மேலும் அறிய

Groundwater extraction: நிலத்தில் உறிஞ்சி எடுக்கப்படும் தண்ணீர்..நிலை குலையும் பூமி..இந்தியா முக்கிய காரணம்?!

நிலத்தடி நீர் அதிகப்படியாக உறிஞ்சி எடுக்கப்படுவதால் பூமியின் சுழற்சியே மாற்றம் கண்டுள்ளதாக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நிலத்தடி நீர் அதிகப்படியாக உறிஞ்சி எடுக்கப்படுவதால் பூமியின் சுழற்சியே மாற்றம் கண்டுள்ளதாக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குடிநீர் ஆதாரம்:

மனிதன் உயிர்வாழ தேவையான அடிப்படை ஆதாரங்களில் நீர் முதன்மையானதாக உள்ளது. அத்தகைய இன்றியமையாத குடிநீரின் பெரும்பகுதி, பூமியில் இருந்து தான் உறிஞ்ச் எடுக்கப்படுகிறது. பன்னெடுங்காலமாக தொடரும் இந்த நடவடிக்கை, தற்போது பூமியின் சுழற்சியையே பாதித்துள்ளது என்ற ஆராய்ச்சியாளர்கள் கூறும் தகவல்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாய்ந்த பூமி:

இதுதொடர்பாக அமெரிக்க புவியியல் ஒன்றியத்தின் நாளிதழான ஜியோ பிஸிக்கல் ரிசர்ச் லெட்டர்சில் வெளியாகி உள்ள ஆய்வு முடிவுகளின்படி, ”மனிதர்கள் நிலத்துக்கு அடியில் இருக்கும் தண்ணீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி எடுத்து பயன்படுத்தி வருவதன் காரணமாக, 1993ம் ஆண்டு முதல்  2020 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பூமி 80 சென்டிமீட்டர் அளவுக்கு கிழக்குப் பகுதியில் சாய்ந்து உள்ளது. குறிப்பிட்ட  கால கட்டத்தில் மக்கள் 2,150 ஜிகாடன் நிலத்தடி நீரை வெளியேற்றியுள்ளனர். இது 6 மில்லி மீட்டர் (0.24 அங்குலம்) கடல் மட்டத்திற்கு சமமானதாகும். அதேநேரம், சரியான எண்ணிக்கையை மதிப்பிடுவது கடினம் என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர். நிகத்தடி நீரை மறுபகிர்வு செய்வதில் மேற்கு வட அமெரிக்கா மற்றும் வடமேற்கு இந்தியா மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

புவியின் சுழற்சி:

கடந்த காலங்களில் துருவங்களின் சறுக்கல் கடல் நீரோட்டங்கள் மற்றும் பூமிக்கு அடியில் ஆழமான வெப்பமான பாறைகளின் வெப்ப சலனம் போன்ற இயற்கை இடர்பாடுகளால் மட்டுமே மேற்கண்ட மாற்றங்கள் ஏற்பட்டது. ஆனால்,  நிலத்தடி நீரை மறு பகிர்வு செய்வதே இந்த பூமியின் சாய்வுக்கான முதன்மை காரணி என புதிய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. பூமியின் சுழற்சி துருவம் உண்மையில் நிறைய மாறுதல்களை கண்டுள்ளது எனவும் கூறுகின்றனர். நீரின் பங்கு இருப்பதாக கடந்த 2016-ல் கண்டுபிடிக்கப்பட்டது.  நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுவது காலநிலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.  அதே வேளையில் புவியியல் நேர அளவீடுகளில், துருவ சறுக்கல் காலநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும்” என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அறிவியல் சொல்லும் கணக்கு:

2016 ஆம் ஆண்டு ஆய்வின்படி, இந்திய துணைக்கண்டமும் காஸ்பியன் கடலும் நிலத்தடி நீரை பெருமளவில் இழந்ததாகவும், இதனால் பூமியின் சுழற்சி அச்சு கிழக்கு நோக்கி நகர்ந்ததாகவும் கூறப்படுகிறது.  2021 ஆம் ஆண்டு புவி இயற்பியல் ஆய்வுக் கடிதங்களில்   வெளியிடப்பட்ட  மற்றொரு  ஆய்வு , 1995 ஆம் ஆண்டில் வட துருவம் கிழக்கு நோக்கி நகர்ந்ததாகவும், 1995-2020 ஆம் ஆண்டில் இந்த சறுக்கல் 1981-1995 இல் இருந்ததை விட கிட்டத்தட்ட 17 மடங்கு வேகமானது என்றும் கூறியது. இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் பல தசாப்தங்களுக்கு நீடித்தால் மட்டுமே பலன் அளிக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

பாஜக தான் டார்கெட்.. இனி இதான் ஒரே வழி.. ஓ.பன்னீர்செல்வம் கையில் எடுக்கும் புது அஸ்திரம்..!
பாஜக தான் டார்கெட்.. இனி இதான் ஒரே வழி.. ஓ.பன்னீர்செல்வம் கையில் எடுக்கும் புது அஸ்திரம்..!
TN Birth Rate: வடமாநிலத்தவரின் கூடாரமாகும் தமிழகம்.. உள்ளூரில் சரியும் பிறப்பு விகிதம் - உரிமைகளுக்கே ஆப்பு?
TN Birth Rate: வடமாநிலத்தவரின் கூடாரமாகும் தமிழகம்.. உள்ளூரில் சரியும் பிறப்பு விகிதம் - உரிமைகளுக்கே ஆப்பு?
Madhan Bop Death: கேன்சர் இருந்ததை மறைத்து விட்டார்.. அந்த சிரிப்பை யாராலும் மறக்க முடியாது.. திரை பிரபலங்கள் அதிர்ச்சி
Madhan Bop Death: கேன்சர் இருந்ததை மறைத்து விட்டார்.. அந்த சிரிப்பை யாராலும் மறக்க முடியாது.. திரை பிரபலங்கள் அதிர்ச்சி
Nainar Nagendran: ”ஓபிஎஸ் சொல்றது எல்லாமே.. ஸ்டாலினை சந்தித்தது எப்படி?” நயினார் நாகேந்திரன் பதிலடி
Nainar Nagendran: ”ஓபிஎஸ் சொல்றது எல்லாமே.. ஸ்டாலினை சந்தித்தது எப்படி?” நயினார் நாகேந்திரன் பதிலடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TEA குடித்த டிரைவர் தற்கொலை முயற்சி விழுப்புரம் பணிமனையில் பரபரப்பு | Villupuram Driver Sucide
மிரட்டினாரா அருண் ஜெட்லி! உளறிய ராகுல் காந்தி? கோபமான மகன்
திமுகவில் கோஷ்டி பூசல்! மாநகராட்சி கூட்டத்தில் மோதல்! KN நேரு Vs அன்பில்! | Anbil Mahesh Vs KN Nehru
”பாமக தலைவர் அன்புமணி தான்”தேர்தல் ஆணையம் அதிரடி!கதறும் ராமதாஸ் ஆதரவாளர்கள்! | Anbumani Vs Ramadoss
பாலியல் குற்றச்சாட்டு வாய் திறந்த விஜய் சேதுபதி சைபர் க்ரைமில் புகார் | Vijay Sethupathi Sexual Harassment

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜக தான் டார்கெட்.. இனி இதான் ஒரே வழி.. ஓ.பன்னீர்செல்வம் கையில் எடுக்கும் புது அஸ்திரம்..!
பாஜக தான் டார்கெட்.. இனி இதான் ஒரே வழி.. ஓ.பன்னீர்செல்வம் கையில் எடுக்கும் புது அஸ்திரம்..!
TN Birth Rate: வடமாநிலத்தவரின் கூடாரமாகும் தமிழகம்.. உள்ளூரில் சரியும் பிறப்பு விகிதம் - உரிமைகளுக்கே ஆப்பு?
TN Birth Rate: வடமாநிலத்தவரின் கூடாரமாகும் தமிழகம்.. உள்ளூரில் சரியும் பிறப்பு விகிதம் - உரிமைகளுக்கே ஆப்பு?
Madhan Bop Death: கேன்சர் இருந்ததை மறைத்து விட்டார்.. அந்த சிரிப்பை யாராலும் மறக்க முடியாது.. திரை பிரபலங்கள் அதிர்ச்சி
Madhan Bop Death: கேன்சர் இருந்ததை மறைத்து விட்டார்.. அந்த சிரிப்பை யாராலும் மறக்க முடியாது.. திரை பிரபலங்கள் அதிர்ச்சி
Nainar Nagendran: ”ஓபிஎஸ் சொல்றது எல்லாமே.. ஸ்டாலினை சந்தித்தது எப்படி?” நயினார் நாகேந்திரன் பதிலடி
Nainar Nagendran: ”ஓபிஎஸ் சொல்றது எல்லாமே.. ஸ்டாலினை சந்தித்தது எப்படி?” நயினார் நாகேந்திரன் பதிலடி
மக்களே.. தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் தொடர் சரிவு - 5 ஆண்டுகளில் இந்தளவு சறுக்கலா?
மக்களே.. தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் தொடர் சரிவு - 5 ஆண்டுகளில் இந்தளவு சறுக்கலா?
பூம்புகார், காவிரி துலாக்கட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஆடி பெருக்கு விழா!
பூம்புகார், காவிரி துலாக்கட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஆடி பெருக்கு விழா!
Madhan Bob: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மதன்பாப்தான் இசை கத்துக் கொடுத்தாரா? உண்மை இதுதான்..!
Madhan Bob: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மதன்பாப்தான் இசை கத்துக் கொடுத்தாரா? உண்மை இதுதான்..!
Tata Turbo Engine SUV: ரூ.10 லட்சத்துக்கே 3 டர்போ இன்ஜின் கார்கள் - மிடில் கிளாஸை வளைக்க டாடா பயங்கர திட்டம்
Tata Turbo Engine SUV: ரூ.10 லட்சத்துக்கே 3 டர்போ இன்ஜின் கார்கள் - மிடில் கிளாஸை வளைக்க டாடா பயங்கர திட்டம்
Embed widget