மேலும் அறிய

அங்கு என்னதான் நடந்தது? பள்ளி இருந்த இடத்தை தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்.. கனடாவில் அதிர்ச்சி!

கனடா நாட்டில் முன்பு பள்ளி இருந்த இடத்தில் தற்போது தோண்ட தோண்ட குழந்தைகளின் சடலங்கள் கிடைத்து வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடா நாட்டில் பழங்குடி மக்களுக்காக கட்டப்பட்ட Kamloops Indian Residential School என்ற  பள்ளியின் வளாகத்தில் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் ரேடார் கருவிகளை கொண்டு தொடர்ந்து அந்த பகுதியில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக உள்ளூர் செய்திகள் கூறுகின்றன.


அங்கு என்னதான் நடந்தது? பள்ளி இருந்த இடத்தை தோண்ட தோண்ட  எலும்புக்கூடுகள்.. கனடாவில் அதிர்ச்சி!  

கனடாவில் பிரிட்டீஷ் கொலம்பியாவில் உள்ள வான்கூவர் என்ற நகரத்தில் இருந்து சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த பள்ளி. 19 மற்றும் 20ம் நூற்றாண்டில் பல பழங்குடி குழந்தைகள் இந்த பள்ளியில் பயின்றுள்ளனர். உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின்படி இந்த பள்ளியில் பயிலச்சென்ற பல குழந்தைகள் திரும்பி வரவில்லை என்றும், மேலும் சுமார் 4100 குழந்தைகள் இந்த பள்ளியில் இறந்திருக்கக்கூடும் என்றும் அந்த ஆணைக்குழு கூறியுள்ளது. 


அங்கு என்னதான் நடந்தது? பள்ளி இருந்த இடத்தை தோண்ட தோண்ட  எலும்புக்கூடுகள்.. கனடாவில் அதிர்ச்சி!

உலக அளவில் மக்கள் புலம்பெயர்ந்து வேறு நாடுகளுக்கு செல்வது பல நூறு ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு நிகழ்வு. ஆனால் அப்படி குடியேறும் மக்கள் அங்கு ஏற்கனவே குடியிருக்கும் பூர்வகுடி மக்கள் தங்களோடு இணைந்து வசிப்பதை பெரிய அளவில் விரும்பவில்லை. பிற்காலத்தில் தொழில், வேலை, நிலம் என்று பல விஷயங்களில் நமக்கு போட்டியாக இந்த பழங்குடி மக்கள் வந்துவிடுவார்களோ என்று மக்கள் எண்ணியதுண்டு. கனடா நாட்டில் நடந்துள்ள இந்த சம்பவமும் இதன் அடிப்படையில் தான் நடந்திருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.


அங்கு என்னதான் நடந்தது? பள்ளி இருந்த இடத்தை தோண்ட தோண்ட  எலும்புக்கூடுகள்.. கனடாவில் அதிர்ச்சி!

ஐரோப்பியர்கள் தற்போதைய பிரிட்டீஷ் கொலம்பியா பகுதியில் பழங்குடி மக்களுக்காக கட்டியது தான் அந்த பள்ளி. Kamloops Indian Residential School என்ற அந்த பள்ளி 1800களின் இறுதியாக சரியாக சொல்லப்போனால் 1890ம் ஆண்டு பழங்குடி மக்களின் குழந்தைகளுக்காக கட்டப்பட்டுள்ளது. 1960களின் இறுதிவரை இந்த பள்ளி நடைமுறையில் இருந்து வந்துள்ளது. அதன் பிறகு அரசே பள்ளியை ஏற்று நடத்த முன்வந்த நிலையில் 1978ம் ஆண்டு அந்த பள்ளி மூடப்பட்டது. 


அங்கு என்னதான் நடந்தது? பள்ளி இருந்த இடத்தை தோண்ட தோண்ட  எலும்புக்கூடுகள்.. கனடாவில் அதிர்ச்சி!

இந்த பள்ளியில் அங்கேயே தங்கி படிக்க விடுதி வசதி இருந்த காரணத்தால் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு அங்கு தங்கி படிக்க விருப்பம்  தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அடிக்கடி பல குழந்தைகள் அந்த பள்ளியில் இருந்து மாயமாகியுள்ளனர், பெற்றோர்கள் புகார் அளித்தபோதும் குழந்தைகள் குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது ஆண்டுகள் பல கடந்து அந்த பள்ளியின் வளாகத்தில் தான் 200க்கும் அதிகமான குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெக்கப்பட்டுள்ளது. 

தற்போது இந்த நிகழ்வு குறித்து அந்த பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.        

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி - கோவை எல்லைகளில் சோதனைகள் தீவிரம்
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி - கோவை எல்லைகளில் சோதனைகள் தீவிரம்
Breaking Tamil LIVE: தாளவாடியில் சூறைக்காற்றுடன் மழை - மக்கள் மகிழ்ச்சி
Breaking Tamil LIVE: தாளவாடியில் சூறைக்காற்றுடன் மழை - மக்கள் மகிழ்ச்சி
இந்தியாவில் டெஸ்லா கார் விற்பனையில் சிக்கல்? எலான் மஸ்க் - மோடி சந்திப்பில் ட்விஸ்ட்! பரபரப்பு பின்னணி!
இந்தியாவில் டெஸ்லா கார் விற்பனையில் சிக்கல்? எலான் மஸ்க் - மோடி சந்திப்பில் ட்விஸ்ட்! பரபரப்பு பின்னணி!
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு பறந்த புகார்! நடிகர் விஜய்க்கு சிக்கல்?
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு பறந்த புகார்! நடிகர் விஜய்க்கு சிக்கல்?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Vijay Antony Vs Blue Sattai |தாக்கி பேசிய ப்ளூ சட்டை விஜய் ஆண்டனியின் பதிலடி FIRE விடும் நெட்டிசன்ஸ்Lok Sabha Election 2024 | சர்வே ரிப்போர்ட்... அதிர்ச்சியில் திமுக!Revanth Reddy on Udhayanidhi | ”உதயநிதியை தண்டிக்கனும்”காங்கிரஸ் முதல்வர் போர்க்கொடி- ரேவந்த் ரெட்டிTN Polling percentage issue | மாயமான வாக்குகள்? வாக்கு சதவீதத்தில் குளறுபடி! அதிர்ச்சியில் மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி - கோவை எல்லைகளில் சோதனைகள் தீவிரம்
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி - கோவை எல்லைகளில் சோதனைகள் தீவிரம்
Breaking Tamil LIVE: தாளவாடியில் சூறைக்காற்றுடன் மழை - மக்கள் மகிழ்ச்சி
Breaking Tamil LIVE: தாளவாடியில் சூறைக்காற்றுடன் மழை - மக்கள் மகிழ்ச்சி
இந்தியாவில் டெஸ்லா கார் விற்பனையில் சிக்கல்? எலான் மஸ்க் - மோடி சந்திப்பில் ட்விஸ்ட்! பரபரப்பு பின்னணி!
இந்தியாவில் டெஸ்லா கார் விற்பனையில் சிக்கல்? எலான் மஸ்க் - மோடி சந்திப்பில் ட்விஸ்ட்! பரபரப்பு பின்னணி!
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு பறந்த புகார்! நடிகர் விஜய்க்கு சிக்கல்?
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு பறந்த புகார்! நடிகர் விஜய்க்கு சிக்கல்?
Thirukkadaiyur Temple: எமன் உயிரை எடுத்த சிவன்; திருக்கடையூர் கோயில் ஐதீக நிகழ்வு
எமன் உயிரை எடுத்த சிவன்; திருக்கடையூர் கோயில் ஐதீக நிகழ்வு
Guru Peyarchi 2024: குரு பெயர்ச்சி! குரு தோஷம் நீங்க கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள்! முழு விவரம்
Guru Peyarchi 2024: குரு பெயர்ச்சி! குரு தோஷம் நீங்க கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள்! முழு விவரம்
Ethirneechal Serial: மும்மரமாக நடக்கும் திருமண ஏற்பாடு.. உறுதியாக இருக்கும் ஜனனி.. எதிர்நீச்சலில் இன்று!
Ethirneechal Serial: மும்மரமாக நடக்கும் திருமண ஏற்பாடு.. உறுதியாக இருக்கும் ஜனனி.. எதிர்நீச்சலில் இன்று!
ஜஃப்லாங் பார்டரில் இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது கல் வீச்சு.. தாக்கிய வங்கதேச பயணிகள்? ஏன்?
ஜஃப்லாங் பார்டரில் இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது கல் வீச்சு.. தாக்கிய வங்கதேச பயணிகள்? ஏன்?
Embed widget