மேலும் அறிய

பாதுகாப்பு கயிறை கடுப்பில் கட் செய்த பெண்.. 26வது மாடியில் தொங்கியவாறு ஊசலாடிய பெயிண்டர்கள்!

பாங்காக்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்  இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த ஒரு பெண்ணின் வெறுப்பால் இரு பெயிண்டர்கள் உயிருக்கு ஊசலாடி தப்பித்த சம்பவம் பாங்காக்கில் நடந்துள்ளது.

தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்  இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சுமார் 40 மாடிகளுக்கு மேல் கொண்ட அந்த அடுக்குமாடியின் 32 வது மாடியில் உள்ள ஒரு ஜன்னல் கண்ணாடியில் தெரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்வதற்காக பாதுகாப்பு கையிறு உதவியுடன் இரு ஊழியர்கள் வேலை பார்த்துக்கொண்டு இருந்துள்ளனர். வேலையை முடித்துவிட்டு அவர்கள் 30வது மாடியை நெருங்கியபோது அவர்கள் கட்டியிருந்த பாதுகாப்பு கையிறு வலுவிழந்ததாக தெரிந்துள்ளது. என்னவென்று கீழே பார்த்த அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 

>> Watch Video | கால்கள் இல்லை; நம்பிக்கை இருக்கு- ஜிம்னாஸ்டிக் செய்யும் சிறுமியின் வைரல் வீடியோ !

ஒரு பெண் 21 வது மாடியின் ஜன்னல் வழியாக அந்த கையிறை அறுத்துக்கொண்டு இருந்துள்ளார். உடனடியாக இருவருமே உதவிக்காக அலறியுள்ளார். ஆனால் வேறு யாருமே அருகில் இல்லை. கட்டிடத்தின் உச்சியில்  நின்ற மற்றொரு ஊழியர் தன்னால் முடிந்த உதவியை செய்யத் தொடங்கியுள்ளார். ஆனால் எதுவுமே வேலைக்கு ஆகாது என உணர்ந்த ஊழியர்கள் 26 வது மாடி அருகேயுள்ள ஜன்னல் வழியாக உதவியைக் கேட்டுள்ளனர். ஏதோ அவசரம் என உணர்ந்த 26வது மாடியில் வசித்தவர்கள் ஜன்னலை திறந்து ஊழியர்களை காப்பாற்றியுள்ளனர். 


பாதுகாப்பு கயிறை கடுப்பில்  கட் செய்த பெண்.. 26வது மாடியில் தொங்கியவாறு ஊசலாடிய பெயிண்டர்கள்!

இது தொடர்பாக ஊழியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது கயிறை அறுத்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் விசாரணையின் போது முதலில் குற்றச்சாட்டை மறுத்த பெண், பின்னர் கயிறை அறுத்தேன் என்றும் ஆனால் அவர்களை கொலை செய்யும் நோக்கம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இரண்டு தலைகள்.. பன்றி உடல்..பிறழ்வு குறைபாட்டுடன் பிறந்த கன்றுக்குட்டி மரணம்.. சோகத்தில் குடும்பம்.

ஜன்னல் வழியாக கயிறு தொங்கவிடப்பட்டு வேலை பார்த்தது தனக்கு பிடிக்கவில்லை என்றும், அதனால் இப்படி செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊழியர்களை வேலை செய்யவிடாமல் தடுத்தக் குற்றத்துக்காகவும், கொலை செய்ய முயற்சி செய்ததற்காகவும் அப்பெண்ணுக்கு 20 வருட சிறைதண்டனை கிடைக்கலாம் என கூறப்படுகிறது. ஊழியர்களை காப்பாற்றிய அந்தக் குடும்பத்தினருக்கும் இணையத்தில் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
ரூ.28.15 கோடி மதிப்பில் சாலைப்பணிகள்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பெருமிதம்
ரூ.28.15 கோடி மதிப்பில் சாலைப்பணிகள்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பெருமிதம்
Sai Sudharsan: பரவால தம்பி.. குஜராத்தை தாங்கிப் பிடித்த தமிழன்.. அனைத்து அணிக்கும் சிம்ம சொப்பனம் சாய் சுதர்சன்!
Sai Sudharsan: பரவால தம்பி.. குஜராத்தை தாங்கிப் பிடித்த தமிழன்.. அனைத்து அணிக்கும் சிம்ம சொப்பனம் சாய் சுதர்சன்!
IPL 2025 MI Vs GT: தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fight

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
ரூ.28.15 கோடி மதிப்பில் சாலைப்பணிகள்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பெருமிதம்
ரூ.28.15 கோடி மதிப்பில் சாலைப்பணிகள்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பெருமிதம்
Sai Sudharsan: பரவால தம்பி.. குஜராத்தை தாங்கிப் பிடித்த தமிழன்.. அனைத்து அணிக்கும் சிம்ம சொப்பனம் சாய் சுதர்சன்!
Sai Sudharsan: பரவால தம்பி.. குஜராத்தை தாங்கிப் பிடித்த தமிழன்.. அனைத்து அணிக்கும் சிம்ம சொப்பனம் சாய் சுதர்சன்!
IPL 2025 MI Vs GT: தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
போதை ஏறாமல் கமல்ஹாசனுக்கு போன் பண்ணுன ரஜினிகாந்த் - ஏன்? எதுக்கு?
போதை ஏறாமல் கமல்ஹாசனுக்கு போன் பண்ணுன ரஜினிகாந்த் - ஏன்? எதுக்கு?
அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு  போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Impact Makers Conclave: ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
Embed widget