மேலும் அறிய

Gandhi Statue at UN: ஐநாவில் காந்தியின் சிலை.. திறந்து வைத்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.. சுவாரஸ்ய தகவல்..

நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் வடக்கு பகுதியில் நடைபெற்ற விழாவில், பொதுச் சபையின் 77வது அமர்வின் தலைவர் சபா கொரோசியும் (csaba korosi) கலந்து கொண்டார். ஐநா தலைமையகத்தில் நிறுவப்பட்ட முதல் காந்தி சிலை இதுவே. இது புகழ்பெற்ற இந்திய சிற்பியும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ராம் சுதாரால் செய்யப்பட்டது, இவர் குஜராத்தில் 'ஒற்றுமை சிலை'யை வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

உலகெங்கிலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான செயல்களுக்கு காந்தியின் கொள்கைகள் தொடர்ந்து வழிகாட்ட வேண்டும் என்று ஜெய்சங்கர் சிலை திறப்பு நிகழ்ச்சியின் போது கூறினார்.  

"இன்று, உலகம் வன்முறை, ஆயுத மோதல்கள் மற்றும் அவசரநிலைகளால் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர். உலகம் முழுவதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் காந்தி இலட்சியங்கள் தொடர்ந்து வழிகாட்ட வேண்டும்" என்று அமைச்சர் கூறினார். 

ஐநா தலைமையகம் உலகெங்கிலும் உள்ள பரிசுகள் மற்றும் கலைப்பொருட்களை பெருமையுடன் காட்சிப்படுத்துகிறது. ஐ.நா. தலைமையகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்தியாவின் மற்றுமொரு சிற்பம், ஜூலை 26, 1982 அன்று நன்கொடையாக அளிக்கப்பட்ட சூரியக் கடவுளான 'சூர்யா'வின் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கருங்கல் சிலை ஆகும்.         

சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு பின் (UNSC) விவாதத்திற்கு ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். டிசம்பர் மாதத்திற்கான சக்திவாய்ந்த 15 நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராக இந்தியா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

அப்போது பேசிய அவர், சீனா மற்றும் அதன்  நண்பன் பாகிஸ்தான் மீது ஒரு மறைக்கப்பட்ட தாக்குதலில், ஜெய்சங்கர் பயங்கரவாதத்தின் குற்றவாளிகளை நியாயப்படுத்தவும் பாதுகாக்கவும் பலதரப்பு தளங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்றார்.

ஐநாவுக்கான இந்தியாவின் பிரதிநிதி ருச்சிரா கம்போஜ் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, "கடந்த 1982-ம் ஆண்டு சூரிய கடவுளின் சிலை ஒன்றை இந்தியா ஐநாவுக்கு பரிசாக தந்திருந்தது.. அது பாலப் பேரரசு கால 11ம் நூற்றாண்டு கருங்கல் சிலையாகும்.. அதனை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பரிசாக அளித்தார். அந்த சிலை ஐ.நா. மாநாட்டு கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலைதான் ஐ.நாவுக்கு இந்தியா அளித்த முதல் பரிசாகும். மகாத்மா காந்தி சிலையானது, இந்தியாவின் 2வது பரிசாகும். இந்த சிலை இருக்கும் ஐ.நா. தலைமையகப் புல்வெளி பகுதியில்தான், 1961 முதல் 1989ம் அண்டு வரை ஜெரம்னியை பிரித்த பெர்லின் சுவரின் பகுதிகள், தென் ஆப்பிரிக்கா பரிசாக அளித்த நெல்சன் மண்டேலா சிலைகள் உள்ளிட்டவைகள் இடம்பெற்றுள்ளன" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget