிரச்னையாக பாவிக்க பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். 


Srilanka Crisis: ‛இலங்கைக்கு நிதி உதவி வழங்கும் திட்டம் இல்லை’ கை விரித்தது உலக வங்கி!

இந்நிலையில் ‛பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு புதிய நிதியுதவி வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றில் இந்த அதிர்ச்சி தகவலை உலக வங்கிவெளியிட்டுள்ளது. இதோ அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: 

‛‛மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நாட்டில் போதுமான பெரிய பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை இலங்கைக்கு புதிய நிதியுதவி வழங்கும் திட்டம் உலக வங்கியிடம் இல்லை என்று அறிக்கை ஒன்றில் கூறியுள்ள சர்வதேச நிதி நிறுவனம், அங்கு ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் தேவை என்றும் தெரிவித்துள்ளது.


Srilanka Crisis: ‛இலங்கைக்கு நிதி உதவி வழங்கும் திட்டம் இல்லை’ கை விரித்தது உலக வங்கி!

இலங்கை பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் ஸ்திரத்தன்மையில் கவனம் செலுத்த வேண்டும், மேலும் இலங்கையின் எதிர்கால மீட்சி மற்றும் அபிவிருத்தி மீள்தன்மை மற்றும் உள்ளடக்கியதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.  இந்த நெருக்கடியை உருவாக்கிய மூல கட்டமைப்பு காரணங்களை நிவர்த்தி செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.  தற்போது நிலவும் நெருக்கடிகள் குறித்து உலக வங்கி குழுமம் , மோசமான பொருளாதார நிலை மற்றும் இலங்கை மக்கள் மீது அதன் தாக்கம் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது .

 "மருந்துகள் , சமையல் எரிவாயு , உரம் , பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு , மற்றும் ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கான பணப் பரிமாற்றம் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறையைப் போக்க உதவுவதற்காக , எங்களின் போர்ட்ஃபோலியோவில் இருக்கும் இந்த நிதியில் சுமார் 160 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வழங்கப்பட்டுள்ளன, " என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget