மேலும் அறிய

Coffee Expresso Machine : சுவை...மணம்.. திடம்..கூகுள் டூடுல்.. ஆபிஸுல காபி மெஷின் இருக்கா? கண்டுபிடிச்சவர் இவர்தான் பாஸ்..

எக்ஸ்பிரசோ காபி தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கிய ஏஞ்சலோ மோரியோண்டோவின் பிறந்தநாள் இன்று!

ஏஞ்சலோ மோரியோண்டோவின் (Angelo Moriondo)-வின் 171-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுளை வெளியிடுள்ளது. 

உலக அளவில் வளர்ச்சி, அறிவியல், கலை, உள்ளிட்ட் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கியவர்களை அவர்களின் பங்களிப்பை போற்று, வகையில் அவர்களது பிறந்தநாள் உள்ளிட்ட சிறப்பு நாளன்று சிறப்பித்து டூடுள் வெளியிடுவது வழக்கம். வராற்று சிறப்புமிக்க நாட்களுக்கு கூகுளில் டூடுள் இடம்பெறுவதைக் காணலாம்.

காபி பிரியர்களே! நமக்கு ஃபில்டர் காபி என்றாலே மனதில் பட்டாம்பூச்சிகள் பறக்கும். எக்ஸ்பிரசோ, காப்பச்சினோ உள்ளிட்ட பல காபி வகைகள் இருக்கின்றன. எளிதாக காபி தயாரிக்க சிறப்பான இயந்திரத்தை உருவாக்கியவர் ஏஞ்சலோ மோரியோண்டோ. இவரின் 171-வது பிறந்தநாள் இன்று. எக்ஸ்பிரசோ காபியை தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கிய இவர், எக்பிரசொ இயந்திரங்களின் தந்தை (godfather of espresso machines) என்ற போற்றப்படுபவர். இதனை கொண்டாடும்விதமாக, கூகுள் எளிதாக, விரைவாக காபிகளை தயாரிக்கும் இயந்திரத்தின் உருவத்துடன் டூடுள் வெளியிட்டுள்ளது.

Coffee Expresso Machine : சுவை...மணம்.. திடம்..கூகுள் டூடுல்.. ஆபிஸுல காபி மெஷின் இருக்கா? கண்டுபிடிச்சவர் இவர்தான் பாஸ்..

 

யார் இந்த ஏஞ்சலோ மோரியோண்டோ?

ஏஞ்சலோ மோரியோண்டோ இத்தாலியில் உள்ள ஒரு தொழில்முனைவோர் குடும்பத்தில் பிறந்தவர். 1851- இல் பிறந்த இவரது குடும்பம் தொழில் செய்து வந்தனர். இவருடைய அப்பா, மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தவர். மோரியாண்டோ வளர்ந்த பிறகு, மதுபானம் நிறுவனத்தை தந்தை மகனின் வசம் ஒப்படைத்தார். திறம்பட செயல்பட்ட மோரிண்யோண்டோ மதுபான நிறுவனத்துடன் காபி தயாரிப்பதையும் தொடங்கினார். இவரின் புதுமையான ஐடியா மற்றும் உழைப்பினால் உருவானதுதான் ’”Moriondo and Gariglio” என்ற பிரபல சாக்லெட் நிறுவத்தை துவக்கி நடத்தி வந்தார். 

இத்தாலி என்றாலே காபிக்கு பிரபலமான நாடு. அங்கிருக்கும் மக்கள் வரிசையில் நின்று ஒரு காபிக்காக காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இதை சரியாக புரிந்துகொண்ட தன் திறைமையை முழுமையாக வெளிகாட்டினார் மோரியோண்டோ. அதன் விளைவாக உருவாகியது ‘ எக்ஸ்பிரசோ இயந்திரம்’  1884-ல் இது பயன்பாட்டிற்கு வந்தது. உலகமே இவரை கொண்டாடியது. 

பாரிஸில், அன்று 23, அன்று 1885 ஆண்டு இவர் கண்டுபிடித்த எக்ஸ்பிரசோ இயந்திரத்திற்கு உலக அளவில் காப்புரிமை பெற்றார். 
 
 
Moriondo received a patent titled, "New steam machinery for the economic and instantaneous confection of coffee beverage, method ‘A. Moriondo’." Moriondo continued to improve and patent his invention in the following years.

இத்தாலியில் உள்ள பிரபல இரண்டு ஹோட்டல்களை இவர் வாங்கினார். இவருக்கு கீழ் நிறுவனத்தின் வளர்ச்சி அபரிமிதமானது. இவர் தயாரித்த எக்ஸ்பிரசோ இயந்திரம்தான் இன்று உலகம் முழுக்க நாம் சுவையான எக்ஸ்பிரசோ குடிக்க காரணம்.

 

எக்ஸ்பிரசோ என்பதற்கு நல்ல விளக்கம் அளிக்கும் வீடியோ லிங்க்:

 

ஹேப்பி 171- ஏஞ்சலோ மோரியோண்டோ- நாங்கள் குடிக்கும் ஒவ்வோரு கப் எக்ஸ்பிரசோவிலும் உங்கள் அன்பு இருக்கிறது. நன்றிகளும் வாழ்த்துகளும்...

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget