மேலும் அறிய

UNICEF Report: தடுப்பூசி செலுத்துவதில் தொய்வு; 30 ஆண்டுகளில் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் - யுனிசெஃப் அதிர்ச்சி..!

யுனிசெஃப் வெளியிட்ட தடுப்பூசி திட்டத்தின் புதிய தரவுகளின்படி, 55 நாடுகளில் 3 நாடுகள் மட்டுமே குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் உறிதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் அவசரகால நிதியம் (யுனிசெஃப்), The State of the World’s Children 2023 என்ற தலைப்பில் ஒவ்வொரு குழந்தைக்கும், தடுப்பூசி செலுத்தப்படுவதன் முக்கியத்துவத்தை பற்றி இந்தியா தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.

குழந்தைகள் தடுப்பூசி:

யுனிசெஃப் வெளியிட்ட தடுப்பூசி திட்டத்தின் புதிய தரவுகளின்படி, 55 நாடுகளில் 3 நாடுகள் மட்டுமே குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் உறிதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா, இந்தியா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகிளில் மட்டுமே தடுப்பூசி திட்டம் கடைப்பிடிக்கப்படுகிறது என யுனிசெஃப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து கொரியா குடியரசு, பப்புவா நியூ கினியா, கானா, செனகல் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசி போடும் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. தடுப்பூசி தொடர்பாக பரப்பப்படும் தவறான தகவல்களால் இந்த தயக்கம் நீடிக்கிறது என கூறப்பட்டுள்ளது.

குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி:

உலகளவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த முடியாத சூழல் ஏறபட்டது. மேலும், கொரோனா பரவல், தடுப்பூசி செலுத்துவதில் பின்னடைவு, இவை இரண்டும் அடுத்த 30 ஆண்டுகளில் சர்வதேச அளவில் குழந்தைகள் மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய காரணமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஊரடங்கின் காரணமாக பெரும்பாலான மக்கள் வீட்டிலேயெ இருக்கும் சூழல் ஏற்பட்டது. அதேபோல் அத்தியாவசிய தடுப்பூசியிலிருந்து அனைவரும்  கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் அதிக கவனம் செலுத்தினர். கொரோனா காலக்கட்டத்தில் மருத்துவர்களின் தேவைகள் அதிகரித்தது. இவை அனைத்தும் குழுந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்துவதில் பின்னடைவு ஏற்பட முக்கிய காரணிகளாக இருந்தது என தெரிவித்துள்ளனர்.  

தட்டம்மை நோயாளிகள்:

The state of the world’s children 2023 அறிக்கையின்படி, உலகிலேயே அதிக தடுப்பூசி கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்றும், இந்திய அரசாங்கத்தின் கொள்கை கோட்பாடுகளால் கொரோனா தொற்று இருந்தாலும் குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்துவதில் எந்த சுனக்கமும் ஏற்படவில்லை என்றும் யுனிசெஃப் இந்தியாவின் பிரதிநிதி சிந்தியா மெக்காஃப்ரி கூறினார். 2019 மற்றும் 2021 க்கு இடையில் மொத்தம் 67 மில்லியன் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை என அறிக்கை கூறியுள்ளது. மேலும் 112 நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் விகிதம் குறைந்துள்ளது. எடுத்துக்காட்டாக, 2022 இல், தட்டம்மை நோயாளிகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாக படிவாகியுள்ளது.

2022 ஆம் ஆண்டில் போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 16 சதவீதம் அதிகரித்துள்ளது. 2019 முதல் 2021 வரையிலான காலகட்டத்தை முந்தைய மூன்றாண்டு காலத்துடன் ஒப்பிடும் போது, ​​போலியோவால் பாதிக்கப்பட்ட  குழந்தைகளின் எண்ணிக்கை எட்டு மடங்கு அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் தடுப்பூசியின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.  

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget