மேலும் அறிய

வாங்க கொண்டாடுவோம்.. சுதந்திர தினம் கொண்டாட பேய் மாஸ்க்.. கடுப்பான போலீஸ் : வைரல் வீடியோ

மக்களை பயமுறுத்த நினைத்து பயங்கரமான முகமூடி அணிந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தானில் வரும் 14-ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதைத் தொடர்ந்து அங்கு சுதந்திர தின கொண்டாடத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் சுதந்திர தினத்தை கொண்டாட ஒரு நபர் புதிய வழி ஒன்றை கண்டறிந்து செயல்படுத்தியுள்ளார். அவர் செய்த அந்த செயல் அவரை இறுதியில் சிறையில் கொண்டு தள்ளியுள்ளது. அப்படி அவர் என்ன செய்தார்?

பெஷாவர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சுதந்திர தின கொண்டாடத்தை முன்னிட்டு மக்களை பயமுறுத்த ஒரு திட்டத்தை தீட்டியுள்ளார். அதன்படி ஒரு பயங்கரமான முகக்கவசம் ஒன்றை தயாரித்து அதை வைத்து பொதுவெளியில் மக்களை பயம் காட்டி மகிழ அவர் நினைத்துள்ளார். இதற்காக ஒரு முகக்கவசம் மற்றும் பிரத்யேக உடை ஆகியவற்றை தயாரித்து மக்களை பயமுறுத்த தொடங்கியுள்ளார். இந்த தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் மக்களுக்கு தொந்தரவு விளைவித்த குற்றத்திற்காக அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விளையாட்டாக செய்ய நினைத்த காரீயம் தற்போது அவரை சிறையில் தள்ளியுள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அந்த நபர் குறித்தும் அவர் முகக்கவசம் அணிந்து இருப்பது போலவும் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அத்துடன் இந்தச் சம்பவமும் வைரலாக தொடங்கியுள்ளது. மேலும் பெஷாவர் பகுதியில் இதுபோன்று முகக்கவசம் வைத்து மக்களை பயமுறுத்தும் செயல் ஒன்றும் புதிதல்ல. 

ஏற்கெனவே கடந்த ஜனவரி 1-ஆம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஒரு நபர் பயங்கரமான முகக்கவசம் அணிந்து கொண்டு மக்களை பயமுறுத்தி வந்தார். அவரையும் பெஷாவர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். விழா மற்றும் பண்டிக்கை கொண்டாட்டங்களின் போது முகக்கவசம் அணிந்து மக்களை பயமுறுத்துவது அங்கு வாடிக்கையாகி வருகிறது. இதை தடுக்க காவல்துறையினர் தரப்பில் தீவிர விழிப்புணர்வு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க:ஏன் கிளம்புச்சு? ஏன் நடந்துச்சு? மீண்டும் வாழ்விடம் திரும்பும் வைரல் யானைகள்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை: அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை: அடிக்கல் நாட்டிய முதல்வர்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Exclusive: “திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
“திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!Thrissur ATM Robbery | GUNSHOT.. CHASING.. ஹரியானா கொள்ளையர்கள் சிக்கியது எப்படி? Namakkal ContainerThiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை: அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை: அடிக்கல் நாட்டிய முதல்வர்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Exclusive: “திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
“திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
”திமுக அரசை கண்டித்து அக்டோபர் 9ல் உண்ணாவிரதம்” போராட்டத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி..!
“திமுக அரசுக்கு எதிர்ப்பு - அக்டோபர் 9ல் உண்ணாவிரதம்” அறிவித்தார் EPS..!
திருடுபோன வாகனத்தை மீட்ட காவல்துறை: அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் - சினிமாவை மிஞ்சிய சம்பவம்
திருடுபோன வாகனத்தை மீட்ட காவல்துறை: அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் - சினிமாவை மிஞ்சிய சம்பவம்
முதல்வர் வருகை.. 2 வருட போராட்டம்.. அனுமதியை மீறி பேரணி.. பரபரப்பில் காஞ்சிபுரம்
முதல்வர் வருகை.. 2 வருட போராட்டம்.. அனுமதியை மீறி பேரணி.. பரபரப்பில் காஞ்சிபுரம்
108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
Embed widget