மேலும் அறிய

Alcohol: அய்யய்யோ... மது குடிச்சா கேன்சர் வருமா...? உலக சுகாதார அமைப்பு சொல்றதை கேளுங்கப்பா...!

மது அருந்தினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

மதுபானம் அருந்துவதால் 7 வகையான புற்றுநோய்கள் வரலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக சுகாதார அமைப்பு ’ தி லான்செட் பப்ளிக் ஹெல்த்' என்ற இதழில் இதுகுறித்து தகவல்களை பகிர்ந்துள்ளது. ”ஆரோக்கியத்தை பாதிக்காத வகையில் மது குடிக்கலாம் என்றும், குறைவான அளவில் மது குடித்தால் உடலில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று கூறும் கருத்துகள் ஏற்றுக் கொள்ளக் கூடியவை அல்ல. மது அருந்துவதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாத என்று உத்தரவாத அளிக்க முடியாது. அதே போன்று ஆய்வின்படி பாதிப்பு ஏற்படாது என்று கூற முடியாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் ஏற்படும்

மேலும், விலை உயர்ந்த மதுவாக இருந்தாலும் அவற்றை சிறிய அளவில் அருந்தினால் கூட புற்றுநோயின் அபாயத்தை ஏற்படுத்தும். அதேபோன்று, மது குடிக்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய வர அதிகளவில் வாய்ப்புள்ளது. நீங்கள் எவ்வளவு மது அருந்துகிறீர்கள் என்பது முக்கியமல்ல. சிறிய அளவில் மது அருந்தினால் கூட பாதிப்பு ஏற்படும். சிறிய அளவில் குடித்தால் பாதிப்பு ஏற்படாது என்ற கருத்துகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

7 வகையான புற்றுநோய்கள்

இதனையடுத்து, சிறிய அளவில் மது அருந்தினாலும் சரி, பெரிய அளவில் மது அருந்தினாலும் சரி புற்றுநோய் என்பது நம்மை தாக்கும் என ஆய்வில் உறுதியாகி உள்ளது. அதன்படி, பெண்கள், ஆண்கள் என யாராக இருந்தாலும் மது அருந்தினால் ஏழு வகையான புற்றுநோய்கள் வரும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த வகையில், வாய் புற்றுநோய், தொண்டை புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், உணவுக் குழாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்ற ஏழு வகையான புற்றுநோய் ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

200 மில்லியன் மக்கள் பாதிப்பு

உலகளவில் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் அதிகளவில் மது குடிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இப்பகுதியில் 200 மில்லியனுக்கு அதிகமான மக்கள் புற்றுநோய் பாதிப்பு அபாயத்தில் உள்ளனர். மது குடிப்பதால் அதிகளவில் ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என கூறப்பட்டுள்ளது.  200 மில்லியனுக்கு அதிகமான மக்கள் இந்த 7 வகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆண்டுதோறும் 11 லட்சம் பேர்

இந்தியாவில், ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 11 லட்சம் பேருக்கு புதிதாக புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்படுவதாக கூறப்படுகிறது. இதில் மூன்றில் இரண்டு பங்கினர் புற்றுநோய் பாதிப்பில் மேம்பட்ட நிலையில் கண்டறியப்படுகின்றன. இது நோயாளிகளின் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு 8 நிமிடங்களுக்கும் ஒரு பெண் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் இறக்கிறார் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க

Moscow-Goa Flight Bomb Threat: பயணிகள் உள்பட 244 பேருக்கும் என்ன ஆச்சு? வெடி குண்டு மிரட்டலுக்குப் பின் ரஷ்ய தூதரகம் விளக்கம்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget