மேலும் அறிய

Vivek Ramaswamy: ‘நான் அமெரிக்க அதிபரானால் 75% அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வேன்’ - விவேக் ராமசாமி அதிரடி..!

உலக நாடுகளால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க அதிபர் தேர்தல் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறுகிறது.

தான் அமெரிக்காவின் அதிபரானால் அரசு நிறுவனங்களை மூடும் திட்டம் உள்ளதாக அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார். 

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024 

உலக நாடுகளால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க அதிபர் தேர்தல் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறுகிறது. தற்போதைய அமெரிக்க அதிபரான ஜோ பைடன் எதிர்வரும் தேர்தலிலும் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட இருப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். மேலும் அந்த கட்சியில் ராபர்ட் கென்னடி, மரியான் வில்லியம்சன் ஆகியோரும் களத்தில் உள்ளனர். 

இதேபோல குடியரசு கட்சியின் சார்பில் களம் காண பல முனை போட்டி நிலவுகிறது. இதில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸ், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி, விவேக் ராமசாமியும் களத்தில் உள்ளனர். சொந்த கட்சியில் யாருக்கு அதிக ஆதரவு கிடைக்கிறதோ அவர் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்பதால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் விவேக் ராமசாமி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அவருடைய கருத்துகளுக்கு ஒருபுறம் ஆதரவும், மறுபுறம் விமர்சனங்களும் எழுந்துள்ளது. அவர் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படும் நிலையில், ஒருவேளை வாய்ப்பு நிராகரிக்கப்பட்டால்,  டிரம்புடன் சேர்ந்து துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவேன் என விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார்.

அரசு நிறுவனங்களை மூடும் திட்டம்

அந்த வகையில்  தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு விவேக் ராமசாமி பேட்டியளித்தார். அப்போது, ‘தான் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் அரசின் செலவீனங்களை குறைக்கும் வகையில் பல்வேறு அரசு நிறுவனங்களை மூடப்படும்’ என தெரிவித்தார். மேலும் 75 சதவீதத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வேன் என்றும் கூறியுள்ளார். 

அதாவது,  4 ஆண்டு பதவி காலத்துக்குள்  FBI என்று அழைக்கப்படும் மத்திய புலனாய்வு அமைப்பு, கல்வித்துறை, அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், மது, புகையிலை, துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் பணியகம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களை மூடும் திட்டம் உள்ளது. சிறப்பான  அரசை நடத்த,  நாம் தேர்ந்தெடுக்கும் நபர்கள்தான் உண்மையில் அரசை நடத்துபவர்களாக இருக்க வேண்டும். இந்த பதவி நீக்கம் செய்யப்படுபவர்களில் 30% பேர் அடுத்த 5 ஆண்டுகளில் பணி ஓய்வு பெறுபவர்கள் தான். அரசுக்கு எதிராக கருத்துகளை கொண்டவர்களை பதவி நீக்கம் செய்து, ஒத்த எண்ணம் கொண்ட அதிகாரிகளை நியமிக்க  திட்டம் உருவாக்கப்படும்” எனவும் விவேக் ராமசாமி கூறியுள்ளார். வழக்கம்போல் அவரது கருத்துகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. 


மேலும் படிக்க: சீமான் வழக்கில் திடீரென புகாரை வாபஸ் வாங்கிய விஜயலட்சுமி.. இரவோடு இரவாக புகாரை வாபஸ் பெற்றது ஏன்..?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திருப்பூரில் எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் முதல்வர்! ரூ.1 கோடி நிவாரணம்- 6 தனிப்படைகள் அமைப்பு
திருப்பூரில் எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் முதல்வர்! ரூ.1 கோடி நிவாரணம்- 6 தனிப்படைகள் அமைப்பு
ADMK: கண்டிப்பா 2 வேணும்... அதிமுக மா.செ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆர்டர்!
ADMK: கண்டிப்பா 2 வேணும்... அதிமுக மா.செ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆர்டர்!
Anbumani: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் பகல் கனவுதானா?- அன்புமணி கேள்வி!
Anbumani: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் பகல் கனவுதானா?- அன்புமணி கேள்வி!
Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?
Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News
மோடி- துரை வைகோ சந்திப்பு! ஷாக்கான திமுகவினர்! காய் நகர்த்தும் பாஜக
TEA குடித்த டிரைவர் தற்கொலை முயற்சி விழுப்புரம் பணிமனையில் பரபரப்பு | Villupuram Driver Sucide
மிரட்டினாரா அருண் ஜெட்லி! உளறிய ராகுல் காந்தி? கோபமான மகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பூரில் எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் முதல்வர்! ரூ.1 கோடி நிவாரணம்- 6 தனிப்படைகள் அமைப்பு
திருப்பூரில் எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் முதல்வர்! ரூ.1 கோடி நிவாரணம்- 6 தனிப்படைகள் அமைப்பு
ADMK: கண்டிப்பா 2 வேணும்... அதிமுக மா.செ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆர்டர்!
ADMK: கண்டிப்பா 2 வேணும்... அதிமுக மா.செ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆர்டர்!
Anbumani: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் பகல் கனவுதானா?- அன்புமணி கேள்வி!
Anbumani: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் பகல் கனவுதானா?- அன்புமணி கேள்வி!
Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?
Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 2000 காலி பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்குது! உடனே விண்ணப்பிங்க!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 2000 காலி பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்குது! உடனே விண்ணப்பிங்க!
பயங்கரம்.. அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் போலீஸ் எஸ்ஐ வெட்டிக்கொலை - திருப்பூரில் கொடூரம்
பயங்கரம்.. அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் போலீஸ் எஸ்ஐ வெட்டிக்கொலை - திருப்பூரில் கொடூரம்
Tamilnadu Roundup: திருப்பூர் எஸ்ஐ வெட்டிக்கொலை.. நீலகிரி, கோவைக்கு கனமழை எச்சரிக்கை - தமிழ்நாட்டில்  இதுவரை
Tamilnadu Roundup: திருப்பூர் எஸ்ஐ வெட்டிக்கொலை.. நீலகிரி, கோவைக்கு கனமழை எச்சரிக்கை - தமிழ்நாட்டில் இதுவரை
Uttarkashi Flood: சுனாமி உயர காட்டாற்று வெள்ளம்.. 100 பேர் மாயம் - அதிகரிக்கப்போகும் மரணம் - உத்தரகாசியில் பேரழிவு
Uttarkashi Flood: சுனாமி உயர காட்டாற்று வெள்ளம்.. 100 பேர் மாயம் - அதிகரிக்கப்போகும் மரணம் - உத்தரகாசியில் பேரழிவு
Embed widget