மேலும் அறிய

துப்பாக்கியால் தாயை சுட்டுக் கொன்ற குழந்தை... கைதானார் தந்தை!

தந்தையின் துப்பாக்கியை எடுத்த குழந்தை அறியாமல் தாயை சுட்டுக்கொன்றதால் கவனக்குறைவாக துப்பாக்கியை வைத்திருந்ததால் தந்தை மீது வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர் புளோரிடா காவல்துறை.

தாய் ஷமயா லின் தனது வேலை தொடர்பான ஜூம் விடியோ காலில் இருந்திருக்கிறார். அந்நேரதில் ​​குழந்தை தனது பையில் தனது தந்தை வென்ட்ரே அவேரியுடைய துப்பாக்கியை கண்டுள்ளது. அதனை எடுத்த குழந்தை ஷமயா லின்னை சுட்டு கொன்றுள்ளது. 22 வயதாகும் அவெரி படுகொலை மற்றும் துப்பாக்கியை பாதுகாப்பாக வைக்க தவறியது ஆகிய வழக்கின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார். நீதிமன்ற பதிவுகளின் படி, அவர் வாதாட இன்னும் வழக்கறிஞர் யாரையும் நியமிக்கவில்லை என்றும், அவர் அதற்கான மனுவும் கொடுக்கவில்லை என்றும் தெரிகிறது. அறியாமல் செய்துவிடும் கொலைக்கு அமெரிக்காவில் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். திரு அவெரியும் 15 வருட சிறை மற்றும் 10,000 டாலர் அபராதத்தை தண்டனையாக பெறுவார். 

துப்பாக்கியால் தாயை சுட்டுக் கொன்ற குழந்தை... கைதானார் தந்தை!

அல்டமோன்டே ஸ்பிரிங்ஸ் காவல்துறையினரின் கூற்றுப்படி, "தம்பதியினரின் படுக்கையறையின் தரையில் கிடந்த குழந்தையின் பைக்குள் துப்பாக்கி வைக்கப்பட்டிருந்திருக்கிறது. உயிருக்கு ஆபத்தான துப்பாக்கி பாதுகாப்பாக வைக்கப்படவில்லை. கைக்குழந்தை ஆயுதத்தை எடுத்து, தாயின் பின்னால் சென்று துப்பாக்கியால் சுட்டிருக்கிறது" என்று அவர்கள் கூறினர். ஜூம் வீடியோ காலில் லின்னுடன் பணிபுரிபவர்களில் ஒருவர் அவசர உதவி மையத்திற்கு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி சம்பவம் நடந்த பின்பு அழைத்திருக்கிறார். பலத்த சத்தம் கேட்டதாகவும், லின் பின்னோக்கி விழுந்ததாகவும் அந்த பெண் கூறியிருக்கிறார். "ஒரு பெண் இறந்து விழுந்துவிட்டார் ... அவருடன் ஜூம் காலில் நான் இருந்தேன். அவரது குழந்தை பின்னால் அழுது கொண்டிருந்தது" என்று உள்ளூர் ஊடகங்களுக்கு காவல்துறை வெளியிட்ட அழைப்பின் ரெக்கார்டிங்கில் சக ஊழியர் பதற்றத்துடன் கூறியுள்ளார்.

துப்பாக்கியால் தாயை சுட்டுக் கொன்ற குழந்தை... கைதானார் தந்தை!

திரு அவேரி வீடு திரும்பியபோது, ​​தனது மனைவி தரையில் இரத்தம் வழிய வீழ்ந்து கிடப்பதை கண்டார். அவர் போலீஸை அழைத்து மருத்துவர்களை அழைத்து வருமாறு கூறியிருக்கிறார். அழைப்பின் போது, ​​தான் சற்று நேரம் முன்புதான் வீடு திரும்பியதாகவும், என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றும் கூறினார். சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர்கள் லின்னை காப்பாற்ற முயன்றனர், ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டாள். "அந்த துப்பாக்கிகளை கவனித்துக்கொள்ள துப்பாக்கி உரிமையாளராக உங்களுக்கு பொறுப்பு உள்ளது. நாம் செய்யும் காரியம் தான் விளைவுகளுக்கு காரணம் ஆகிறது, துப்பாக்கி போன்ற உயிருக்கு ஆபத்தான பொருட்களை கவனமாக வைத்திருங்கள்" என்று அல்டாமொண்டே ஸ்பிரிங்ஸ் போலீஸ் அதிகாரி ராபர்டோ ரூயிஸ் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார். சம்பவத்தின் போது வீட்டில் இருந்த தம்பதியின் இரண்டு குழந்தைகளுக்கும் காயம் ஏற்படவில்லை. இருவரும் இப்போது மற்ற குடும்ப உறுப்பினர்களின் பராமரிப்பில் உள்ளனர். நவம்பர் 23 அன்று திரு அவெரி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
Embed widget