மேலும் அறிய

கள்ளச்சந்தையில் ரேஷன் பொருட்கள் விற்பனை; கருப்பு ஆடுகளுக்கு ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

ரேஷன் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும் கருப்புஆடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - ராதாகிருஷ்ணன்

விழுப்புரம்: தமிழகத்தில் அரிசி சர்க்கரையில் தட்டுப்பாடு இல்லை, கூடுதலாகவே இருப்பு வைத்துள்ளதாகவும், பாமாயில் 2.9 கோடி பாக்கெட்டுகள் வாங்கப்பட்டு தட்டுப்பாடு இல்லாமல் பாமாயில் உள்ளதாகவும் 40 ஆயிரம் மெட்ரிக் டன் பருப்பு வாங்குவதற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் நேரத்தில் வாங்குவதற்கு ஏற்பட்ட சிக்கலினால் பருப்பு வழங்குவதில் சிரமம் ஏற்பட்டதாகவும் அடுத்த மாதத்திற்குள் குடும்ப அட்டைத்தார்களுக்கு  அனைவருக்கும் பருப்பு  வழங்கப்படுமென உணவு பாதுகாப்புதுறை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 
விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு அருகிலுள்ள டிஎன்சிஎஸ்சி குடோன் மற்றும் நியாய விலைக்கடை, மத்திய கூட்டுறவு வங்கியில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  ராதாகிருஷ்ணன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி மேற்கொண்டனர்.
 
ஆய்விற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த  உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ரேஷன் கடைகள் ஒரு கிலோ மீட்டர் இடைவெளிக்குள் இருக்க வேண்டுமென தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும்  விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும்  1854 ரேஷன் கடைகள் உள்ள நிலையில் பாமாயில் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் வழங்குவதில் தட்டுப்பாடு இருந்தது இந்த மாதத்தில்  சீராகி உள்ளதாகவும் பருப்பு அடுத்த மாதத்திற்குள்  அனைவருக்கும் வழங்கப்படும் என்றும் விவசாய கடன் கடந்த ஆண்டு மட்டும் 650 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
 
தமிழகத்தில் அரிசி சர்க்கரையில் தட்டுப்பாடு இல்லை என்றும் கூடுதலாகவே இருப்பு வைத்துள்ளதாகவும், பாமாயில்  வழங்க 2.9 கோடி   பாமாயில் பாக்கெட்டுகள் வாங்கப்பட்டுள்ளதாகவும் தட்டுப்பாடு இல்லாமல் பாமாயில் உள்ளதாகவும் 40 ஆயிரம் மெட்ரிக் டன் பருப்பு வாங்குவதற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் நேரத்தில் வாங்குவதற்கு ஏற்பட்ட சிக்கலினால் பருப்பு வழங்குவதில் சிரமம் ஏற்பட்டதாகவும் அடுத்த மாதத்திற்குள் குடும்ப அட்டைத்தார்களுக்கு  அனைவருக்கும் பருப்பு  வழங்கபப்டுமென கூறினார். 
 
ஆண்ட்ராய்டு  ஆப் மூலமாக அரிசி வழங்க ஒன்றிய அரசு மாநில அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் புதிய குடும்ப அட்டைகள் 2.81 லட்சம்  வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் 85 மெட்ரிக் டன் கோதுமை இருப்பு உள்ளதாக கூறியுள்ளார். உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி 21 ஆம் தேதி மத்திய அமைச்சரை சந்தித்து கோதுமை தட்டுபாடு உள்ளதால் கூடுதலாக வழங்க வலியுறுத்த உள்ளதாகவும், ரேஷன் பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் வாங்கியதுபோன்று பொருட்களை எடுத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget