மேலும் அறிய

Kamzy Gunaratnam : ’கூட்டம் சொல்வதை நீ கேட்காதே, நீ சொல்வதை கூட்டம் கேட்கும்படி செய்’ நார்வே நாட்டின் முதல் தமிழ் பெண் எம்.பியான கம்சாயினி..!

’கூட்டம் சொல்வதை நீ கேட்காதே, நீ சொல்வதை கூட்டம் கேட்கும்படி செய்’ என்ற மார்கரட் தாட்சரின் வரிகளுக்கு ஏற்ப, கூட்டத்தில் ஒருவராக இல்லாமல், கோடியில் ஒருவராக இருக்கிறார் தமிழரான கம்சாயினி குணரெத்தினம்

’அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதெற்கு’ என கேட்ட சமூகத்தில் இருந்து இன்று எண்ணிலடங்காத பெண்கள் படித்து, அரசியலில் நுழைந்து ஆளுமைகளாக திகழ்கின்றனர். தமிழ்நாட்டிலோ, இந்தியாவிலோ மட்டுமில்லாமல் உலகின் பல நாடுகளிலும் நம் தமிழ் பெண்கள், அரசியலில் அசைக்க முடியாத சக்திகளாக விளங்கிக்கொண்டிருக்கின்றனர்.

Kamzy Gunaratnam : ’கூட்டம் சொல்வதை நீ கேட்காதே, நீ சொல்வதை கூட்டம் கேட்கும்படி செய்’ நார்வே நாட்டின் முதல் தமிழ் பெண் எம்.பியான கம்சாயினி..!
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஷ்

எல்லாவற்றுக்கும் மணிமகுடம் வைத்ததுபோன்று, நம்முடைய மன்னார்குடியை பூர்வீகமாக கொண்ட  கமலா ஹாரிஷ், அமெரிக்க நாட்டின் துணை அதிபராக இருக்கும் நிலையில், தமிழ்ர்கள் இன்னொரு முறை பெருமிதம் கொள்ளத் தக்க செய்தி ஒன்று வந்திருக்கிறது.

Kamzy Gunaratnam : ’கூட்டம் சொல்வதை நீ கேட்காதே, நீ சொல்வதை கூட்டம் கேட்கும்படி செய்’ நார்வே நாட்டின் முதல் தமிழ் பெண் எம்.பியான கம்சாயினி..!
நார்வேயின் முதல் தமிழ் பெண் எம்.பி. கம்சாயினி குணரெத்தினம்

நார்வே நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாகியிருக்கும் முதல் தமிழ் பெண் கம்சாயினி குணரெத்தினம்-தான் அந்த பெருமையை நமக்கு அளித்திருப்பவர். நார்வே நாட்டின் தலைநகரான ’ஓஸ்லோ’ நகரின் துணை மேயராக பதவி வகித்து வரும் கம்சாயினி, சமீபத்தில் நடைபெற்ற 169 பேரை தேர்வு செய்யும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடி, பாராளுமன்றத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.Kamzy Gunaratnam : ’கூட்டம் சொல்வதை நீ கேட்காதே, நீ சொல்வதை கூட்டம் கேட்கும்படி செய்’ நார்வே நாட்டின் முதல் தமிழ் பெண் எம்.பியான கம்சாயினி..!

இலங்கை யாழ்ப்பாணத்தில் தமிழ் குடும்பத்தில் பிறந்த கம்சாயினி குணரெத்தினம், தன்னுடைய மூன்று வயதில் நார்வேக்கு சென்று, நார்விய மொழியில் படித்து வளர்ந்தவர். கம்சாயினிக்கு தாய்மொழியான தமிழ் மறந்துவிடக்கூடாது என்பதற்காக வார விடுமுறை நாட்களில் தமிழ் வகுப்பிற்கு அனுப்பிய அவரது பெற்றோரால், தமிழ் மீது அவருக்கு பிடிப்பு ஏற்பட்டது. அதோடு, இலங்கையில் நடந்த போர் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வரும் இன உணர்வாளராகவும் இருக்கிறார் கம்சாயினி. தொழிற்கட்சி இளைஞர் அணியை சேர்ந்த கம்சாயினி, 2011 ஆம் ஆண்டு நடந்த அந்த கட்சியின் விடுமுறை கால முகாம் ஒன்றில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 69 பேர் கொல்லப்பட்ட நிலையில், அந்த தாக்குதலில் இருந்து அதிர்ஷ்ட வசமாக உயிர் பிழைத்தவர்.

Kamzy Gunaratnam : ’கூட்டம் சொல்வதை நீ கேட்காதே, நீ சொல்வதை கூட்டம் கேட்கும்படி செய்’ நார்வே நாட்டின் முதல் தமிழ் பெண் எம்.பியான கம்சாயினி..!

நார்வேயில் 3.2 லட்சம் வெளிநாட்டு பின்னணியை கொண்ட வாக்களர்களின் பிரதிநிதிகளாக 11 பேர் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். அதில் 4 பேர் பெண்கள், அந்த 4 பெண்களில் ஒருவர் தமிழரான கம்சாயினி குணரெத்தினம் என்பது குறிப்பிடத்தக்கது.Kamzy Gunaratnam : ’கூட்டம் சொல்வதை நீ கேட்காதே, நீ சொல்வதை கூட்டம் கேட்கும்படி செய்’ நார்வே நாட்டின் முதல் தமிழ் பெண் எம்.பியான கம்சாயினி..!

’கூட்டம் சொல்வதை நீ கேட்காதே, நீ சொல்வதை கூட்டம் கேட்கும்படி செய்’ என்ற மார்கரட் தாட்சரின் வரிகளுக்கு ஏற்ப, கூட்டத்தில் ஒருவராக இல்லாமல், கோடியில் ஒருவராக இருக்கும் தமிழரான கம்சாயினிக்கு நார்வே நாட்டின் முக்கிய பதவிகள் விரைவில் தேடி வரவுள்ளன.

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும்: ஃபெவிகால் போட்டு ஒட்ட முயற்சி! வைகைச் செல்வன் பரபரப்பு தகவல்!
திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும்: ஃபெவிகால் போட்டு ஒட்ட முயற்சி! வைகைச் செல்வன் பரபரப்பு தகவல்!
2026-ல் திமுகவிற்கு கடைசி பெஞ்ச் கூட கிடைக்காது - எரிமலையாய் வெடித்த சி.வி. சண்முகம் !
2026-ல் திமுகவிற்கு கடைசி பெஞ்ச் கூட கிடைக்காது - எரிமலையாய் வெடித்த சி.வி. சண்முகம் !
"கல்லை வீசினேன்.. தீ வைத்து கொளுத்தினோம்.."ஏன் என்ற காரணத்தை உடைத்த திலகபாமா!
TVK: புதுசுகளுக்குத்தான் சீட்டு.. காலம் காலமா உழைச்சவனுக்கு வேட்டு! விஜய் முடிவால் அப்செட்டில் தவெக!
TVK: புதுசுகளுக்குத்தான் சீட்டு.. காலம் காலமா உழைச்சவனுக்கு வேட்டு! விஜய் முடிவால் அப்செட்டில் தவெக!
ABP Premium

வீடியோ

Jothimani |
Salem Dharanidharan Vaiko |
Minister Moorthy | அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! மதுரை மக்கள்ஆவேசம் நடந்தது என்ன?
MK Stalin on congress | ”ஆட்சியில் பங்கு ஒத்துவராது! இது காங்கிரஸ்-க்கும் தெரியும்” ஸ்டாலின் பதிலடி
BL Santhosh |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும்: ஃபெவிகால் போட்டு ஒட்ட முயற்சி! வைகைச் செல்வன் பரபரப்பு தகவல்!
திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும்: ஃபெவிகால் போட்டு ஒட்ட முயற்சி! வைகைச் செல்வன் பரபரப்பு தகவல்!
2026-ல் திமுகவிற்கு கடைசி பெஞ்ச் கூட கிடைக்காது - எரிமலையாய் வெடித்த சி.வி. சண்முகம் !
2026-ல் திமுகவிற்கு கடைசி பெஞ்ச் கூட கிடைக்காது - எரிமலையாய் வெடித்த சி.வி. சண்முகம் !
"கல்லை வீசினேன்.. தீ வைத்து கொளுத்தினோம்.."ஏன் என்ற காரணத்தை உடைத்த திலகபாமா!
TVK: புதுசுகளுக்குத்தான் சீட்டு.. காலம் காலமா உழைச்சவனுக்கு வேட்டு! விஜய் முடிவால் அப்செட்டில் தவெக!
TVK: புதுசுகளுக்குத்தான் சீட்டு.. காலம் காலமா உழைச்சவனுக்கு வேட்டு! விஜய் முடிவால் அப்செட்டில் தவெக!
காஞ்சிபுரம், வாலாஜாபாத்: பாஜக, அதிமுக-வை கண்டித்து திமுக மாபெரும் போராட்டம்! காரணம் என்ன?
காஞ்சிபுரம், வாலாஜாபாத்: பாஜக, அதிமுக-வை கண்டித்து திமுக மாபெரும் போராட்டம்! காரணம் என்ன?
TN Weather: வங்கக் கடலில் புயல் சின்னம்? பிப்ரவரி 15-ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம் எச்சரிக்கை
வங்கக் கடலில் புயல் சின்னம்? பிப்ரவரி 15-ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம் எச்சரிக்கை
ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் 50 % வரை இரத்த இழப்பு குறைவது தடுப்பு - அப்போலோ மருத்துவமனை
ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் 50 % வரை இரத்த இழப்பு குறைவது தடுப்பு - அப்போலோ மருத்துவமனை
இந்தியாவாலே முடியாததை செய்து காட்டிய இத்தாலி..! முதல் டி20 உலகக்கோப்பையிலே இப்படி ஒரு வரலாறா?
இந்தியாவாலே முடியாததை செய்து காட்டிய இத்தாலி..! முதல் டி20 உலகக்கோப்பையிலே இப்படி ஒரு வரலாறா?
Embed widget