மேலும் அறிய

ஆற்றில் மிதந்த மண்டை ஓடு.. 8000 ஆண்டுகள்.. ஆய்வில் வெளியான ஷாக் தகவல்கள்!

8000 ஆண்டுகள் பழமையான மனிதனின் மண்டை ஓட்டினை அமெரிக்காவில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

8000 ஆண்டுகள் பழமையான மனிதனின் மண்டை ஓட்டினை அமெரிக்காவில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது கண்டுபிடிக்கப்பட்ட மனிதர்களின் எச்சங்களில் மிகவும் பழமையான ஒன்று என்று கூறியுள்ளனர்

அமெரிக்காவின் ரென்வில்லி மாகாணத்தில் கடந்த கோடைகாலத்தின் போது மின்னெசோட்டா ஆற்றுப்படுக்கையின் மீது பயணம் செய்த இரண்டு பேர் ஒரு மனித மண்டை ஓட்டை கண்டுள்ளனர். அது காணாமல் போன யாருடைய மண்டை ஓடாவது இருக்கலாம், அல்லது கொலை செய்யப்பட்டவருடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அதனை மருத்துவ சோதனையாளர் மற்றும் எப்ஃபிஐ அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர். அங்கு அந்த மண்டை ஓட்டின் மீது நடத்தப்பட்ட கார்பன் பகுப்பாய்வில் அந்த மண்டை ஓடானது கிமு 5500 மற்றும் கிமு6000 நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த இளைஞனின் மண்டை ஓடு என்பது தெரிய வந்துள்ளது.

அந்த இளைஞரின் தலையில் கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என்று மானுடவியலாளர்கள் கூறியுள்ளனர்.


ஆற்றில்  மிதந்த மண்டை ஓடு.. 8000 ஆண்டுகள்.. ஆய்வில் வெளியான ஷாக் தகவல்கள்!

இதுபற்றிய தகவல்களைப் பகிர்ந்திருந்த ஷெரிஃப் ஸ்காட் என்பவர் அத்துடன் புகைப்படங்களையும் இணைத்திருந்தார். முன்னோர்களின் எச்சங்களை வெளியிடுவது கலாச்சாரத்திற்கு எதிரானது என்று பூர்வகுடி அமெரிக்கர்களின் கண்டனத்திற்கு உள்ளானதால் அந்த பதிவை அவர் நீக்கியிருக்கிறார்.


ஆற்றில்  மிதந்த மண்டை ஓடு.. 8000 ஆண்டுகள்.. ஆய்வில் வெளியான ஷாக் தகவல்கள்!

அந்த மண்டை ஓடானது இன்னும் அப்பகுதியில் வாழும் அமெரிக்க பழங்குடியினரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுடையதாக இருக்கலாம் என்று கத்லீன் ப்ளூ என்ற பேராசிரியர் கூறியுள்ளார். மேலும், மண்டை ஓட்டுக்கு உரிய அந்த நபர் இப்போது மின்னசோட்டாவாக இருக்கும் அந்த பகுதியில் சில ஆண்டுகளாக அவர் தங்கியிருக்கலாம் என்றும்   அந்த நபர்  தாவரங்கள், மான், மீன், ஆமைகள் ஆகியவற்றை உண்டிருக்கலாம் என்று கூறியுள்ளார். ஏனெனில், பாலூட்டிகள், காட்டெருமைகளை உண்பவராக இருந்திருந்தால் தொடர்ச்சியாக இடம் பெயர்ந்திருக்கக் கூடும். ஏனெனில், 8,000 ஆண்டுகளுக்கு முன்பு மின்னசோட்டாவைச் சுற்றி பலர் அலைந்திருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால், நான் சொன்னது போல், பனிப்பாறைகள் அதற்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பின்வாங்கிவிட்டன என்று ப்ளூ கூறியுள்ளார்.


ஆற்றில்  மிதந்த மண்டை ஓடு.. 8000 ஆண்டுகள்.. ஆய்வில் வெளியான ஷாக் தகவல்கள்!

அதே பகுதியில் 13000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் வாழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று அகஸ்தனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget