மேலும் அறிய

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற இளைஞரை கம்பத்தில் கட்டி தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

சுப்பிரமணியன் கண்ணகியிடம் நகை பறிக்க முயன்றதும், பல்வேறு திருட்டு சம்பவங்களில் தொடர்பு உடையவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள தொளார் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமன் என்பவரின் மனைவி கண்ணகி. இவர் தனது மாமியார் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன் தினம் கண்ணகி தனக்கு சொந்தமான பசுமாடு கன்று போடும் நிலையில் இருந்ததால் அவர் இரவில் வீட்டின் கதவை திறந்து வைத்தபடி உறங்கிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற இளைஞரை கம்பத்தில் கட்டி தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் 3 மர்ம நபர்கள் திடீர் என கண்ணகியின் வீட்டில் நுழைந்து அவரது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்று உள்ளனர். இதனால் திடுக்கிட்டு எழுந்த கண்ணகி கூச்சலிட்டார்.பின்னர் இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதைப்பார்த்து மர்ம நபர்கள் அங்கு இருந்து தப்பி ஓடினர்.ஆனால் பொதுமக்கள் அவர்களை விடாது பின்னால் துரத்தி சென்றனர். இதில் ஒருவர் மட்டும் பிடிபட்டார். பின்னர் அவரை தெருவில் உள்ள கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள்  தர்ம அடி கொடுத்தனர். பின்னர் இது பற்றிய தகவல் அறிந்து ஆவினங்குடி காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த மர்ம நபரை மீட்க முயன்ற போது, தப்பி ஓடிய 2 பேரையும் பிடித்து வாருங்கள் என்று கூறி அந்த மர்ம நபரை ஒப்படைக்க மறுத்தனர். இதனால் காவல் துறையினருக்கும்,, பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.பின்னர் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு பிடிபட்ட மர்ம நபரை அங்கு இருந்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற இளைஞரை கம்பத்தில் கட்டி தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

விசாரணையில் அவர் ஆவினங்குடி அருந்ததியர் தெருவை சேர்ந்த முனியன் என்பவரின் மகன் சுப்பிரமணியன் (27) என்பதும், கண்ணகியிடம் நகை பறிக்க முயன்றதும், பல்வேறு திருட்டு சம்பவங்களில் தொடர்பு உடையவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 2 மர்ம நபர்களையும் வலை வீசி தேடி வருகின்றனர். திட்டக்குடி பகுதியில் திருட்டு சம்பவம் தொடர்ச்சியாக அரங்கேறி வந்த நிலையில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபரை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Embed widget