மேலும் அறிய

கடலூரில் வாகன ஓட்டிகளின் கண்களை மறைத்த கடும் பனிமூட்டம்

இன்று காலை கடலூரில் இதுவரை இல்லாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் முகப்பு வெளிச்சத்தை ஒளிர விட்டபடி சென்றதை பார்க்க முடிந்தது

மார்கழி மாதம் பனிப்பொழிவு துவங்கும். இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலேயே பனிப்பொழிவு துவங்கியது, பின்னர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வந்தது நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உறைபனி நிலவியது இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். கடலூர் மாவட்டத்தில் மார்கழி மாதம் தொடங்கிய முதல் பனிப்பொழிவு இருந்து வந்த நிலையில் இன்று காலை கடலூரில் இதுவரை இல்லாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது இதன் காரணமாக வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் முகப்பு வெளிச்சத்தை ஒளிர விட்டபடி சென்றதை பார்க்க முடிந்தது. 
 

கடலூரில் வாகன ஓட்டிகளின் கண்களை மறைத்த கடும் பனிமூட்டம்
 
கடலூர் அண்ணா பாலத்தில் இருந்து கெடிலம் ஆற்றை, பார்த்த போது, ஆறு தெரியாத அளவுக்கு எங்கும் பனி மூட்டமாக இருந்தது இதேபோல் திருவந்திபுரம் பகுதியிலும் பாலத்தில் எதிரே வரும் வாகனம் தெரியாத அளவிற்கு கெடிலம் ஆற்றினை புகை மண்டலம் போல் பனி சூழ்ந்து காணப்பட்டது, மேலும் பெரும்பாலான விளைநிலங்களையும் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு பனி சூழ்ந்தது, ரயில் தடங்களும் கண்களுக்குத் தெரியாத அளவிற்கு காட்சி அளித்தது. பின்னர் காலை விடிந்த பிறகும் சூரியன் உதித்தாலும், அதன் கதிர்கள் தெரியாத அளவுக்கு உறை பனியாக இருந்ததை பார்க்க முடிந்தது, மேலும் பனிப்பொழிவு காரணமாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் அமைந்துள்ள மத்திய பேருந்து நிலையம் பனி மூட்டமாக காணப்பட்டது.
 

கடலூரில் வாகன ஓட்டிகளின் கண்களை மறைத்த கடும் பனிமூட்டம்
 
மேலும் கடலூரின் முக்கிய சாலைகளான பாரதி சாலை, அண்ணா சாலை போன்ற சாலைகளில் கடந்த ஆண்டு தொடங்கிய மார்கழி மாதத்தில் இருந்து தற்போது வரை கடலூரில் இந்த அளவிற்கு பணி பொழிந்தது இல்லை , அதிக அளவில் பணி பொழிந்ததால் குளிர் பிரதேசங்களில் இருக்கும் பனி மூட்டத்தை போன்று காட்சி அளித்ததாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தெரிவித்தனர்.

கடலூரில் வாகன ஓட்டிகளின் கண்களை மறைத்த கடும் பனிமூட்டம்
 
இதே போல் சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் என கடலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பனி மூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. இந்த பனி மூட்டம் காலை 8.30 மணியை தாண்டியும் நீடித்தது இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பொங்கலுக்காக பானை, கரும்பு, மஞ்சள் போன்ற பொருட்களை விற்பனை செய்த வியாபாரிகள் மிகவும் சிரமப்பட்டனர், பின்னர் காலை 9 மணிக்கு மேல் பனி குறைந்து சூரியன் வெளியே தெரிய தொடங்கியது , பின்னரே மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி தங்கள் பணிகளை தொடர்ந்தனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Switzerland Bar Blast: ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
iPhone Mega Discount: ஐபோன் பிரியர்களுக்கு ஜாக்பாட்.! புத்தாண்டில் ரூ.16,000-த்திற்கு மேல் தள்ளுபடி; எந்த மாடல் தெரியுமா.?
ஐபோன் பிரியர்களுக்கு ஜாக்பாட்.! புத்தாண்டில் ரூ.16,000-த்திற்கு மேல் தள்ளுபடி; எந்த மாடல் தெரியுமா.?
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Switzerland Bar Blast: ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
iPhone Mega Discount: ஐபோன் பிரியர்களுக்கு ஜாக்பாட்.! புத்தாண்டில் ரூ.16,000-த்திற்கு மேல் தள்ளுபடி; எந்த மாடல் தெரியுமா.?
ஐபோன் பிரியர்களுக்கு ஜாக்பாட்.! புத்தாண்டில் ரூ.16,000-த்திற்கு மேல் தள்ளுபடி; எந்த மாடல் தெரியுமா.?
Cigarette price: பிப்.1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு; ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 ஆ? என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு அதிகம்?
Cigarette price: பிப்.1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு; ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 ஆ? என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு அதிகம்?
Teachers Protest: கொட்டும் மழையில் குவிந்த ஆசிரியர்கள்: 7-வது நாளாக நீடிக்கும் போராட்டம்!
Teachers Protest: கொட்டும் மழையில் குவிந்த ஆசிரியர்கள்: 7-வது நாளாக நீடிக்கும் போராட்டம்!
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Embed widget