மேலும் அறிய

”கடத்தல்... கஷ்டம்... 30 வருஷத்துக்கு முன்னாடி என் ஊரு..” படத்தை வரைந்து தாயுடன் இணைந்த சிறுவன் கண்ணீர்..

தன்னுடைய வீடும், ஊரும் எப்படி இருந்தது என்பது மட்டும் நினைவில் இருந்துள்ளது. உடனடியாக ஒரு பேப்பரை எடுத்து மனதில் நினைவிருந்ததை எல்லாம் படமாக வரைந்துள்ளார் அந்த இளைஞர்.

தன்னுடைய நினைவாற்றலால் இளைஞர் ஒருவர் 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தன் தாயுடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் சீனாவில் நடந்துள்ளது

குழந்தை கடத்தல்கள் இன்றும் நடைபெறும் ஒரு குற்றச்செயல் தான். பல்வேறு காரணங்களுக்காக குழந்தை கடத்தல்கள் இன்றும் தொடர்ந்து வருகின்றன. அப்படி கடத்தப்பட்ட பல குழந்தைகள் வளர்ந்த பிறகு மீண்டும் தங்கள் சொந்த குடும்பத்தை கண்டுபிடிப்பதும் உண்டு. அப்படியான ஒரு சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. 4 வயதில் கடத்தப்பட்ட லீ ஜிங்க்வி, 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தன் அம்மாவை சந்தித்துள்ளார். தன் குடும்பத்துடன் மீண்டும் இணைய அவருக்கு உதவி செய்தது வேறு ஒன்றுமல்ல. அவருடைய நினைவாற்றல் தான். நான்கு வயதில் கடத்தப்பட்ட அந்த சிறுவனுக்கு தன்னுடைய ஊர் பெயர், தெரு பெயர் என எதுவுமே தெரியாது. 


”கடத்தல்... கஷ்டம்... 30 வருஷத்துக்கு முன்னாடி என் ஊரு..” படத்தை வரைந்து தாயுடன் இணைந்த சிறுவன் கண்ணீர்..

ஆனால் தன்னுடைய வீடும், ஊரும் எப்படி இருந்தது என்பது மட்டும் நினைவில் இருந்துள்ளது. 
உடனடியாக ஒரு பேப்பரை எடுத்து மனதில் நினைவிருந்ததை எல்லாம் படமாக வரைந்துள்ளார் அந்த இளைஞர். அந்த வரைபடம் இணையத்தில் வைரலாக, கிட்டத்தட்ட அதேபோல்  வடிவமைப்பைக் கொண்ட கிராமத்தை போலீசார் கண்டுபிடித்தனர். அக்கிராமத்தில் மகனை தொலைத்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என விசாரித்ததில் லீ ஜிங்க்வியின் தாயாரை போலீசார் கண்டுகொண்டுள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்படி அவர்தான் லீயின் தாய் என தெரியவந்துள்ளது. ஆனாலும் டிஎன் ஏ சோதனை நடத்தப்பட்டு தாய் -மகன் உறவை போலீசார் உறுதிசெய்துள்ளனர்.

இது குறித்து தெரிவித்துள்ள லீ, கிட்டத்தட்ட நான் வரைந்த படம் போலவே இருக்கிறது எனது கிராமம். தினமும் படம் வரையும் பழக்கம் எனக்கு உண்டு. அதுதான் இன்று எனக்கு உதவி செய்துள்ளது. எனக்கு மலையும், காடும், மாடும், வீடும் நினைவிருக்கிறது. எங்கள் குடும்பத்தில் இருந்தவர்கள் முகமும் நினைவில் இருக்கிறது. அந்த கண்களும், நெற்றியும் என் நினைவிலேயே இருக்கிறது. முதன் முதலாக அம்மாவுடன் வீடியொகாலில் பேசிய போது அவரை நான் சரியாக கண்டுகொண்டேன் என்றார்


”கடத்தல்... கஷ்டம்... 30 வருஷத்துக்கு முன்னாடி என் ஊரு..” படத்தை வரைந்து தாயுடன் இணைந்த சிறுவன் கண்ணீர்..

4 வயதில் கடத்தப்பட்ட லீ, 1000 மைல் தூரத்துக்கு அப்பால் உள்ள ஒரு குடும்பத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். பின்னர் 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சொந்த கிராமத்துக்கு வந்துள்ளார் லீ. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Trump Gets Peace Prize: அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
Putin's Indian Dinner: முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Trump Gets Peace Prize: அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
Putin's Indian Dinner: முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
IND vs SA  3rd ODI: புயலாய் தொடங்கி புஸ்வானமாய் போன தெ.ஆப்பிரிக்கா.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மேஜிக் நடக்குமா?
IND vs SA 3rd ODI: புயலாய் தொடங்கி புஸ்வானமாய் போன தெ.ஆப்பிரிக்கா.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மேஜிக் நடக்குமா?
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
Embed widget