மேலும் அறிய

Isreal - Hamas War: உக்கிரமாகும் போர்; ஹமாஸ் நிதியமைச்சர் சுட்டுக்கொலை - இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் விமான நிலைய நிலைய தாக்குதலில் ஹமாஸ் நிதியமைச்சர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகின் மிகவும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இருப்பது இஸ்ரேல். இவர்களுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையேயான பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 7-ந் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் குழு திடீரென தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் எல்லையின் வேலியை தகர்த்து உள்ளே நுழைந்த ஹமாஸ் குழுவினர் காசாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக கூறினர்.

இஸ்ரேல் நிதியமைச்சர் சுட்டுக்கொலை:

மேலும், இஸ்ரேலின் பாதுகாப்பு வீரர்கள் உள்பட நூற்றுக்கணக்கான பேரை சுட்டுக் கொன்றனர். இந்த நிலையில், போர் தொடுக்கப்பட்டதாக அறிவித்த இஸ்ரேல் ஹமாஸ் குழு மீது பதில் தாக்குதல் நடத்தியது. வான் வழி மற்றும் தரைவழி என தொடர் தாக்குதலை ஹமாஸ் மீது இஸ்ரேல் நடத்தி வருகிறது. காசாவை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக இஸ்ரேல் அறிவித்தது.

இந்த நிலையில், இஸ்ரேல் நிதியமைச்சர் ஜாவத் அபு ஷமால்லாவை விமான நிலைய தாக்குதலில் சுட்டுக் கொலை செய்ததாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 900 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், அவர்களது எக்ஸ் பக்கத்தில் டெல் அவிவ், பெர் ஷேவாவில் சைரன் ஒலிக்கிறது என்றும் பதிவிட்டுள்ளனர்.

உலக நாடுகள் கவலை:

இந்த தாக்குதலினால் அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருவது உலக நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் காசாவில் இருந்து 4 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளதாகவும், 2 ஆயிரத்து 741 மக்கள் காயம் அடைந்துள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஹமாஸின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவும் தெரிவித்துள்ளது. மேலும், இஸ்ரேல் பிரதமருக்கு இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் அழைப்பு விடுத்தும் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போர் காரணமாக காசா நகரில் இருந்த 20 ஆயிரம் மக்கள் வெளியேறியுள்ளனர். அவர்கள் காசாவில் இருந்து பல கிலோமீட்டர் தொலைவிற்கு வெளியே சென்று தஞ்சம் அடைந்து வருகின்றனர். ஹமாஸ் படை தாக்குதல் நடத்தி வரும் அதேசூழலில், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3 லட்சம் ராணுவ வீரர்கள் இந்த போரில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Mullai Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mullai Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy:அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy:அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mullai Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mullai Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy:அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy:அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
Spiritual Cities: பக்தி மனம், ஆன்மீகத்தை உணரச் செய்யும்.. இந்தியாவின் மிக முக்கியமான 5 நகரங்கள் - லிஸ்ட் இதோ..!
Spiritual Cities: பக்தி மனம், ஆன்மீகத்தை உணரச் செய்யும்.. இந்தியாவின் மிக முக்கியமான 5 நகரங்கள் - லிஸ்ட் இதோ..!
Embed widget